Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

Posted by Renu on Wednesday, May 13, 2009, 15:03 | 66 Views |

மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

தகவல்...............பாரிஸ் .....தமிழ்

இறுதிவரை தாய் நாடுக்காக கடமையில் இருந்த க. தருமகுலசிங்கம் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசாமி தருமகுலசிங்கம் நாட்டுப்பற்றாளராக தேசியத் தலைவரால் மதிப்பளிப்பு

மருத்துவமனை மீதான சிறீலங்கா படையினரது எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்ட கந்தசாமி தருமகுலசிங்கம், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இதன்போது மருத்துவமனையின் நிருவாக அலுவலர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக கடந்த 8ஆம் நாள் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

uvs090512-003.jpg

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

தனது வாழ்வின் இறுதி நிமிடம் வரை , மக்களுக்காக சேவையாற்றிய அந்த தெய்வத்துக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது கண்ணீர் அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலி..!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவணங்குகிறோம், குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். நிம்மதியில் உறங்குக ஐயா!

உயிருள்ள வரை தன்னால் இயன்றதை செய்து தன் இன்னுயிரை மக்களுக்காக ஈகம் செய்த ஐயாவுக்கு எனது இதய அஞ்சலிகள்.இவரின் ஆண்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.ஐயாவின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களாலான தொண்டை நாட்டுக்கு ஆற்றிவிட்டு நாட்டுக்காக உயிர் நீத்த உங்களுக்கு தலை வணங்குகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பணி தொடரும் சென்று வாருங்கள் மகா மனிதரே

இறுதிவரை தன் இனத்துக்காகவும், தன் மண்ணுக்காகவும் உழைத்து நன்மனிதராக, நாட்டுப்பற்றாளராக திகழ்ந்த இந்த மாமனிதரிற்கு எனது வீரவணக்கங்கள்.

இவர் பெயர் தமிழீழ வரலாற்றில் என்றும் நிலைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலி.

கொலை வெறிபிடித்த சிங்களத்தால் உங்கள் உயிரை மட்டுமே பறிக்கமுடிந்தது

அல்லலுறும் எம்மக்களுக்காய் நீங்கள் ஆற்றிய பணி அளபெரியது.அவர்கள் நெஞ்சங்களில் என்றும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.

இறுதி மூச்சு வரை மக்களுக்கு சேவை யாற்றிய அந்த தெய்வத்துக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அஞ்சலி செலுத்தும் தகுதி எனக்கு இல்லை.என்றாலும் உங்கள் ஈகத்துக்கு தலை வணங்குகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தையே போய்வா!

விழிநீருடன் புலம்பெயர்தமிழ் சமூகம்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.!!!

கண்ணீர் அஞ்சலிகள்

இவரின் சேவைக்கு விலைமதிப்பே இல்லை.

மக்களுக்காக இறுதிவரை சேவை செய்த உங்களுக்கு தலை வணங்குகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

நாட்டுப்பற்றாளர் அண்ணண் தர்மகுலசிங்கம் அவர்களின் இழப்பு எம் மக்களினிடையே ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பாகவே கருதப்பட வேன்டும்.தமிழ் ஆங்கிலம் சிங்களம் போன்ற மும்மொழிகளிலும் சாரலமாக பேசக்கூடிய இவரின் கடந்தகால மக்களுக்கான சேவை பழ பரிமானங்களில் கானப்பட்டது.

இவரின் கடந்தகால மக்களுக்கான சேவையில். இவர் சிறந்த ஒரு ஆசிரியராகவும் சிறந்த ஒரு நாடக இயக்குனராகவும் தேவாலயங்களின் தலைவராகவும் கிராமத்தலைவராகவும் இதை போன்று இன்னும் பழ பரிமானங்களில் கானப்பட்டது.மக்களிடையே பெரியோர் சிறியோர் என பாகுபாடின்றி பழகக்கூடியவர்.கடைசிவரை தனக்கென ஒரு வாழ்க்கையைகூட அமைத்துக்கொள்ளாமல் தனிமனிதராகவே இருந்து மக்களுக்கான சேவையை இவர் செய்து வந்தவராவார்.இனறு சிங்களத்தின் காட்டுமிரான்டிதனமான இன வெறி கொலையில் இவரின் உயிரை மட்டுமே பறிக்கமுடிந்ததே தவிர அல்லலுறும் எம்மக்களுக்காய் நீங்கள் ஆற்றிய பணி அளபெரியது.அவர்கள் நெஞ்சங்களில் என்றும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.

உங்களின் ஆத்மா சாந்தியடைய எலலாம் வல்ல இரைவனை பிராத்திக்கின்றேன்,

நட்புடன் இவரோடு நெருங்கி பழகிய

கிளி டைகர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டுப்பற்றாளர் அண்ணண் தர்மகுலசிங்கம் அவர்களின் இழப்பு எம் மக்களினிடையே ஒரு ஈடுகட்ட முடியாத இழப்பாகவே கருதப்பட வேன்டும்.தமிழ் ஆங்கிலம் சிங்களம் போன்ற மும்மொழிகளிலும் சாரலமாக பேசக்கூடிய இவரின் கடந்தகால மக்களுக்கான சேவை பழ பரிமானங்களில் கானப்பட்டது.

இவரின் கடந்தகால மக்களுக்கான சேவையில். இவர் சிறந்த ஒரு ஆசிரியராகவும் சிறந்த ஒரு நாடக இயக்குனராகவும் தேவாலயங்களின் தலைவராகவும் கிராமத்தலைவராகவும் இதை போன்று இன்னும் பழ பரிமானங்களில் கானப்பட்டது.மக்களிடையே பெரியோர் சிறியோர் என பாகுபாடின்றி பழகக்கூடியவர்.கடைசிவரை தனக்கென ஒரு வாழ்க்கையைகூட அமைத்துக்கொள்ளாமல் தனிமனிதராகவே இருந்து மக்களுக்கான சேவையை இவர் செய்து வந்தவராவார்.இனறு சிங்களத்தின் காட்டுமிரான்டிதனமான இன வெறி கொலையில் இவரின் உயிரை மட்டுமே பறிக்கமுடிந்ததே தவிர அல்லலுறும் எம்மக்களுக்காய் நீங்கள் ஆற்றிய பணி அளபெரியது.அவர்கள் நெஞ்சங்களில் என்றும் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.

உங்களின் ஆத்மா சாந்தியடைய எலலாம் வல்ல இரைவனை பிராத்திக்கின்றேன்,

நட்புடன் இவரோடு நெருங்கி பழகிய

கிளி டைகர்

உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.