Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

பலரையும், இணைத்துச் செல்வது தான்... ப.மே.க. வின் இலட்சியம். தப்பிலி. அதில் என்ன தப்பு? :D:lol::rolleyes::icon_idea:

இன்னும் பலர் உங்கள் கட்சி அலுவலகம் நோக்கி அணி திரள்கிறார்கள். இறுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். :lol::D

oldladies.jpg

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ர தலைவர் எங்களை அம்போ என்டு விட்டுப்போட்டார் :rolleyes: .மேல் உள்ளது தான் எனது கொள்கை.எந்தக்கட்ச்சி என் கொள்கைக்கு சரி வருமோ அங்கை இணையலாம் எற்று இருக்கிறேன் :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பலர் உங்கள் கட்சி அலுவலகம் நோக்கி அணி திரள்கிறார்கள். இறுக்கி இணைத்துக் கொள்ளுங்கள். :lol::D

oldladies.jpg

ஐயோ... ஆளை விடுங்க தப்பிலி.

ஏன்... இந்தக் கொலை வெறி? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்

முதலில் நீங்கள் எந்தக் கட்சியில் சேர்ந்தீர்கள் :unsure:

யார் உங்கள் தலைவர் விபரம் தரமுடியுமா? :unsure:

பின்னர் உங்கள் கொள்கையைப் பற்றியும்

உங்களை இணைத்துக் கொள்வதைப் பற்றியும்

மன்னாதி மன்னர்கள் சபை (யா ம ச வின் உயர்மட்டக்குழு ) :lol: :lol:

முடிவெடுக்கும்

யா ம ச வின் வேட்பாளர்கள்

மாமன்னர் சுவி அண்ணர் பிரதமர்

மன்னர் இசைக்கலைஞர் மந்திரி

மன்னர் சித்தர் மந்திரி

மன்னர் குழவி துணை சபாநாயகர்

யா ம ச வின் உறுப்பினர்கள்

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலைபோபவன்

மன்னர் குழவி

மன்னர் சித்தர்

மாமன்னர் சுவி

மன்னர் வாத்தியார்

மன்னர் செம்பகர்

இளவரசி தமிழினி

மன்னர் விசுகு

Link to comment
Share on other sites

Dell-Mobile-Precision-M6400-by-cheap-laptops-8.jpgப.மே.க அளித்த தேர்தல் வாக்குறுதி 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப்

nec-kimi-kiss-laptops.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

எதிர்க்கட்சியினர் எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கான

முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மக்கள் சபையில் பலர் அவசரத்தில் எழுத்துப் பிழைகளை

விடுகின்றனர்.அவர்களை மன்னிக்கலாம். :)

ஆனால் சில நண்பர்கள் தெரிந்தே வேண்டுமென்றே எழுத்துப் பிழைகளை

களத்தில் உட்புகுத்துகின்றனர்.இவர்களை மன்னிக்க முடியாது

அவர்களைத் திருத்துவதே எங்கள் முக்கியமான கொள்கை. :lol::icon_idea:

ஏன் எதிர்க் கட்சித் தலைவி கூட க் வரவேண்டிய இடத்தைக்

கவனிக்கவில்லைப் போல் இருக்கின்றது. :lol: :lol:

வாத்து மன்னரே!,

எமது 6 அம்சக் கொள்கையில் 4வது அம்சமாக வரும் கொள்கையானது என்ன என்பதை நீங்கள் மறுபடியும் உங்கள் பூதவில்லையை அணிந்து பார்க்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.

நாம் என்ன சொல்லியிருக்கிறோம் அதாவது

ண,ன,ந

ர,ற

ல,ள,ழகரங்களின் பிழையான பிரயோகங்களால் கருத்து மாறிப்போவதை தடுப்போம் என்பதே..

ஏனென்றால் அதிகமான கருத்துக்களத்தோழர்களுக்கு இத்தகைய குழப்பம் அதிகம் இருக்கிறது.

மன்னர் பெருமக்களே எப்போது பார்த்தாலும் "படிக்காத மேதைகள் கழகம்" என்ன செய்கிறது என்று வேவு பார்ப்பதே தொழிலாகக் கொண்டிருக்கிறீர்களே கருத்துக்கள மக்கள் பற்றி உங்களுக்கு யோசிக்கத் தோன்றாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போச்சுடா! ப. மே. க வினர் பாம்புகளை விட்டுட்டு பாவைகளை வைத்து பள்ளிப் பாடம் படிக்கப் போகினம்! இனி அவர்களின் பிரச்சாரம் மந்த கதியில்தான் நகரும்.

மன்னர்களே சந்தர்ப்பத்தை தவற விடாமல் கோடை இடியென மேடைகளில் முழங்குங்கள்!

வாக்காளர்களே , வேட்பாளர்களே எளிதாக மன்னராகலாம் எம்முடன் இணைந்து செங்கோல் ஏந்துங்கள்.

நாங்கள் வாக்காளர்களுக்கு வலை வீசுவதில்லை , வேட்பாளரை விலை பேசுவதில்லை!

எமது கோட்டைக்குள் காலடி வைத்தவுடன் நீங்களும் ஒரு மன்னரே!

அப்புறமாக நின்று நோட்டம் இடுவோரே , இப்புறம் வந்து இளைப்பாறுங்கள்!

தொலைவில் நிக்கும் தோழியரே , விரைவில் வந்து முடி சூடிடுவீர்!

வோட்டுப் போடு , பாத்துப் போடு!

எங்கள் ஒட்டு யாழ் மன்னர்கள் சபைக்கே!

படிக்காத மேதைகள் எல்லோரும் நல்லவர்கள், வல்லவர்கள், உழைப்பாளிகள். கவிஞர்கள், கலைஞர்கள் , கவிதாயினிகள்.

அதனால்தான் சொல்கிறோம் , அவர்களை களமாளு மன்றத்துக்கு அனுப்பி சோம்பேறிகளாக்கி விடாதீர்கள்.

அந்தப் பொக்கிசங்களை பாதுகாக்கும் கடப்பாடு மகா மன்னர் வாத்தியாரின் தலையாய கடமையாகும்.

அதனால் எங்கள் தங்கம், ஆயிரத்தில் ஒருவன் , வாத்தியாரை மன்றத்துக்கு அனுப்பிடுவோம் திரண்டு வாரீர்!!

அந்தக் கலங்கரை விளக்கத்தில் இருந்து ஒளிவிளக்காய் வீசும் ஆனந்தஜோதியில் படகோட்டிகள் திசை மாறாமல் கரை சேர்ந்த்திடுவார்!என் அண்ணன் காஞ்சித் தலைவன் உங்களுக்காய் புதிய பூமி காட்டும் தனிப் பிறவி. நம்நாட்டை கண்ணிமை போல் காக்கும் காவல் காரன்.

மக்களின் மனத்தைக் கவர்ந்த மலைக்கள்ளன். அடிமைப் பெண்களின் விலங்கொடித்திடும் ஆயிரத்தி ஒருவன்.உலகம் சுற்றும் வாலிபன் எம் மன்னன் குடியிருந்த கோயிலாம் தாய் சொல்லை தட்டாமல் வாழ்ந்து நினைத்ததை முடிப்பவன்.

குழந்தைகளைத் திருடாதே என்று சொல்லி நான் என் பிறந்தேன் என்று விளக்கம் சொல்லி வீறு கொண்டெழுந்த நாடோடி மன்னன். அந்த நாடோடி பணக்காரக் குடும்பத்தில் பிறந்து , பணம் படைத்தவனாய் வாழும் குடும்பத் தலைவன்.

நேற்று இன்று நாளை என்று இல்லாமல் என்றும் நீதிக்குப் பின் பாசம் வழி வாழும் பணத் தோட்டம்!

தெய்வத் தாய் பெற்ற பிள்ளை ஒரு தனிப் பிறவி! அந்தத் தேடிவந்த மாப்பிள்ளையைத் தேர்ந் தெடுத்திடுவீர் களமாமக்களே!

நோ சுவி பிளீஸ் அழக்கூடாது, கொன்ரோல் யுவர் செல்வ்! :)

Link to comment
Share on other sites

4. பிழை திருத்துதல்

(அநேகமாக எமது மொழியில் காணப்படும் ண,ன,ந மற்றும் ர,ற அத்தோடு ல,ள,ழகர வேறுபாடுகள் சொற்களின் கருத்துக்களையே மாற்றிவிடும் அபாயம் மிக்கவை தெரிந்தோ தெரியாமலோ கருத்தாளர்கள் பிழையாக எழுதும் தருணங்களில் அவற்றைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் இடம்பெறாவண்ணம் மொழிவன்மையை பாதுகாத்தால்)

...

இதோட நிறுத்திவிடாமல் அப்படியே 'ஐ' க்குப் பதிலா 'ஜ' போடுவதையும் சுட்டிக் காட்டித் திருத்தினால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகப் போகும் தாயீ... (இந்த 'ஜ' போடும் இருவரை உங்கள் கட்சியில் வலுக்கட்டாயமாக சேர்த்தால் மட்டுமே உங்களால் மொழிவன்மையைப் பாதுகாக்க முடியும் ^_^:lol::D:rolleyes:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோட நிறுத்திவிடாமல் அப்படியே 'ஐ' க்குப் பதிலா 'ஜ' போடுவதையும் சுட்டிக் காட்டித் திருத்தினால் உங்களுக்குப் பெரும் புண்ணியமாகப் போகும் தாயீ... (இந்த 'ஜ' போடும் இருவரை உங்கள் கட்சியில் வலுக்கட்டாயமாக சேர்த்தால் மட்டுமே உங்களால் மொழிவன்மையைப் பாதுகாக்க முடியும் ^_^:lol::D:rolleyes:)

யாழ்கருத்துக்களமக்கள் குரலுக்கு ப.மே. கழகம் என்றும் மதிப்பளிக்கும் குட்டி

உங்கள் கருத்து எமது கழகத்தால் உள்வாங்கப்படுகிறது. உங்கள் விருப்பப்படி அத்தகைய "ஐ" "ஜ" குழப்பங்கள் நீக்கப்படும் அதற்கான செயற்பாட்டை கழகம் கையில் எடுத்துக் கொள்கிறது.

கழகத்தோழர்களே

கருத்தாளர் குட்டி அவர்கள் கூறியபடி இக்குழப்பத்தை எங்கு கண்டாலும் அதனை நிர்வாகத்தினருக்குச் சுட்டிக்காட்டும்படி வேண்டப்படுகிறீர்கள். :rolleyes:

இன்றிலிருந்து தமிழில் இருக்கும் "ய" வை யாராவது "ஜ" என்று எழுதினால் அங்கு எமது கழகத்தோழர்கள் பிரசன்னமாகி திருத்தம் செய்யும்படி கேட்பார்கள்

அதேபோல் தமிழ் எழுத்தான "ச" வை யாராவது "ஸ" என்றோ "ஷ" என்றோ உபயோகித்தாலும் அவ்விடத்தில் எமது கழகத்தோழர்கள் பிரசன்னமாவார்கள். ...

திருத்தம் செய்யுமாறு பதிவை இட்டவர் கேட்கப்படுவார்

இதுவரை கடந்த காலத்தில் என்னுடைய பதிவுகள் உட்பட பல தோழர்கள் இத்தகைய தமிழ் அல்லாத எழுத்தை உபயோகித்தோம் இதற்காக நானும் எமது கழகத்தோழர்களும் இவ்விடத்தில் பொதுமன்னிப்பு கேட்டு மீண்டும் எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்ப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம் :icon_idea:

Link to comment
Share on other sites

அன்பான யாழ்கள வாக்காளப் பெருமக்களே..! :wub:

தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது..! :rolleyes:

அடுத்த ஓராண்டுக்கு ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்று சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள்..! :huh:

இதில் சிந்திப்பதற்கு எதுவுமில்லை..! :unsure:

பாம்பு, ஆட்டக்காரர் என்று வித்தை காட்டும் பமேகவுக்கா உங்கள் வாக்கு?

கூடவே கூடாது.. :lol:

தலைவரை எங்கே என்று தேடிக்கொண்டிருக்கும் ஒற்றைத்தொண்டன் கட்சி ஏமுகவுக்கா உங்கள் வாக்கு?

ஆகவே ஆகாது.. :D

வாவா என்று அழைத்து பாட்டுப் போட்டு கட்சி வளர்த்துவிட்டு காணாமலே போய்விட்ட வாவா கட்சிக்கா உங்கள் வாக்கு? நெவர்..! :lol:

அல்லது காணாமல் போன காதலர் கச்சிக்கா.. ச்சே கட்சிக்கா?

வேண்டவே வேண்டாம்.. :icon_mrgreen:

உங்களுக்கு இருப்பது ஒரே தெரிவு..! அதுவும் நல்லதொரு தெரிவு.. :rolleyes:

போடுங்கம்மா ஓட்டு..

கேடயம் சின்னத்தைப் பார்த்து.. :lol:

swordaxe.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.கட்சி சார்பில்

களத்தில் சிறப்புற எழுதுவதற்கு நல்ல கீ போட் மற்றும் மௌவுசும் அனைத்து வாக்காளருக்கும் வழங்கப்படும்.

LogitechG19Keyboard.jpg

habu.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நெருங்குவதால் வன்முறைகள் வெடிக்கும் வாய்ப்புக்கள் உள்ளதால் தேர்தல் கண்காணிப்பகம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.

170060-security_guard_dog.jpg

Link to comment
Share on other sites

குழம்பின் ருசியை பார்க்காது கோழிக்கு கண் குருடோ என்ற எக்காளம் இடும் எதிர்க் கட்சியினரை பார்த்து கேக்கின்றேன்..

சின்ன வயதில் என்னை பாடசாலைக்கு கூட்டிச் சென்றாயா ? இல்லை 'ல' ள' ழ' உள்ள வேறுபாட்டயாவது சரியாக சொல்லித் தந்தாயா?

இல்லை மாடு மேய்க்க போற நேரத்தில் என் கூட வந்து வீட்டுப் பாடம் சொல்லித்தந்தாயா? :D

மண்ணாக போக போற மன்னர் கட்சியினர் தங்கள் அந்தரங்க விளையாட்டை எங்கே நாம் ஒரு பிரச்சாரமாக எடுத்து விடுவோம் என்ற பயத்தில் பமேகட்சியின் இளைஞர் அணித் தலைவரின் 'ன' ண' ல' ள' ழ' என்ற இலக்கத் தாக்குதல் செய்கிறார்கள். ஏதோ நான் வைத்துக் கொண்டு இல்லை என்கிற மாதிரி எதிர்க் கட்சியினர பேசுகிறார்கள். இதற்கு எல்லாம் பயந்தால் பொதுவாழ்வில் ஈடுபட முடியாது...

நான் ஒன்றும் மன்னர் சபையில் புலவர் போட்டிக்கு வரவில்லை ..

முடிந்தால் நேர்மையான பண்பான அரசியல் மோதலுக்கு வாருங்கள் இல்லையேல் தோல்வியை ஏற்றுக் கொண்டு தேர்தலில் இருந்து பின்வாங்கி ஓடுங்கள்........ <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

தேர்தல் பாதுகாப்பு:

இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

நன்றி

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

Link to comment
Share on other sites

திரு நள்ளாறு பிரபல சோதிடர் "கவிழ்த்தான் கெடுத்தான்" அவர்கள் சனிமாற்ற பலனின் படி ப. மே. க கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் மற்றைய கட்சிகள் தங்களிருப்பிடத்தை இலங்கையில் வன்னி போன்றபகுதிக்கு மாற்றுவதன் மூலம் விமோசனம் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இல்லையேல் அவர்கள் விசக்கடிக்கு ஆளாகி இரத்த வாந்தி எடுத்து விண்ணுலகுக்கு செல்வதை தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

Link to comment
Share on other sites

யாழ் கள களமாளுமன்றுக்கான யாப்பின் கீழ்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்/ஆணையம்.. மக்கள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மட்டுமே கொண்ட அமைப்பாக இருக்கும். சுயாதீன தேர்தல் ஆணையாளருக்கு.. புதிய நிஜமனங்களை செய்யும் அதிகாரமோ.. வசதியோ அளிக்கப்படவில்லை. இருந்தாலும்.. சிறிய யாப்புத் திருந்தம் ஒன்றினூடாக.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க.. தேர்தல் ஆணையகம் விரும்புகிறது. இதில் ஆகக் கூடியது இருவர் அங்கத்துவம் வகிக்க முடியும். அதற்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலோ.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில்.. கட்சிகள்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. தொடர்ச்சியாக தவறு கண்டாலோ.. இந்த சுயாதீன அமைப்பின் செயற்பாடுகளை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கள மாளுமன்றிற்கான பரிந்துரைக்கு அமைய.. கட்டுப்படுத்த அல்லது இல்லாமல் செய்ய முடியும்.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் அமைக்க அனுமதிப்பதன் மூலம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம் பக்கச் சார்பாக செயற்படுகிறதா என்பதை கண்காணிக்க முடியும். தேர்தல்களில் கட்சிச் செயற்பாடுகள்.. மக்கள் சபை செயற்பாடுகள்.. என்பவற்றையும்.. தேர்தல் கூடிய சுதந்திரமாகவும் சனநாயகத் தன்மையோடு நிகழ்த்தப்படுகிறதா என்பதையும் அறிய வழி பிறக்கும்.

அந்த வகையில் யாழ் கள களமாளுமன்ற யாப்பிற்கு கீழ் வரும் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை குண்டன் ஆரம்பிக்க முன் அனுமதியும் அளிக்கப்படுகிறது.

யாழ் கள களமாளுமன்றம்..

யாப்பு திருத்தம் பகுதி அ.1 இன் கீழ்...

சுயாதீன தேர்தல் ஆணையத்திற்கு உட்படாத ஆனால் சுயாதீன தேர்தல் ஆணையத்தால் விளக்கம் கோரப்படக் கூடிய.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட தேர்தல் ஆணையகம் பரிந்துரைக்கிறது.

இந்த சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றச் செயற்பாடுகளில் நேரிடையாக தலையிட முடியாது. ஆனால் அது தேர்தல்கள் தொடர்பான நடுநிலையான கண்காணிப்பை நல்கி அதை சுயாதீன தேர்தல் ஆணையகம்.. மற்றும் களமாளுமன்றிற்கு சமர்ப்பிக்கலாம்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. யாழ் கள களமாளுமன்றதிற்குரிய கட்டமைப்பு அல்ல. அது அதற்கு வெளியில் இருந்து செயற்படக் கூடிய அமைப்பு ஆகும். அந்த வகையில் அதற்கு ஊடக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அது தனது அறிக்கைகளை.. பரிந்துரைகளை நேரடியாகவோ.. ஊடகங்களூடாகவோ இங்கு முன்வைக்கலாம். அதற்கு களமாளுமன்றத்தினதோ.. சுயாதீன தேர்தல் ஆணையகத்தினதோ முன் அனுமதிகளைப் பெறத் தேவையில்லை.

பரிந்துரைகளில் நியாயத்தன்மை காணப்படின்.. அவை சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் அல்லது கட்சிகளால் யாழ் கள களமாளுமன்றில்.. விவாதிக்கப்பட்டு.. வாக்கெடுப்பின் மூலமோ.. அல்லது உறுப்பினர்களின் மக்கள் சபையின் பொதுவிருப்புக்கு அமையவோ அவை சட்டமாக்கப்படலாம். மற்றும்படி பரிந்துரைகளை வேறு எந்த விதத்திலும் யாரும் அமுலாக்க முடியாது.

பின் இணைப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/திணைக்களத்தின் செயற்பாடுகள்.

இப்பதிவு யாப்புத் திருத்தங்களை உள்ளடக்கி இருப்பதால் கட்சிகளும் மக்கள் சபையும் கவனமாக படிப்பதோடு.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம் நிறுவப்படுவதை தெரிந்து கொண்டு அதனை ஸ்தாபிக்கும் உரித்தை குண்டன் என்ற கள உறவு பெற்றுள்ளதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அவருக்கு உங்கள் ஒத்துழைப்பை நல்குவதும் அவசியம். குண்டன் தனித்தோ அல்லது இன்னொரு உதவியாளருடன் சேர்ந்தோ அந்த அமைப்பை கொண்டு செல்ல சுயாதீன தேர்தல் ஆணையகம்.. இந்த யாப்புத் திருத்தம் மூலம் அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த யாப்புத் திருத்தம் இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

1. இந்த யாப்புத் திருத்தத்தை.. களமாளுமன்றில் விவாதித்து ரத்துச் செய்ய களமாளுமன்றிற்கு (உறுப்பினர் சபை + மக்கள் சபை) உரிமை உண்டு.

2. இந்தப் பதிவில் திருத்தங்கள் செய்தது காண்பிக்கப்படின்.. இந்த யாப்புத் திருத்தம் செல்லுபடியற்றதாக கொள்ளப்பட வேண்டும்.

நன்றி. :)

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே பதிவுசெய்யப்பட்டுள்ள கட்சிகள் தமது சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனங்களை மீண்டும் பகிரங்கப்படுத்த 23-12-2011 வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் எல்லாக் கட்சிகளும் (ஏற்கனவே சின்னங்களை அறிவித்திருந்தாலும்) தமது இறுதி வடிவ சின்னத்தை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு சமர்ப்பிக்க கேட்கப்படுகின்றனர். இந்த அறிவிப்பின் பின் கட்சிகள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கு அறியத்தராவிட்டால்.. கட்சிப் பெயர் மட்டுமே வாக்குச் சீட்டில் இருக்கும்.. என்பதையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த அறிவிப்பு கட்சிகளின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு இங்கு உள்ளது.. நியாயமானதாக உள்ளதா.. என்பதையும் பரிசோதிக்க உள்ளதால்.. அனைத்துக் கட்சிகளும் தங்கள் சின்னங்களை + தேர்தல் விஞ்ஞாபனத்தை மீள உறுதிசெய்வது கட்டாயம். கட்சிகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனங்கள் கூடியது இரு வரியில் அமைந்ததாக.. பதியப்படல் வேண்டும். அப்படிச் செய்யாத கட்சிகளின் சின்னங்கள் + தேர்தல் விஞ்ஞாபனங்கள்.. வாக்குச் சீட்டில் இடம்பெற மாட்டாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளானால் பெயர் மட்டுமே இடம்பெறும்.

தேர்தல் பாதுகாப்பு:

இது சனநாயகத் தேர்தல். உண்மையான சனநாயகத் தேர்தலுக்கு பாதுகாப்பு அவசியம் இல்லை. ஒவ்வொரு வாக்காளரையும்.. கட்சிகளும்.. கட்சிகளை வாக்காளர்களும் நம்பவும் மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். ஆயுதங்களை ஆயுதப் படைகளை குண்டர் படைகளை மக்கள் முன் நிறுத்தி.. நடத்துவது சனநாயகத் தேர்தல் அல்ல. அந்த வகையில்.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. அனைத்து தேர்தல் பாதுகாப்புக்களையும் மக்களிடமும் கட்சிகளிடமும் கையளிக்கிறது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகம்.. தேர்தல் வாக்களிப்பு நியாயமாக நடக்கிறதா என்பதை மட்டும் கண்காணிக்கும். மற்றும்படி அதற்கு வேறு பணிகள் கிடையாது.

நன்றி

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :)

சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார் குப்புறபடுத்து தலைகீழாக வாசித்து பார்தாலும் கிளியர் இல்லை சுயாதீன தேர்தல் கண்காணிபகம் சுயாதீனமா இயங்கலாமா?

ஆம் சுயாதீனமாக இயங்கலாம். ஆனால் அதன் செயற்பாடுகளுக்கு எதிராக தகுந்த குற்றச்சாட்டுக்கள் எழும் போது.. சுயாதீன தேர்தல் ஆணையகம்.. கட்சிகள்.. மக்கள் சபைக்கு அது பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு அது சுயாதீனமாக இயங்கலாம். :lol::icon_idea:

யாப்புத் திருத்தத்தில் இப்படி இது வரையறுக்கப்பட்டுள்ளது:

சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகளில் குறைபாடுகள்.. மற்றும் குற்றச்சாட்டுகளை யாழ் கள களமாளுமன்றமோ.. கட்சிகளோ.. சுயாதீன தேர்தல் ஆணையகமோ.. இனங்கண்டு முன் வைத்தால்.. சுயாதீன தேர்தல் கண்காணிப்பகத்தின் செயற்பாடுகள் செல்லுபடியற்றதாக்கும் அதிகாரத்தை இந்த யாப்புத் திருத்தம் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு வழங்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hi bro:)

என்னம்மா தங்கச்சி. கூப்பிட்டீங்களோ. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளுமன்றத் தேர்தல் - விசேட அறிவிப்பு 2.

வாக்குச் சீட்டை தயார் செய்ய கட்சிகளின் சின்னங்கள் + கூடியது இருவரியில் (திருக்குறள் போல) அமைந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் குறித்த விபரங்கள் சுயாதீன தேர்தல் ஆணையகத்திற்கு தேவைப்படுகிறது.

மன்னர் இசைக்கலைஞர் இதற்கானபணிகளை ஆரம்பித்திருக்கின்றார்என அறியமுடிகின்றது.விரைவில் ஆவன செய்வார்.

Link to comment
Share on other sites

சுயாதின தேர்தல் ஆணையகம் சுயாதீன தேர்தல் கண்காணிபகத்தை கைபொம்மையாக வைக்க பார்க்கிறது.மக்களே,கட்சிகளே பொங்கிஎழுங்கள்

மக்கள் கவனதிற்கு!

தேர்தல் நேரத்தில் கட்சிகள் உங்களுக்கு சிரமம் தந்தால் எமக்கு அறியதாருங்கள்

கட்சிகள் முதுகின் பின்னால் ஒளிந்து நாங்கள் ரகசிய கண்காணிப்புகள் செய்வோம் என்று சொல்கிறோம் சுதேக இலகுவில் ஏமாந்து போகது என்பதையும் இப்போதே தெரிவிக்கிறோம் :icon_idea:

இப்படிக்கு

சு.தே.க

Link to comment
Share on other sites

என்னப்பா

இங்க ஒரு கட்சிக்கு தலைவியைத்தேடுவதே வேலையாக்கிடக்கு?

மற்றொரு கட்சிக்கு தலைவரை மாற்றுவதே வேலையாக்கிடக்கு

இன்னொன்றுக்கு தலைவரைப்பிடிப்பதே வேலையாக்கிடக்கு

அடுத்ததுக்கு தலைவர் யாரென்று பார்ப்பதே வேலையாக்கிடக்கு

இதில் மன்னர்கள்மட்டுமே எதிலும் எப்போதும் எலஇலாவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டி வேகம் கொண்டு களமாடுகின்றனர்.

அந்த வகையில் அவர்களுடன் இருப்பதில் பெருமை எனக்கு

மற்றவர்களும் தங்கள் பாதையைச்செப்பனிட காலம் தாழ்ந்துவிடவில்லை. இன்றே செய்வீர் நன்றே செய்வீர். வாரீர் வாரீர் என வரவேற்று

மன்னர்களின் சேவையை துரிதப்படுத்த போடுவீர் வாக்கு என வேண்டி

தொடருவர் மன்னர்கள் தமது வாக்கு வேட்டையை என்றும்போல் என

கத்திக்கத்தி பேசி

கதைபல கூறி

வடைபல தின்றுவிடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.