Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் படுகொலைக்கு மன்னிப்புக் கோரியது தமிழ் கூட்டமைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் செய்த படுகொலைக்கு தமிழ் மக்களினால் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்பதில் எந்தத் தப்பும் இல்லை. அப்பாவி மக்கள் கொலைகளை அரசியலாக்கி நியாயப்படுத்தக் கூடாது. இன்னுமொரு திரியில் பாகிஸ்தானில் அல்லல்படும் மக்களின் அவலத்தைக் கண்டு மகிழ்ச்சியடையும் குரூர மனப்பாங்குள்ள, வக்கிரமான கருத்துக்கள் உள்ளன. "சகமனிதர்களை மனிதர்களாக ஏற்கமுடியாத நாம் மனிதாபிமானம் பேசக்கூடாது. மற்றவர்களிடமிருந்து மனிதாபிமானத்தை எதிர்பார்க்கக்கூடாது".

வரவேற்கக்கூடியதான கருத்து ஒன்று " சகமனிதர்களை மனிதர்களாக ஏற்கமுடியாத நாம் மனிதாபிமானம் பேசக்கூடாது. மற்றவர்களிடமிருந்து மனிதாபிமானத்தை எதிர்பார்க்கக்கூடாது"

  • Replies 90
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கொக்கட்டிச் சோலையில் எமது மக்கள் 150 பேரை 1986 இல் சோனி வெட்டைக்க எங்க போய் இந்தனீங்க..???! அதுக்கு போய் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வாங்க.. நான் சொல்லுறன் இது அநீதியா என்று.

இந்தச் சம்பவம்.. யார் செய்திருந்தாலும் சோனிகளுக்கு நல்ல பாடம். அதைச் சொல்ல முடியும். இது செய்யப்பட்டிராவிட்டால் இன்று மட்டக்களப்பும் அம்பாறை.. கிண்ணியா போல ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்..! எவன் செய்தானோ அவன் வாழ்க.. என்றே நான் சொல்வேன்.

ஏனெனில் சோனியள் ஒன்றும் எமக்கு நிரந்தர நண்பர்களாக இருக்கவில்லை. அவர்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டு தான் எம்மோடு நட்புக்கும் பாவித்தனர். 1987 இல் இந்தியப் படைகள் சோனிகளை தேடி தேடி தாங்கிய போது எம்மோடு கூடித் திரிந்தவர்கள்.. 1990 இல் அதிரடிப்படையோடு சேர்ந்து ஊர்காவல் படை அமைத்து வெட்டிக் கொன்றதையும் மறக்க முடியாது... மனு நீதிச் சோழர்களே..!

வாகரையில் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்காலில் மக்கள் அல்லல் பட்ட போது பாகிஸ்தானியர்கள் என்ன கண்ணீரா சிந்திக் கொண்டிருந்தனர். இல்லையே.. மல்ரி பரல் எல்லோ நிரப்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் இல்லாத மனிதாபிமானத்தை எப்படி மற்றவர்களிடம் போய் வலியுறுத்துவது. புரியவில்லை.. இந்த நியாயம்..! :lol: :lol:

அது சரி நீர் கொத்துக்கொத்தாக பள்ளிவாயலில் படுகொலை செய்வாய், சொந்த மண்ணில் இருந்து விருட்டியடிப்பாய். அது உன் தேசியத்துக்கு செய்யும் கட்டாயக் கடமை. உன்னால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்மக்கள் நீ முள்ளிவாய்க்காலில் அல்லல் படும் போது உனக்கு எப்படியான உதவியனை செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? உன்மை அப்பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூதாயம் முள்ளிவாய்க்காலில் தலையில் சுமந்து உதவியிருக்க வேண்டும் என்று கற்பனையினையா செய்கின்றாய்?

ஏன் கொக்கட்டிச் சோலையில் எமது மக்கள் 150 பேரை 1986 இல் சோனி வெட்டைக்க எங்க போய் இந்தனீங்க..???! அதுக்கு போய் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வாங்க.. நான் சொல்லுறன் இது அநீதியா என்று.

இந்தச் சம்பவம்.. யார் செய்திருந்தாலும் சோனிகளுக்கு நல்ல பாடம். அதைச் சொல்ல முடியும். இது செய்யப்பட்டிராவிட்டால் இன்று மட்டக்களப்பும் அம்பாறை.. கிண்ணியா போல ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்..! எவன் செய்தானோ அவன் வாழ்க.. என்றே நான் சொல்வேன்.

ஏனெனில் சோனியள் ஒன்றும் எமக்கு நிரந்தர நண்பர்களாக இருக்கவில்லை. அவர்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டு தான் எம்மோடு நட்புக்கும் பாவித்தனர். 1987 இல் இந்தியப் படைகள் சோனிகளை தேடி தேடி தாங்கிய போது எம்மோடு கூடித் திரிந்தவர்கள்.. 1990 இல் அதிரடிப்படையோடு சேர்ந்து ஊர்காவல் படை அமைத்து வெட்டிக் கொன்றதையும் மறக்க முடியாது... மனு நீதிச் சோழர்களே..!

வாகரையில் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்காலில் மக்கள் அல்லல் பட்ட போது பாகிஸ்தானியர்கள் என்ன கண்ணீரா சிந்திக் கொண்டிருந்தனர். இல்லையே.. மல்ரி பரல் எல்லோ நிரப்பிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் இல்லாத மனிதாபிமானத்தை எப்படி மற்றவர்களிடம் போய் வலியுறுத்துவது. புரியவில்லை.. இந்த நியாயம்..! :lol: :lol:

அது சரி நீர் கொத்துக்கொத்தாக பள்ளிவாயலில் படுகொலை செய்வாய், சொந்த மண்ணில் இருந்து விருட்டியடிப்பாய். அது உன் தேசியத்துக்கு செய்யும் கட்டாயக் கடமை. உன்னால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்மக்கள் நீ முள்ளிவாய்க்காலில் அல்லல் படும் போது உனக்கு எப்படியான உதவியனை செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? உன்மை அப்பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூதாயம் முள்ளிவாய்க்காலில் தலையில் சுமந்து உதவியிருக்க வேண்டும் என்று கற்பனையினையா செய்கின்றாய்?

நாம் நட்பாக இருந்தாலும் அவர்கள் நட்புக்காட்டவில்லை...

அதைத் தவிர அவர்கள் எப்போதும் தமிழர்களை தம் நோக்குக்காக மட்டுமே பயனபடுத்தினர், அதைவிட சிங்களம் அவர்களை அடித்திருந்தாலும் அவர்கள் அவர்களுடன் கைகோர்த்து நின்றனர் காரணம் எதிர்த்தால் வாழ முடியாது மொத்தத்தில் நெகிழும் பதார்த்தத்திற்குள் நழுவும் புழுக்கள்.

முஸ்லீம்கள் எமக்கு எதிரியாக்கப்பட்டது என்பது தவறு. அவர்கள் எப்போதுமே தொட்டும் தொடாமலும்.. மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் அரசியல் செய்து வந்தவர்கள் தான். அவர்களை நிரந்தர எதிரியாக்கியது சிங்களமே அன்றி நாமல்ல.

சிங்களவன் எத்தனை தரம் போட்டு மொங்கி இருப்பான். அப்ப எல்லாம் இந்த முஸ்லீம்கள் என்ன வெட்டியா புடுங்கினவை. அவன் கூட ஒற்றுமையா இருக்கல்லையா. நாங்கள் தான் புட்டும் தேங்காய் பூவும்.. என்று அவங்களட்டும் அடி வாங்கினது.

இப்போ தொப்புள் கொடி உறவென்று.. கருணாநிதியிட்ட வாங்கிக் கட்டல்லையா அது போல.

எமக்கும் ராஜதந்திரத்திற்கும் வெகு தூரம்..! அவங்கள் சிங்களவரும் முஸ்லீமும் எங்களை வைச்சு நல்லா பிழைக்கிறாங்கள். நீங்கள் அவங்களுக்கு நீதி தேடிக் கொண்டிருங்கோ.. எங்கட சனத்தை அழிக்க விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு..! :lol: :lol:

நான் எப்போதும் அவர்களுக்கு நீதி தேடிக்கொண்டிருக்கவில்லை,

மட்டக்களப்பில் தமிழர்கள் தொடர்ச்சியாக முஸ்லீம்களால் பல தடவைகள் கொல்லப்பட்டதற்கு யாரும் எதுவும் கூறவுமில்லை, கருத்தில் எடுக்கவுமில்லை. பள்ளிவாசற் படுகொலை எதற்கு நடந்தது என்று தெரிந்தால் இங்கு பேசுபவர்கள் பேசமாட்டார்கள் என்று நினைக்கின்றேன்... தமிழர்களின் பாரிய படுகொலைக்குப் பின்னராகவே இப்படுகொலை நிகழ்ந்தது, இல்லையெனில் தமிழ்ர்கள் மறுநாட்காலையில் பாரிய எண்ணிக்கையில் முஸ்லீம்களால் கொலைசெய்யப்பட்டிருப்பார்கள், இதற்கு முழுப்பொறுப்பினையும் தாங்கிச் சென்றவர் கருணா... பிள்ளையான் வழிநடத்தலுடன் நடந்த இக்கொலையினை இன்று அவர்கள் இருவரும் முஸ்லீம்களுடன் சேர்ந்திருந்துகொண்டு பேசப்போவதுமில்லை, அதற்காக அவர்கள் அரவணைத்து வைத்திருப்பவர்களைக் கலைக்கப்போவதுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நீர் கொத்துக்கொத்தாக பள்ளிவாயலில் படுகொலை செய்வாய், சொந்த மண்ணில் இருந்து விருட்டியடிப்பாய். அது உன் தேசியத்துக்கு செய்யும் கட்டாயக் கடமை. உன்னால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்மக்கள் நீ முள்ளிவாய்க்காலில் அல்லல் படும் போது உனக்கு எப்படியான உதவியனை செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? உன்மை அப்பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூதாயம் முள்ளிவாய்க்காலில் தலையில் சுமந்து உதவியிருக்க வேண்டும் என்று கற்பனையினையா செய்கின்றாய்?

அது சரி நீர் கொத்துக்கொத்தாக பள்ளிவாயலில் படுகொலை செய்வாய், சொந்த மண்ணில் இருந்து விருட்டியடிப்பாய். அது உன் தேசியத்துக்கு செய்யும் கட்டாயக் கடமை. உன்னால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்மக்கள் நீ முள்ளிவாய்க்காலில் அல்லல் படும் போது உனக்கு எப்படியான உதவியனை செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? உன்மை அப்பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூதாயம் முள்ளிவாய்க்காலில் தலையில் சுமந்து உதவியிருக்க வேண்டும் என்று கற்பனையினையா செய்கின்றாய்?

1990 இல் கிண்ணியா.. நிலாவெளி.. உப்புவெளி.. மூதூர்.. நிந்தவூர்.. கல்முனை.. இங்கிருந்தெல்லாம் தமிழ் மக்கள் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் ஜிகாத் கும்பல்களாலும் முஸ்லீம் காங்கிரஸின் அனுசரணையோடு விரட்டி அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது நீங்கள் என்ன அணந்த சயனத்தில் இருந்தீர்களோ..??!

யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணையில் முஸ்லீம்கள் தங்களின் ஊரடங்குச் சட்டம் போட்டு.. தமிழ் மக்களின் போக்குவரத்தை போராளிகளின் போக்குவரத்தை தடுத்த போது எங்கே போய் இருந்தீர்கள்...???!

(இந்த ஊரடங்களால் யாழ் சிவன்பண்ணை வீதியில் இருந்த எமது உறவினர்களிடம் போவதே பெரிய பயங்கரமான செயலாக அப்போது இருந்தது.)

சாவகச்சேரியில் யாழ்ப்பாண பெரிய பள்ளிவாசலில் ஆயுதப் பதுக்கல் செய்த போது எங்கே போயிருந்தீர்கள். நட்பு பாராட்டியவர்கள் எதற்காக தமிழ் மக்களை எந்த முகாந்தரமும் இன்றி தாக்கி விரட்டி அடித்தனர். எதற்காக யாழ்ப்பாணத்திற்குள் ஆயுதங்களை கொண்டு வந்தனர். இந்தப் பின்னணிகள் மற்றும் யாழ்ப்பாண நெருக்கடி நிலை கருதித்தான் முஸ்லீம்களின் வெளியேற்றம் என்பது அமைந்திருந்தது.

கிழக்கில் இருந்து படகுகளில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு மக்கள் குடாநாடு முல்லைத்தீவு நோக்கி வந்து கொண்டிருந்தனர். யார் அவர்களை விரட்டி அடித்தனர். இந்த முஸ்லீம் காடைகளே. அப்போது ஏன் அந்த மக்கள் மீது மனிதாபிமானம் காட்ட இந்த முஸ்லீம் சமூகம் முன் வரவில்லை..!

யாழ்ப்பாண முஸ்லீம்கள் வெளியேற்றத்தின் போது முஸ்லீம்கள் பாதுகாப்பான முறையில் தற்காலிகமாகவே வெளியேற்றப்பட்டனர். அவர்களின் சொத்துடமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிழக்கில் எமது மக்கள் வெட்டி விரட்டி அடிக்கப்பட்டனர்.

கிழக்கில் எம்மவர்கள் மீது திணிக்கப்பட்ட படுகொலைகள் எத்தனை எத்தனை. அத்தனைக்கும்.. நீங்கள் என்ன செய்தீர்கள்...??! ஏன் அவற்றை தடுத்து நிறுத்தவில்லை. ஏன்.. அவற்றிற்காக ஒரு மன்னிப்புக் கோர செய்ய முடியவில்லை..!

அவர்களிடம் இல்லாத மனிதாபிமானத்தை எம்மிடம் எதிர்பார்க்கும்.. நீங்கள்...??!

முள்ளிவாய்க்காலில் எமது துயரை வந்து துடையுங்கள் என்று நாம் முஸ்லீம்களைக் கேட்கவில்லை. காசாவில் பலஸ்தீனத்தில் பிரச்சனை என்ற உடன் வெள்ளிகள் தோறும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் எப்போதாவது தமிழ் சொந்தங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்களா...???! அது 1990க்கு பின்னாலும் சரி முன்னாலும் சரி.

முஸ்லீம்கள் எமது போராட்டத்தோடு இரண்டறக் கலந்திருந்தனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. சில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் முஸ்லீம் சமூகம் உளமாற எம்மோடு கைகோர்க்க தயாராக இருக்கவில்லை. இதுதான் யதார்த்தம்..!

அவர்களின் நிலங்களை உரிமைகளை நாம் பறிக்கவில்லை. தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் கிழக்கில்.. மன்னாரில் நிலைமை அப்படியல்ல. தமிழ் மக்களின் வாழ்விடங்கள் வன்பறிப்புச் செய்யப்பட்டு எந்த உத்தரவாதமும் இன்றி தமிழ் மக்கள் நிரந்தரமாக விரட்டி அடிக்கப்பட்டனர்.

2006 இல் விடுதலைப்புலிகள் மூதூரைக் கைப்பற்றிய போது முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளின் வரவையே விரும்பி இருக்கவில்லை. காரணம்.. அவர்களின் அடாவடித்தனங்களுக்கு விடுதலைப்புலிகள் அடிபணியமாட்டார்கள் என்று தெரிந்தே.

தமிழ் மக்களுக்கு முஸ்லீம்கள் ஆற்றிய கொடூரம் வகை தொகையின்றியது. அதற்காகவும் அவர்களின் அரசியல் தலைமைகள் மன்னிப்புக் கோர வேண்டும். தமிழர்கள் மட்டும் மன்னிப்புக் கோருவதென்பது ஏதோ தமிழர்கள் தான் முஸ்லீம்களைக் கொடுமைப்படுத்தியது.. விடுதலைப்புலிகள் தான் அவர்களை துன்புறுத்தியது போன்றதாகவே உலகால் எண்ணப்படும் சித்தரிக்கப்படும்.

அந்த வகையில் சம்பந்தனின் இந்த ஒரு தலைப்பட்சமான மன்னிப்பும் விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டும்.. தமிழ் மக்களே முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டது போன்ற தோற்றப்பாட்டை காட்டும். இதனால் முஸ்லீம்களால் துன்பங்களை அனுபவித்த தமிழ் மக்களை சம்பந்தனோ.. முஸ்லீம் காங்கிரசோ சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்..!

Edited by nedukkalapoovan

நெடுக்கர், என்ன எழுதுகிறீர் என்பது உமக்கே புரியவில்லைப் போல் இருக்கிறது! இங்கு நாம் எமக்கு நடபெற்ற அவலங்களை மூடிமறைக்கவோ, நியாப்படுத்தவோ முற்படவில்லை ... மாறாக எமவலங்களுக்கு நீதி கோரும் நாங்கள், நாம் செய்த தவறுகளை உணரவேண்டும், அவை பிழைகலாயின் மன்னிப்பு கோர வேண்டும்!!

80களின் நடுப்பகுதிகளில் கிழக்கு மாகானத்தில் மத முரண்பாட்டை ஜெயவர்த்தன அரசு கெட்டித்தனமாக செய்து முடித்தது. அதற்கு அப்போதிருந்த எம்மியக்கங்கள் எல்லால் ... புலி, பூனை, நாய், கழுதை எல்லாம் ... துணைபோயின. பல தமிழ்க்கிராமங்கள் அழிக்கப்பட்டன, பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். உண்மை, மனித அவலம் உச்சத்தில்!!! .

.. அத்ற்காக உடுத்த உடுப்புடன் காலாகாலமாக எம்முடன் சேர்ந்து வாழ்ந்தவர்களை துரத்தியது சரியா????? எத்தனை எம்மவர்கள் மாற்றுத்திருமணம் செய்திருந்தார்கள் தெரியுமா??? அவர்கள் ஏதிலிகளாக துரத்தப்பட்டனர்!!!... விசிலடித்தோம், மேடை போட்டு நியாயப்படுத்தினோம்! இன்று எம்மவர்கள் ..... நாயிலும் கேவலமாக!!!!!!!!!!!

சொல்லுவார்கள் ... முற்பகல் செய்யின், ...........!!??? ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், என்ன எழுதுகிறீர் என்பது உமக்கே புரியவில்லைப் போல் இருக்கிறது! இங்கு நாம் எமக்கு நடபெற்ற அவலங்களை மூடிமறைக்கவோ, நியாப்படுத்தவோ முற்படவில்லை ... மாறாக எமவலங்களுக்கு நீதி கோரும் நாங்கள், நாம் செய்த தவறுகளை உணரவேண்டும், அவை பிழைகலாயின் மன்னிப்பு கோர வேண்டும்!!

80களின் நடுப்பகுதிகளில் கிழக்கு மாகானத்தில் மத முரண்பாட்டை ஜெயவர்த்தன அரசு கெட்டித்தனமாக செய்து முடித்தது. அதற்கு அப்போதிருந்த எம்மியக்கங்கள் எல்லால் ... புலி, பூனை, நாய், கழுதை எல்லாம் ... துணைபோயின. பல தமிழ்க்கிராமங்கள் அழிக்கப்பட்டன, பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். உண்மை, மனித அவலம் உச்சத்தில்!!! .

.. அத்ற்காக உடுத்த உடுப்புடன் காலாகாலமாக எம்முடன் சேர்ந்து வாழ்ந்தவர்களை துரத்தியது சரியா????? எத்தனை எம்மவர்கள் மாற்றுத்திருமணம் செய்திருந்தார்கள் தெரியுமா??? அவர்கள் ஏதிலிகளாக துரத்தப்பட்டனர்!!!... விசிலடித்தோம், மேடை போட்டு நியாயப்படுத்தினோம்! இன்று எம்மவர்கள் ..... நாயிலும் கேவலமாக!!!!!!!!!!!

சொல்லுவார்கள் ... முற்பகல் செய்யின், ...........!!??? ...

ஏதோ காத்தான்குடியில அவை செத்தபடியாத்தான் அல்லா வந்து முள்ளிவாய்க்காலுக்க சதிராடினவர் என்று நீங்கள் கருதினால்.. அல்லா இப்படி சதுராடுவார் என்றுதான் காத்தான்குடியில வெட்டினதா எண்ணிக்கொள்ளுங்கோ.

முற்பகலும் பிற்பகலும்.. மாறி மாறி வரும். ஒருவருக்கே வராது பாருங்கோ..!

நீங்களும் உங்கட மனு தர்மமும். சொந்த உறவுகளின் கண்ணீர் வலி புரிய முடியல்ல.. சோனிக்கு காக்கா பிடிக்கிறீங்க. ஏன் சோனிப் பெட்டை ஒன்றை கட்டி வைச்சிருக்கிறீங்களோ.

மனிதாபிமானத்தை காட்டத் தவறிய சோனியிடம் மனிதாபிமானம் காட்டுவது சரியல்ல் என்பதே எனது திடமான நிலைப்பாடு.

முஸ்லீம்களும் தங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டு பகிரங்க மன்னிப்பை தமிழ் மக்களிடம் கேட்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தனின் இந்த மன்னிப்புக் கோரலுக்கு அர்த்தமிருக்கும்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கர், என்ன எழுதுகிறீர் என்பது உமக்கே புரியவில்லைப் போல் இருக்கிறது! இங்கு நாம் எமக்கு நடபெற்ற அவலங்களை மூடிமறைக்கவோ, நியாப்படுத்தவோ முற்படவில்லை ... மாறாக எமவலங்களுக்கு நீதி கோரும் நாங்கள், நாம் செய்த தவறுகளை உணரவேண்டும், அவை பிழைகலாயின் மன்னிப்பு கோர வேண்டும்!!

80களின் நடுப்பகுதிகளில் கிழக்கு மாகானத்தில் மத முரண்பாட்டை ஜெயவர்த்தன அரசு கெட்டித்தனமாக செய்து முடித்தது. அதற்கு அப்போதிருந்த எம்மியக்கங்கள் எல்லால் ... புலி, பூனை, நாய், கழுதை எல்லாம் ... துணைபோயின. பல தமிழ்க்கிராமங்கள் அழிக்கப்பட்டன, பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். உண்மை, மனித அவலம் உச்சத்தில்!!! .

.. அத்ற்காக உடுத்த உடுப்புடன் காலாகாலமாக எம்முடன் சேர்ந்து வாழ்ந்தவர்களை துரத்தியது சரியா????? எத்தனை எம்மவர்கள் மாற்றுத்திருமணம் செய்திருந்தார்கள் தெரியுமா??? அவர்கள் ஏதிலிகளாக துரத்தப்பட்டனர்!!!... விசிலடித்தோம், மேடை போட்டு நியாயப்படுத்தினோம்! இன்று எம்மவர்கள் ..... நாயிலும் கேவலமாக!!!!!!!!!!!

சொல்லுவார்கள் ... முற்பகல் செய்யின், ...........!!??? ...

நெடுக்கர் இப்போ வெறியில இருக்கார் பாருங்கோ.... அவருக்கு தமிழ்சனத்தை தவிர எதுவும் நியாயாக தோன்றாது. அதிலும் முஸ்லிம்களுக்கு செய்த அநீதியினை இப்பயக்கார புள்ள முழு பூசனிக்காய சோத்தில மறைக்கிற வேலைய செய்யப்பாக்கிறார். இது நேற்று இன்று நடந்த செய்தி இல்ல. ஆண்டுகள் பல கடந்தது. இருந்தும் பொறுப்புத்தனமாக சம்பந்தரின் அறிக்கை ஏதோ ஒரு நல்ல வழிக்கான பாதையாகவே தென்படுகின்றது. 20 வருடங்கள் கடந்தாலும் என்ன?

நெடுக்கர், என்ன எழுதுகிறீர் என்பது உமக்கே புரியவில்லைப் போல் இருக்கிறது! இங்கு நாம் எமக்கு நடபெற்ற அவலங்களை மூடிமறைக்கவோ, நியாப்படுத்தவோ முற்படவில்லை ... மாறாக எமவலங்களுக்கு நீதி கோரும் நாங்கள், நாம் செய்த தவறுகளை உணரவேண்டும், அவை பிழைகலாயின் மன்னிப்பு கோர வேண்டும்!!

80களின் நடுப்பகுதிகளில் கிழக்கு மாகானத்தில் மத முரண்பாட்டை ஜெயவர்த்தன அரசு கெட்டித்தனமாக செய்து முடித்தது. அதற்கு அப்போதிருந்த எம்மியக்கங்கள் எல்லால் ... புலி, பூனை, நாய், கழுதை எல்லாம் ... துணைபோயின. பல தமிழ்க்கிராமங்கள் அழிக்கப்பட்டன, பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். உண்மை, மனித அவலம் உச்சத்தில்!!! .

.. அத்ற்காக உடுத்த உடுப்புடன் காலாகாலமாக எம்முடன் சேர்ந்து வாழ்ந்தவர்களை துரத்தியது சரியா????? எத்தனை எம்மவர்கள் மாற்றுத்திருமணம் செய்திருந்தார்கள் தெரியுமா??? அவர்கள் ஏதிலிகளாக துரத்தப்பட்டனர்!!!... விசிலடித்தோம், மேடை போட்டு நியாயப்படுத்தினோம்! இன்று எம்மவர்கள் ..... நாயிலும் கேவலமாக!!!!!!!!!!!

சொல்லுவார்கள் ... முற்பகல் செய்யின், ...........!!??? ...

நெடுக்கர் இப்போ வெறியில இருக்கார் பாருங்கோ.... அவருக்கு தமிழ்சனத்தை தவிர எதுவும் நியாயாக தோன்றாது. அதிலும் முஸ்லிம்களுக்கு செய்த அநீதியினை இப்பயக்கார புள்ள முழு பூசனிக்காய சோத்தில மறைக்கிற வேலைய செய்யப்பாக்கிறார். இது நேற்று இன்று நடந்த செய்தி இல்ல. ஆண்டுகள் பல கடந்தது. இருந்தும் பொறுப்புத்தனமாக சம்பந்தரின் அறிக்கை ஏதோ ஒரு நல்ல வழிக்கான பாதையாகவே தென்படுகின்றது. 20 வருடங்கள் கடந்தாலும் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைவரைச் சந்தித்தபோது புலிகளுக்கும் காத்தான்குடிப் படுகொலைக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னார்..! வேணுமெண்டால் வீட்டுக்கு வாங்கோ வீடியோ வச்சிருக்கிறன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோவனமும் இல்லாமல் இருந்து கொன்டு வெட்டுவம் பிரட்டுவம் என்டு கொன்டு இருந்தால் மிஞ்சியிருக்கிற சனமும் அழிஞ்சு போகும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.

கூட்டமைப்பு 1990 ஆண்டு கொல்லப்பட்ட முஸ்லீம்களிடம் மட்டும் ஏன் மன்னிப்புக் கேட்டது.

1983 ம் ஆண்டு கொல்லப்பட்ட சிங்களனுக்கும் மன்னிப்பு கேட்டிருக்கலாமே......

இப்பொ... மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முஸ்லீம் மக்கள் கேட்டார்களா?

அப்படி கேட்டிருந்தால்..... இவர்களது மன்னிப்பு முஸ்லீம் சமுதாயத்தால் ஏற்கப்பட்டு விட்டதா?

சும்மா..... இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.

.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைவரைச் சந்தித்தபோது புலிகளுக்கும் காத்தான்குடிப் படுகொலைக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னார்..! வேணுமெண்டால் வீட்டுக்கு வாங்கோ வீடியோ வச்சிருக்கிறன்..! :lol:

வீட்டுக்கு கூப்பிட்டு ஒவ்வொருத்தரா போட்டுத்தள்ள ஆள் பிளான் போடுது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் பிழை செய்வதால், அதே பிழையை நாமும் செய்வதில் தப்பில்லை என்ற வாதம் பிழை. பிழை எப்போதும் பிழைதான்.

பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்று தமிழ் சினிமாவை பார்த்து வளர்ந்ததால்தான் எமது போராட்டமும் குரூரமாக நசுக்கப்பட்டது. நமது மக்கள் படும் இன்னல்களைப் பார்த்தும் நாம் திருந்தவில்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாது.

இன நல்லுறவை வளர்க்க முதலில் சிறுபான்மை இனங்கள் ஒன்றுபடவேண்டும். இல்லாவிடில் சிங்களப் பெரும்பானையினர் எல்லோரையும் ஒடுக்குவர். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியான விடயத்தைச்தான் செய்துள்ளது. அது இதயசுத்தியுடன் கூறியதா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

கூட்டமைப்பு 1990 ஆண்டு கொல்லப்பட்ட முஸ்லீம்களிடம் மட்டும் ஏன் மன்னிப்புக் கேட்டது.

1983 ம் ஆண்டு கொல்லப்பட்ட சிங்களனுக்கும் மன்னிப்பு கேட்டிருக்கலாமே......

இப்பொ... மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முஸ்லீம் மக்கள் கேட்டார்களா?

அப்படி கேட்டிருந்தால்..... இவர்களது மன்னிப்பு முஸ்லீம் சமுதாயத்தால் ஏற்கப்பட்டு விட்டதா?

சும்மா..... இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.

.

காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதும், தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையிலானா முரண்பாட்டுச் சக்தியின் ஆணிவோர் எது என்பதையும் நம் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதும் மூத்ததுகளை விட இளையதுகளுக்கு நன்மைபயக்கும். இளையார் பலர் கேள்விகள் கேட்கின்றனர். ஏன் இந்த முரண்பாடு முஸ்லிம் மக்களுடன் என்றும்? நீண்டகாலமாக அறிந்திருந்த பரகசிய உண்மை ஒன்றினை பொறுப்புள்ள தமிழ் தலைவர் ஒருவர் வெளிப்படையாக சொல்லி புலிகள் வணங்கஸ்தலங்களில் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களை கூட விட்டுவைக்கவில்லை என்கின்ற உண்மையினை உலகு அறிந்துகொள்வதும் கூட நன்மைக்கே...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகள் கொல்லப்பட்டது பிழைதான். அதை நியாயப்படுத்த முடியாது. அஷ்ரப்பும், ஜிகாத்தும், ஊர்காவல்ப்படையும் செய்த அநியாயங்களுக்காகவோ அல்லது யாழ்ப்பாணத்து முஸ்லீம் துனை ராணுவக் குழுவின் செயற்பாடுகளாலோ மொத்த முஸ்லீம் சமூகத்தையும் நாம் பகைத்தது தவறு. தலைவர் கூட 2004 இல் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதேபோல பள்ளிவாசல்ப் படுகொலைகளும் தவறுதான்.எம்மைப் பயங்கரவாதிகளாகவும், முஸ்லீம்களுக்கெதிரானவர்களாகவும் உலகத்திற்கு வெளிக்காடியவை இந்தத் தாக்குதல்கள். நெல்லைய்யன் கேட்டதற்காக, அதைச் செய்தது கருணாம்மான், ஆனால் தலமையின் கட்டளையின் பேரில் அல்ல. கிழக்கு மாகாண தமிழ்க் கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அதைச் செய்ததாக கிழக்கின் தளபதியொருவர் பின்னர் அறிவித்ததும் நாம் தெரிந்தது. இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று தெரியாது.

ஆனால் இங்கே நெடுக்கரை வெளுத்துவாங்கும் எவருமே தமிழருக்குச் செய்த அநியாயங்களுக்கு இதுவரை எந்த முஸ்லீமாவது மன்னிப்புக் கேட்டிருப்பார்களா?? கேட்டால், அதை சிங்கள அதிரடிப்படையும், ஊர்காவல்ப்படையும்தான் செய்தது என்று சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் சுமார் 300 இற்கும் அதிகமானோர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் 1990 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதும், தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையிலானா முரண்பாட்டுச் சக்தியின் ஆணிவோர் எது என்பதையும் நம் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வதும் மூத்ததுகளை விட இளையதுகளுக்கு நன்மைபயக்கும். இளையார் பலர் கேள்விகள் கேட்கின்றனர். ஏன் இந்த முரண்பாடு முஸ்லிம் மக்களுடன் என்றும்? நீண்டகாலமாக அறிந்திருந்த பரகசிய உண்மை ஒன்றினை பொறுப்புள்ள தமிழ் தலைவர் ஒருவர் வெளிப்படையாக சொல்லி புலிகள் வணங்கஸ்தலங்களில் வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களை கூட விட்டுவைக்கவில்லை என்கின்ற உண்மையினை உலகு அறிந்துகொள்வதும் கூட நன்மைக்கே...

1990 ற்கு முன்னர் முஸ்லீம்கள், தமிழ் சமுதாயத்துடன் ஒன்றி இருந்தார்கள் என்பது போல்..... உங்கள் கருத்து உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சரியப்பா இதுக்கும் மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கோ அவர்களை முதலில்...

1983 கலவரம் ஆரம்பித்த நேரம்

நாங்கள் ஆமர்வீதியில் 5ந்மாடியில் இருந்தோம்

முன் பக்கத்தால் நெருப்பு மூண்டுவிட்டதால்

எமது முதலாம்மாடியும்பின்னால்இருந்த குடியிருப்புகளுடன் ஒட்டியிருந்தால்

அந்த கூரைகள் ஊடாக கட்டிய சறத்துடன்ஓட ஆரம்பித்தோம்

ஒரு இடத்தில் இறங்கக்கூடிய இடம் வந்தது

இறங்க தயாரானேன்

இறங்கினா வெட்டுவண்டா என்று ஒருத்தர் தமிழில் கத்திக்கொண்டு வெளியில் வந்தார்

நேற்றுவரை என் அண்ணனோடு தோழில் கைபோட்டபடி திரிந்த இஸ்லாமிய நண்பர் அவர்

அவரது மனைவி கத்தினார்

பாவங்கள்

விடுங்க

தப்பிப்போகட்டும் என்று

ஆனால் அவர் வாளுடன் வந்துவிட்டார்

நான் தொடர்ந்து ஓடி சிங்கள மகாவித்தியாலய சுவரால் விழுந்து

தமிழரை அழித்துக்கொண்டிருந்த சிங்களவரோடு நானும்ஒரு சிங்களவனாக கலந்து கொண்டு

மெதுவாக பிரிந்து சென்றேன்

சரியப்பா இதுக்கும் மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கோ அவர்களை முதலில்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணை.. சில விடயங்களில உங்களுக்கு ஏற்பட்ட 1983 அனுபவம் என்னுடையதை ஒத்ததாக இருக்கு.. (கூரை ஏறி ஓடித் தப்பினது..) :lol::lol:

இவர் ஏன் மன்னிப்பு கேட்கிறார்? :lol: இவர்தான் கொலை செய்யச் சொன்னவரோ? :lol::lol:

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி சிங்களவர்கள் திறமையாய் திட்டம் தீட்டி தமிழரையும்,மூஸ்லீம்களையும் பிரித்தனரோ அதே மாதிரி நாங்களும் அவர்களோடு சேர்கிற மாதிரி சேர்ந்து தான் சிங்களவரை பழி வாங்க வேண்டும்...அப்பாவி மக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொலை செய்யப்படுவதை ஞாயப்படுத்த இயலாது...முஸ்லீம்கள் பொல்லாதவர்கள் தான் ஆனால் எவ்வளவு காலத்திற்கு பழிக்கு பழி இரத்தத்திற்கு ரத்தம் என இருக்க போகிறோம்...ராஜ தந்திர நகர்வு தற்போது அவசியம்.

நான் தலைவரைச் சந்தித்தபோது புலிகளுக்கும் காத்தான்குடிப் படுகொலைக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னார்..! வேணுமெண்டால் வீட்டுக்கு வாங்கோ வீடியோ வச்சிருக்கிறன்..! :lol:

யாழில் இணைத்து விடுங்கள் நான் பார்க்க வேண்டும் :lol:

பலர் நாம் தோற்றோம் என்பதைகூட விளங்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். முன்னரும் ஒருமுறை எழுதியிருந்தேன் எதிலுமே சம்பந்தப்படாமல் அவர்களின் ஆக்கங்களை படித்துவிட்டு அதுதான் உண்மையில் நடந்தது என பலர் நம்புகின்றார்கள்.

மாற்றுகருத்துக்க்களையும் படிக்க வேண்டும் நடுநிலமை கருத்துக்களியும் படிக்க வேண்டும் .எமது போராட்டத்தில் என்ன நடந்தது எனக் கொஞ்சம் தெரிய வரும்.

கிளிப்பிள்ளை மாதிரி படித்த்தை ஒப்பித்து பிரயோசனமில்லை.எங்கள் பலருக்கு தெரியாததுகள் இந்த முழு உலகுக்கும் தெரிந்திருக்கு.அதனால் தான் இந்த முடிவு வந்தது.

நீர் சொல்வதை பார்த்தால் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சனத்தினை சுட்டுக்கொன்றது சரி என்று வாதிடுகின்றீரா? நாளை இதே முஸ்லிம்கள் ஒரு கோயில் விழாவில் சனங்களை நூற்றுக்கணக்கில் சுட்டும் வெட்டியும் கொலைசெய்வார்கள் எனில் அதனையும் நீ நியாம் தர்மம், தேசியத்துக்கு தேவையான களையடுப்பு என்று வாதிடிவீரோ? கேவலமான விடங்களுக்கு தமிழர் தலையசைத்து மெளனமாக சாட்சியாக இருந்ததன் விளைகள் எத்தனை என்று அறிவீரோ? எப்படியோ 20 வருடங்களுக்கு பின்னரும் கூட தமிழ் தரப்பு அரசியல் வாதிகளாவது முஸ்லிம்களிடம் பொது மன்னிப்பு கேட்டுக்கொள்வது சற்று மன ஆறுதலையவது தரவில்லையா உமக்கு?

பாலன், எந்த கொலைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

உங்களுக்கு இதன் பின்னணியில் உள்ள முழு விபரமும் தெரியுமா?

முஸ்லிம்களால் கல்முனையில் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். கல்முனைக்குடியில் உள்ள ஒரு மரம் அரியும் சாலையில் தமிழர்களின் தலையை வெட்டி கடலுக்குள் வீசினார்கள்.

கல்முனையை சுற்றி உள்ள இடங்களில் (காரைதீவு, மணற்சேனை கிட்டங்கி, பாண்டிருப்பு .......) இருந்த நிறைய ஆண்கள் முஸ்லிம்களாலும், 'கொல' கொட்டிய (பச்சைப் புலிகள்) எனும் ராணுவப் பிரிவாலும் சயனைட் உள்ள கத்தியால் குத்தி அரை உயிரில் கல்முனையில் வைத்து எரிக்கப்பட்டார்கள்.

நூற்றுக்கணக்கில் சம்மாந்துறை வீரமுனையில் கோவிலுக்குள் தஞ்சமடைந்திருந்த பெண்களை கற்பழித்தும், குழந்தைகளை கோவில் மதில் சுவரில் அடித்தும் கொன்றார்கள்.

இது போல திரைகேணி, குருக்கள் மடம், ஏறாவூர்............. என முஸ்லிம்களால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு பதிலாகவே இது நடத்தப்பட்டது.

இதை அம்பாறையில் உள்ள தமிழனிடம் போய்ச் சொல்லுங்கள். ஜோட்டால அடிப்பார்கள்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பாலன், எந்த கொலைகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

உங்களுக்கு இதன் பின்னணியில் உள்ள முழு விபரமும் தெரியுமா?

முஸ்லிம்களால் கல்முனையில் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். கல்முனைக்குடியில் உள்ள ஒரு மரம் அரியும் சாலையில் தமிழர்களின் தலையை வெட்டி கடலுக்குள் வீசினார்கள்.

கல்முனையை சுற்றி உள்ள இடங்களில் (காரைதீவு, மணற்சேனை கிட்டங்கி, பாண்டிருப்பு .......) இருந்த நிறைய ஆண்கள் முஸ்லிம்களாலும், 'கொல' கொட்டிய (பச்சைப் புலிகள்) எனும் ராணுவப் பிரிவாலும் சயனைட் உள்ள கத்தியால் குத்தி அரை உயிரில் கல்முனையில் வைத்து எரிக்கப்பட்டார்கள்.

நூற்றுக்கணக்கில் சம்மாந்துறை வீரமுனையில் கோவிலுக்குள் தஞ்சமடைந்திருந்த பெண்களை கற்பழித்தும், குழந்தைகளை கோவில் மதில் சுவரில் அடித்தும் கொன்றார்கள்.

இது போல திரைகேணி, குருக்கள் மடம், ஏறாவூர்............. என முஸ்லிம்களால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு பதிலாகவே இது நடத்தப்பட்டது.

இதை அம்பாறையில் உள்ள தமிழனிடம் போய்ச் சொல்லுங்கள். ஜோட்டால அடிப்பார்கள்.

நன்றாக சொன்னீர்கள் தப்பிலி,

தமிழன் எப்பவும் நல்லவன் என்று.... மற்றவர்கள், காது குளிர கேட்டால் காணும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சில கூட்டங்களின் பழக்க தோஷம். நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியாதோ.... அதே போல் தான் இவர்கள்.

தமிழனின் சாபக்கேடுக‌ள்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நாய்களுடன் கூடி குரைத்து கொண்டிருப்பதென்றால்.......... நானும் நாயக வேண்டும்!

முஸ்லீம்களுக்கும் தமிழர்கக்கும் திட்மிட்டு பிரிவினை வளர்த்தவன் சிங்களவன்... சிங்களவனின் கூலியில் கூத்தாடி முஸ்லீம் அடிதடிகள் செய்த கொலைகள் எழுதி விளங்காது. ஆனால் புலியில்லாத ஈழதமிழனுக்கு வெகுவிரைவில் விளங்கும்.

தமிழனின் பெயரால்......

முஸ்லிம்களின் பெயராலும்..... சிங்களவனின் துப்பாக்கி எங்கெல்லாம் வெடித்ததென்பது. தறிகெட்ட தமிழனுக்கு இன்னமும் தெரியாது இருக்கும் என்பது பொய்.

இது கூலிவாங்கிகொண்டு வாந்தியெடுக்க வந்த கூட்டம் நடுநிலமை வாந்தியெடுக்கும் கதை. இதுகளடன் மனிதநேயம் பேசுதிலும் விட செத்த இடியமீனின் கல்லறையில் போயிருந்து மனிதம் தேடலாம்.

இப்போது றோ இதை ஏன் சம்மந்தனின் வாயால் புலிமீது போடுகின்றது என்பதில் ஒரு சுவாரஸ்யமான விடயமும் உண்டு. துன்பத்திலும் ஒரு இன்பம்............. கரணாவுக்கு ஆப்படிக்க வேண்டீய நிலை வரதராஜனை களமிறக்கவிருக்கும் றோவிற்கு உண்டு என்பதே. இதில் கிழக்கு முதலமைச்சர் நசிபடபோகிறார் என்பதும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எப்பவும் நல்லவன் என்று.... மற்றவர்கள், காது குளிர கேட்டால் காணும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சில கூட்டங்களின் பழக்க தோஷம். நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியாதோ.... அதே போல் தான் இவர்கள்.

தமிழனின் சாபக்கேடுக‌ள்.

.

இப்படியான சிந்தனைகள் இருப்பதனால்தான் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போதும் அதன் பின்னரும் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. காட்டுமிராண்டி கூட்டம் அழிந்து போகட்டும் என்று விட்டுவிட்டார்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.