Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே.... முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா.

யாழ் களமாளுமன்றத்தின் முதல் பிரதமரையும் பெண்ணாக தேர்ந்தெடுத்தமைக்கு... யாழ் கள வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.

01.01.2012 ல் இருந்து யாழ் களமாளுமன்ற ஆட்சிப் பொறுப்பை ப.மே.க. உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்.

எமது பிரதமர் அவர்கள் 31.12.2011 அன்று, தனது உத்தியாக பூர்வவாசஸ்தலமான "நாவல் மாளிகைக்கு" குடி பெயர்கின்றார்.

இனிமேல்... "வெள்ளை மாளிகையிலிருந்தோ", "அலரி மாளிகையிலிருந்தோ," எமது பிரதமரை சந்திக்க வருபவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்பு "நாவல் மாளிகையிலேயே"... இடம் பெறும்.

3510838105_0d19893074_z.jpg?zz=1

எமது அமைச்சரவை...

பிரதமர் - மாண்புமிகு வல்வைசகாரா.

சபாநாயகர் - மாண்புமிகு நிலாமதி.

ஊடகப் பேச்சாளர் - மாண்புமிகு தமிழரசு.

பாதுகாப்பு அமைச்சர் - மாண்புமிகு நீலப்பறவை.

வெளிநாட்டமைச்சர் - மாண்புமிகு வடிவேலு.

அமைச்சர்களுக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலம் விரைவில் அறிவிக்கப்படும்.

யாழ் களமாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை, விமர்சையாக கொண்டாட ப.மே.க. தயாராகிக் கொண்டுள்ளது.

தமிழ்சிறி.

பிரதமரின் அந்தரங்கச் செயலாளார்.

பிரதமர் அலுவலகம்.

ப.மே.க வின் வெற்றி உங்களது அயராத முயற்சின் விளைவே அன்றி வேறெதனையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் சொல்ல முடியாதுள்ளது. உங்கள் போன்றோரின் கடும் முயற்சியால் தான் உங்கள் தலைவியே.. பிரதமராகி உள்ளார். அதுமட்டுமன்றி உங்கள் கிரியேற்றிவிற்றி.. பலரை மனம் விட்டு சிரிக்க.. மகிழ வைத்துள்ளது. அந்த விடயத்தில் உங்களுக்கு நீங்களே நிகர் சிறியண்ணா. இவை தொடரும் என்று நம்புகிறோம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

ப.மே.க வின் வெற்றி உங்களது அயராத முயற்சின் விளைவே அன்றி வேறெதனையும் சுயாதீன தேர்தல் ஆணையகம் சொல்ல முடியாதுள்ளது. உங்கள் போன்றோரின் கடும் முயற்சியால் தான் உங்கள் தலைவியே.. பிரமதாகி உள்ளார். அதுமட்டுமன்றி உங்கள் கிரியேற்றிவிற்றி.. பலரை மனம் விட்டு சிரிக்க.. மகிழ வைத்துள்ளது. அந்த விடயத்தில் உங்களுக்கு நீங்களே நிகர் சிறியண்ணா. இவை தொடரும் என்று நம்புகிறோம். :):icon_idea:

உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யா ம ச வின் வேண்டுகோளைப் புரிந்தும்

அதற்கு ஆவன செய்யாமல் 50 % வாக்குக்களைப் பெற்ற

ப மே க வை பெரும்பான்மை கொண்ட கட்சியாக

அதுவும் கூட்டணி இல்லாமல் தனியே ஆட்சியமைக்க

அழைத்திருப்பது ஜனநாயகமே அல்ல.

தேர்தல் ஆணையாளர் தனது முடிவைப் பரிசீலிக்க வேண்டும் என்று யா ம ச

கேட்டுக்கொள்கின்றது.

ஜன நாயக முறைப்படி ப மே க வை

கூட்டணி அரசை அமைக்க அழைக்காவிட்டால்

பதவியேற்பு விழாவில் குண்டுகள் வெடிக்கும் :lol: :lol:.

அதற்குத் தேர்தல் ஆணையாளர் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே.... முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா.

யாழ் களமாளுமன்றத்தின் முதல் பிரதமரையும் பெண்ணாக தேர்ந்தெடுத்தமைக்கு... யாழ் கள வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.

01.01.2012 ல் இருந்து யாழ் களமாளுமன்ற ஆட்சிப் பொறுப்பை ப.மே.க. உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்.

எமது பிரதமர் அவர்கள் 31.12.2011 அன்று, தனது உத்தியாக பூர்வவாசஸ்தலமான "நாவல் மாளிகைக்கு" குடி பெயர்கின்றார்.

இனிமேல்... "வெள்ளை மாளிகையிலிருந்தோ", "அலரி மாளிகையிலிருந்தோ," எமது பிரதமரை சந்திக்க வருபவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்பு "நாவல் மாளிகையிலேயே"... இடம் பெறும்.

3510838105_0d19893074_z.jpg?zz=1

எமது அமைச்சரவை...

பிரதமர் - மாண்புமிகு வல்வைசகாரா.

சபாநாயகர் - மாண்புமிகு நிலாமதி.

ஊடகப் பேச்சாளர் - மாண்புமிகு தமிழரசு.

பாதுகாப்பு அமைச்சர் - மாண்புமிகு நீலப்பறவை.

வெளிநாட்டமைச்சர் - மாண்புமிகு வடிவேலு.

அமைச்சர்களுக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலம் விரைவில் அறிவிக்கப்படும்.

யாழ் களமாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை, விமர்சையாக கொண்டாட ப.மே.க. தயாராகிக் கொண்டுள்ளது.

தமிழ்சிறி.

பிரதமரின் அந்தரங்கச் செயலாளார்.

பிரதமர் அலுவலகம்.

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன். ஏனென்றால் இந்த ப.மே கழகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கலகலப்பாகவும் காத்திரமாகவும் எடுத்துச் செல்லக்கூடியவர் அவரே என்பதில் எனக்கு மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே எமது கழகத் தோழர்கள் அனைவரும் என்னுடைய முடிவை ஏற்று சித்திரநகைச் செம்மலை தலைமைத்துவத்தில் இருத்தி தொடர்ந்து பயணிக்கும் வண்ணம்கேட்டுக்கொள்கின்றேன்....அவருடைய பதவியாக அறிவிக்கப்பட்ட "பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

தோழர்களே இதனை ஏற்றுக் கொண்டு இதற்கான ஆதரவை இங்கு பதிவிடுங்கள். ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டால்தான் சுயாதீனத் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளும். ஆகவே இம்மாற்றத்திற்கான ஆதரவை உங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன்.

மக்கள் தலைவிக்கு ஓட்டுப் போட்டார்கள்..! :rolleyes: ஆனால் அவர் இப்போது ஜகா வாங்குகிறார்..! மக்கள் பாவம்..!! :lol:

அதேசமயத்தில் இது உட்கட்சிப் பூசலில் முடியும் வாய்ப்புகளே அதிகம்..!! :icon_mrgreen:

தேர்தல் ஆணையருக்கு..

வழக்கமாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அவை உறுப்பினர்களாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியே முதலில் நடைபெறும்..! இதுவும் முதலாம் திகதிதான் நடைபெறப் போகிறதா? :rolleyes:ஆளுநர் வருவாரா? அல்லது ஜனாதிபதியா? :D

Link to comment
Share on other sites

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன். ஏனென்றால் இந்த ப.மே கழகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கலகலப்பாகவும் காத்திரமாகவும் எடுத்துச் செல்லக்கூடியவர் அவரே என்பதில் எனக்கு மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே எமது கழகத் தோழர்கள் அனைவரும் என்னுடைய முடிவை ஏற்று சித்திரநகைச் செம்மலை தலைமைத்துவத்தில் இருத்தி தொடர்ந்து பயணிக்கும் வண்ணம்கேட்டுக்கொள்கின்றேன்....அவருடைய பதவியாக அறிவிக்கப்பட்ட "பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

தோழர்களே இதனை ஏற்றுக் கொண்டு இதற்கான ஆதரவை இங்கு பதிவிடுங்கள். ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டால்தான் சுயாதீனத் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளும். ஆகவே இம்மாற்றத்திற்கான ஆதரவை உங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். :rolleyes:

இப்படியே ஆளாளுக்கு கட்சியைத் தொடங்கி தொண்டனின் தலையில் பாரத்தைப் போட்டு விட்டு 'டிமிக்கி' கொடுத்தால் என்னாவது.

பாவப்பட்ட தொண்டனின் மனம் என்ன பாடுபடும் :( என்பதை ஏன் ஒருவரும் உணருகிறீர்கள் இல்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தீர்ப்பிற்கும், கள்ள ஓட்டுக்கும் மன்னர்கள் சபை தலை வணங்குகிறது..! பங்குபற்றிய அனைத்து உறவுகளுக்கும் தேர்தலை திறம்பட ஒழுங்கமைத்து நடத்திய ஆணையருக்கும் நன்றிகள்..! :wub:

தேர்தல் ஆணையருக்கு..

விகிதாச்சார அடிப்படையில் இருக்கைகள் வழங்கியிருக்கிறீர்கள்..! மொத்தம் 16 உறுப்பினர்கள் பமேக சார்பாக பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்..! அவ்வளவு உறுப்பினர்கள் அவர்களது கட்சியிலேயே இல்லையே?? :lol:

ஆகவே களமாளுமன்றில் மொத்த ஆசனங்கள் 10 என்று அறிவித்துவிட்டால், அதன் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்களைக் கட்சிகள் தேர்ந்தெடுத்து பதவியை ஏற்றுக்கொள்ளச் செய்ய வசதியாக இருக்கும்..! :rolleyes:

மன்னர் இசைக்கலைஞன் அவர்களின் வேண்டுகோளை யாழ்கள மன்னர்கள் சபை ஆதரிக்கின்றது. பத்து அடிப்படை உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிராத ஒரு கட்சி எந்த அடிப்படையில் பதினாறு உறுப்பினர்களை களமாளுமன்றிற்கு அனுப்பலாம். ஆகவே மொத்தக் களமாளுமன்றிற்கான உறுப்பினர்களை பத்தாகக் குறைப்பதே நல்லது. பின்னர் பெற்ற வாக்குகள் அடிப்படையில் விதாசார முறைப்படி கட்சிகளுக்கு அங்கத்தவர்களை ஒதுக்கலாம். ஒவ்வொரு கட்சியும் தங்கள் உறுப்பினர்களைப் பிரேரித்து களமாளுமன்றிற்கு அனுப்பலாம் பதவியேற்பு நாள் தேர்தல் ஆணையாளர் அவர்களால் அறிவிக்கப்பட்டு அவர் முன்னிலையில் நடைபெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் :rolleyes: யா ம ச

யா ம ச வின் வேண்டுகோளைப் புரிந்தும்

அதற்கு ஆவன செய்யாமல் 50 % வாக்குக்களைப் பெற்ற

ப மே க வை பெரும்பான்மை கொண்ட கட்சியாக

அதுவும் கூட்டணி இல்லாமல் தனியே ஆட்சியமைக்க

அழைத்திருப்பது ஜனநாயகமே அல்ல.

தேர்தல் ஆணையாளர் தனது முடிவைப் பரிசீலிக்க வேண்டும் என்று யா ம ச

கேட்டுக்கொள்கின்றது.

ஜன நாயக முறைப்படி ப மே க வை

கூட்டணி அரசை அமைக்க அழைக்காவிட்டால்

பதவியேற்பு விழாவில் குண்டுகள் வெடிக்கும் :lol: :lol:.

அதற்குத் தேர்தல் ஆணையாளர் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் :)

யா.ம.ச தேர்தல் தோல்வி விரக்தியில் முன்னுக்குப் பின் முரணாக எழுதிக் கொண்டிருக்கிறது.

ஆனால் சுயாதீன தேர்தல் ஆணையகம் அப்படி இருக்க முடியாது. அது ஒரு பொறுப்பு வாய்ந்த அமைப்பு என்ற வகையில்.. யா.ம.சவின் கோரிக்கைக்கு ஏற்ப யாப்புத் திருத்தம் செய்து.. ப.மே.க விற்கு ஆட்சியமைக்க அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனி மீண்டும் ஒரு யாப்புத் திருத்தம் நோக்கி.. யா.ம.சவின் பேச்சை நம்பி சுயாதீன தேர்தல் ஆணையகம் செயற்பட முடியாது. அதுமட்டுமன்றி.. எனி களமாளுமன்றம் கூடி ஆராய்ந்து வைக்கும் பொதுப் பொறிமுறை ஒன்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் அன்றி தேர்தல் தொடர்பான யாப்புத் திருத்தத்திற்கு இடமில்லை.

உலகில் உள்ள போலி சனநாயக நடைமுறைகளிலும் பார்க்க எமது தேர்தல் தொடர்பான யாப்புத் திருத்தம் கூடிய அளவு சனநாயகத் தன்மை கொண்டுள்ளது. மக்களின் பெரும்பான்மை பெறும் கட்சிக்கு ஒரு போனசு ஆசனம் என்பது அதன் மக்கள் பங்களிப்பை கூட்டவே அன்றி சன்மானம் அல்ல.

யா.ம.சவும் அடுத்த தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் அந்த போனசு அதற்கும் வலுச் சேர்க்கும் தானே..! அதைவிட்டிட்டு.. முன்னுக்குப் பின் முரணாகப் பேசி.. வன்முறையை சனநாயகத்துள் திணிக்கும்.. யா.ம.சவின் வாத்தியாருக்கு சுயாதீன தேர்தல் ஆணையகம் தனது அதிருப்தியை பதிவு செய்கிறது.

மேலும்.. இந்த முன்னுக்குப் பின் முரண்படும்.. முறுகல் நிலையைக் கைவிட்டு.. ப.மே.க அமைக்கும் ஆட்சியில் பொறுப்புள்ள வலுவான எதிர்க்கட்சியாக இருந்து.. யா.ம.ச வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யும் என்று சுயாதீன தேர்தல் ஆணையகம் நம்புகிறது.

நன்றி. :):D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையருக்கு..

வழக்கமாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அவை உறுப்பினர்களாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியே முதலில் நடைபெறும்..! இதுவும் முதலாம் திகதிதான் நடைபெறப் போகிறதா? :rolleyes:ஆளுநர் வருவாரா? அல்லது ஜனாதிபதியா? :D

ஆளுநர்.. சனாதிபதி எல்லாம் சுத்த வேஸ்டு. அது மக்களின் வரிப்பணத்தில் மனிதர்களை பதவிகளால் அலங்கரித்து கொழுக்க வைக்கும் செயல். அதனை புரட்சிகர மறுசீரமைப்பு சனநாயகம் மறுதளிக்கிறது.

அந்த வகையில் பதவி ஏற்பு மக்கள் சபை முன் இங்கே வாக்குப் போட்ட சேவை வழங்கும் மக்கள் முன் அவர்களுக்கு ஆற்றப் போகும் சேவை பற்றி அவர்களிடமே உறுதிமொழி தந்து அனுமதி பெறுவதையே குறிக்கும். அப்போதுதான் அரசியல்வாதிகள்... தாம் ஏதோ அடுத்தவர் அல்ல.. மக்களின் பிரதிநிதிகள் என்று செயற்படவும் மக்களும்.. இன்னார் இன்ன வாக்குறுதிகளை தந்து பதவி ஏற்றுள்ளனர்.. அதனை அவர்கள் செயற்படுத்துகிறார்களா என்று கண்காணித்து.. செயற்படுத்தினால் பாராட்டவும்.. செயற்படுத்தா விட்டால் களமாளுமன்றில் அவர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவர்களின் இடத்தை மற்றவர்களால் நிரப்பவும் வகை செய்யும். அதற்கு ஏற்பத் தான் ஆளும் கட்சிக்கு ஓரிரு ஆசனங்கள் பதவிநிலைகளின் தொகைக்கு மேலதிகமாக வர யாப்புத் திருத்தம் 02 செய்யப்பட்டுள்ளது. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன்.

ஏனென்றால் இந்த ப.மே கழகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கலகலப்பாகவும் காத்திரமாகவும் எடுத்துச் செல்லக்கூடியவர் அவரே என்பதில் எனக்கு மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே எமது கழகத் தோழர்கள் அனைவரும் என்னுடைய முடிவை ஏற்று சித்திரநகைச் செம்மலை தலைமைத்துவத்தில் இருத்தி தொடர்ந்து பயணிக்கும் வண்ணம்கேட்டுக்கொள்கின்றேன்....அவருடைய பதவியாக அறிவிக்கப்பட்ட "பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

தோழர்களே இதனை ஏற்றுக் கொண்டு இதற்கான ஆதரவை இங்கு பதிவிடுங்கள். ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டால்தான் சுயாதீனத் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளும். ஆகவே இம்மாற்றத்திற்கான ஆதரவை உங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். :rolleyes:

இதனை சுயாதீன தேர்தல் ஆணையகம் அங்கீகரிக்க வேண்டின்.. சித்திர நகைச் செம்மல் என்று செல்லமாக அழைக்கப்படும் சிறியண்ணாவின் மற்றும் ப.மே.ச வின் எல்லா உறுப்பினர்களினதும் உறுதிப்படுத்தல்களும் தேவை. அதுவரை ப.மே.க கட்சியின் தலைவர்.. மற்றும் பிரதமருக்கான வேட்பாளராக நீங்களே தொடர்வீர்கள்.

மக்கள் முன் பொறுப்புக் கூறி வாக்குப் பெற்றுவிட்டு.. இப்படி இடைநடுவில் மக்கள் பணியாற்றாது.. விட்டிட்டு ஓடுவதை.. புரட்சிகர மறுசீரமைக்கப்பட்ட சனநாயகம் அனுமதிக்க விரும்பாது.

அந்த வகையில் சிறியண்ணா மற்றும் ப.மே.ச வின் இதர உறுப்பினர்கள்.... இது குறித்து மக்கள் நலன்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதி அடிப்படையில் முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறோம். கூடியவரை நீங்களே (வல்வை அக்கா) பிரதமர் பதவியை அலங்கரிக்க செய்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ப.மே.க காக்கும் என்று சுயாதீன தேர்தல் ஆணையகம் நம்புகிறது. :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே கழகத்தின் வெற்றிக்கு பெரும்பாடுபட்டு எதிர்க்கட்சிகளை திகிலடையவைத்து இன்று வெற்றியை பெற்றிருக்கும் இத்தருணத்தில் அத்தகைய அரிய செயல்களைச் செய்த "சித்திர நகைச் செம்மல்" தோழர் தமிழ்சிறீயை மனதார பாராட்டுவதோடு தொடர்ந்து ப.மே.கழகத்தில் தலைமைத்துவத்தையும் அவரிடம் கையளிக்கின்றேன். ஏனென்றால் இந்த ப.மே கழகத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கலகலப்பாகவும் காத்திரமாகவும் எடுத்துச் செல்லக்கூடியவர் அவரே என்பதில் எனக்கு மாற்ற முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே எமது கழகத் தோழர்கள் அனைவரும் என்னுடைய முடிவை ஏற்று சித்திரநகைச் செம்மலை தலைமைத்துவத்தில் இருத்தி தொடர்ந்து பயணிக்கும் வண்ணம்கேட்டுக்கொள்கின்றேன்....அவருடைய பதவியாக அறிவிக்கப்பட்ட "பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

தோழர்களே இதனை ஏற்றுக் கொண்டு இதற்கான ஆதரவை இங்கு பதிவிடுங்கள். ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டால்தான் சுயாதீனத் தேர்தல் ஆணையகம் ஏற்றுக் கொள்ளும். ஆகவே இம்மாற்றத்திற்கான ஆதரவை உங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். :rolleyes:

வல்வையின் கட்சியில் இணைந்து, அடிமட்ட தொண்டனாக பணியாற்ற நான் வருகின்றேன்.

வல்வையை பிரதமாக்கும் வரை..... எனது கட்சித் தலைமைப் பீடம் இட்ட கட்டளையை நிறைவேற்ற என்னாலான சாம,பேத, தான, தண்ட வேலைகளை செவ்வனே மேற்கொள்வேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

வருங்கால முதல்வர் வல்வை வாழ்க.

மாண்பு மிகு பிரதமர் வல்வை சகாரா அவர்களே... ப.மே.க. அமைச்சர்களே, உறுப்பினர்களே...

நான் ப.மே.க.வில் இணையும் போது... அடி மட்டத் தொண்டனாகவே கட்சிப் பணியாற்ற வந்தேன். அப்படியே... தொடர்ந்தும் இருந்து, கட்சிப் பணிகளை ஆற்றவே விரும்புகின்றேன். பதவி எனக்கு, முள் கிரீடம் மாதிரி. தயவு செய்து யாரும் என்னை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

ஜன நாயக முறைப்படி ப மே க வை

கூட்டணி அரசை அமைக்க அழைக்காவிட்டால்

பதவியேற்பு விழாவில் குண்டுகள் வெடிக்கும் :lol: :lol:.

அதற்குத் தேர்தல் ஆணையாளர் அவர்களே பொறுப்பேற்க வேண்டும் :)

யா.ம.ச. மன்னர் வாத்தியாரின் அச்சுறுத்தலுக்கு ப.மே.க. என்றுமே.... பயப்படாது :rolleyes: .

நீங்கள் அணுகுண்டு போட்டாலும்..... அதனை முறியடிக்க, எமது பாதுகாப்பு அமைச்சர் நீலப்பறவை தகுந்த முன்னேற்பாடுகளை செய்துள்ளார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிரதமரின் அந்தரங்க செயலாளராக" நான் எனது பணிகளைத் தொடர்வேன். :icon_mrgreen:

:icon_mrgreen:

அந்தரங்கம் இல்லாதவருக்கு ஒரு அந்தரங்க செயலாளர்! எட்டிப் பார்க்காமலேயே தெரிந்துகொள்ளும் அளவிற்கு எல்லாம் பகிரங்கமாகத்தான் இருக்கும்!

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா பதவியேற்றிங்களோ அதற்கு பிறகு இருக்கு விளையாட்டு...கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றா விட்டால் நீங்களும்,உங்கள் கட்சி உறுப்பினரும் படப் போற பாட்டை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுதே...தலைவி என்ட ரீதியில் யாழில் ஒழுங்கா கருத்தெழுத விட மாட்டம்ல :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அக்கா பதவியேற்றிங்களோ அதற்கு பிறகு இருக்கு விளையாட்டு...கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றா விட்டால் நீங்களும்,உங்கள் கட்சி உறுப்பினரும் படப் போற பாட்டை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுதே...தலைவி என்ட ரீதியில் யாழில் ஒழுங்கா கருத்தெழுத விட மாட்டம்ல :lol: :lol: :lol:

ரதி, இப்போது அவர் உங்களது சகாரா அக்கா அல்ல. 01.01.12 லிரிந்து... எமக்கெல்லாம்,

மாண்புமிகு பிரதமர் வல்வை சகாரா என்று, அழைக்க வேண்டும்.

உங்களைப் போன்று, யா.உ.க. வின் தனித் தவில் வித்துவான் கிருபனும் எம், ஆட்சி மீது... சேறு பூசும் வேலைகளை ஈடு பட்டுள்ளதை, மிக உன்னிப்பாகா அவதானிக்கின்றோம். இதுக்குப்... பிறகும், எம் ஆட்சி மீது... சேறு பூசினால், நாம் சும்மா... சொறிஞ்சு கொண்டு இருக்க மாட்டோம் :D:lol::icon_mrgreen: .

Link to comment
Share on other sites

புதிதாக பதவி ஏற்கவிருக்கும் பமேக கட்சிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்க் கட்சி வரிசையில் இருந்து ஏமுக one and only fair and lovly ஆகச், செம்மையாகச் செயல்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக பதவி ஏற்கவிருக்கும் பமேக கட்சிக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்க் கட்சி வரிசையில் இருந்து ஏமுக one and only fair and lovly ஆகச், செம்மையாகச் செயல்படும்.

ஏ.மு.க. கட்சியினரின் கொள்கையை ப.மே.க. மனமுவந்து வரவேற்கின்றது. நன்றி.

எமது கட்சித்தலைவியையும், சபாநாயகரையும் சைட் அடிக்க... பாராளுமன்றத்துக்கு வர மாட்டீர்கள் தானே.... :D:lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.மு.க. கட்சியினரின் கொள்கையை ப.மே.க. மனமுவந்து வரவேற்கின்றது. நன்றி.

எமது கட்சித்தலைவியையும், சபாநாயகரையும் சைட் அடிக்க... பாராளுமன்றத்துக்கு வர மாட்டீர்கள் தானே.... :D:lol::icon_mrgreen:

யார்யாருக்கு எந்தெந்த அமைச்சு கிடைக்குதாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார்யாருக்கு எந்தெந்த அமைச்சு கிடைக்குதாம் ?

உங்களுக்கு கட்சியால்.... தீவிரமான பதவி ஒன்று தரப்பட்டுள்ளது.

அதனைச் செவ்வனே... செய்யுங்கள். அடுத்த பிரதமர் நீங்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுப்போட்ட மக்கள் என்கிறீர்களே அது நான் மட்டும்தான் :rolleyes: எனக்கு என்ன சேவை வேனும் என்டு ஆறுதலாக சொல்கிறேன். :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கட்சியால்.... தீவிரமான பதவி ஒன்று தரப்பட்டுள்ளது.

அதனைச் செவ்வனே... செய்யுங்கள். அடுத்த பிரதமர் நீங்கள் தான்.

ஐயோ சாமி பிரதமர் பதவியோ ஆளைவிட்டால் போதும் :lol::D

Link to comment
Share on other sites

ஏ.மு.க. கட்சியினரின் கொள்கையை ப.மே.க. மனமுவந்து வரவேற்கின்றது. நன்றி.

எமது கட்சித்தலைவியையும், சபாநாயகரையும் சைட் அடிக்க... பாராளுமன்றத்துக்கு வர மாட்டீர்கள் தானே.... :D:lol::icon_mrgreen:

ஆளும் கட்சிப் பேச்சாளரின் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான 'கலக்கமுறும்' வார்த்தைகளை 'கன்சார்ட்' பதிவிலிலிருந்து நீக்கும்படி தேர்தல் ஆணையாளரை கேட்டுக் கொள்கிறோம்.

தவறின்,

இளைஞர் அணியினர் போராட்டங்களில் ஈடுபடுவதை எம்மால் தடுக்க முடியாததற்காக வருந்துகிறோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சிப் பேச்சாளரின் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான 'கலக்கமுறும்' வார்த்தைகளை 'கன்சார்ட்' பதிவிலிலிருந்து நீக்கும்படி தேர்தல் ஆணையாளரை கேட்டுக் கொள்கிறோம்.

தவறின்,

இளைஞர் அணியினர் போராட்டங்களில் ஈடுபடுவதை எம்மால் தடுக்க முடியாததற்காக வருந்துகிறோம். :D

இது ஆளும் கட்சியின் சிநேகித பூர்வ கடி..! அந்த வகையில்.. இது தொடர்பில் தேர்தல் ஆணையகம் காத்திரமாக எதையும் செய்ய முடியாதுள்ளது. :):lol:

மேலும்.. களமாளுமன்றம் பதவி ஏற்கும் வரை தான் தேர்தல் ஆணையாளரைப் போட்டு ஒரு வாங்கு வாங்க முடியும். அதன் பின் சபாநாயகரிடம்.. ஒரிஜினல் மற்றும் நிழல்... தான் உங்கள் முறைப்பாடுகளைச் சொல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையாளருக்கு களமாளுமன்றில் வேலை இல்லை. தேர்தல் ஆணையகம் சுயாதீனமான ஒரு கட்டமைப்பு என்பதையும் களமாளுமன்றில் அதன் வேலைத்திட்டம் என்ன என்பதையும் யாப்பு தெளிவுற வரையறுத்துள்ளது. :):lol::icon_idea:

சுயாதீன தேர்தல் திணைக்களம்/ஆணையகம்.

தேர்தல் சுயாதீன தேர்தல் திணைக்களத்தால் (ஆணையகம்) மட்டுமே நடத்தப்படும். இதில் ஆளும் கட்சியோ.. எதிர்க்கட்சியோ செல்வாக்குச் செய்ய முடியாது. மக்கள் சபை அதன் கருத்துக்களை சுயாதீன தேர்தல் திணைக்களம் முன் கூறலாம். அதேபோல்.. உறுப்பினர்கள் சபையும் தங்கள் கோரிக்கைகளை சுயாதீன தேர்தல் திணைக்களத்தின் (ஆணையகம்) முன் வைக்கலாம்.

சுயாதீன தேர்தல் திணைக்களப் (ஆணையக) பணிகள்: பதவிக்கால நிறைவுத் திகதி.. தேர்தல் திகதி.. அறிவித்தல். ஆட்சிக்குரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தல்.. களமாளுமன்ற உறுப்பினர் சபையின் பதவி நிலைகளை உறுதி செய்தல்.. களமாளுமன்ற விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்று கண்காணித்தல்.. சரியான நேரத்தில்... தேவையின் பொருட்டு செய்யப்படும்.. களமாளுமன்ற ஆட்சிக் கலைப்பை உறுதி செய்தல்...போன்ற செயற்பாடுகள் அமையும். சுயாதீன தேர்தல் திணைக்களம்.. உறுதி செய்யாமல்.. இவை எதுவும் நிகழ்ந்துவிட்டதாக எவருமே கருத முடியாது. சுயாதீன தேர்தல் திணைக்களப் (ஆணையக) பணியாளராக ஒருவர் மட்டுமே இடம்பெற முடியும். மக்கள் சபையின் ஓர் உறுப்பினராக.. நெடுக்காலபோவன் ஆகிய நான் என் முதற் கடமை செய்வேன். இது ஓராண்டு காலம் வரை நீடிக்கலாம். அதன் பின் இப்பதவிக்கான வெற்றிடம் குறித்து மக்கள் சபைக்கு அறியத்தரப்பட்டு.. அந்தப் பதவிக்கு வர விரும்புவோர் பற்றிய விபரம் அறியப்பட்டு.. அது களமாளுமன்றில்.. மக்கள் சபை.. உறுப்பினர் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு.. அங்கு பெரும்பான்மை பெறும் ஒருவர்.. மக்கள் சபையில் இருந்து அந்தப் பதவிக்கு வர தேர்ந்தெடுக்கப்படுவார்.

Link to comment
Share on other sites

இது ஆளும் கட்சியின் சிநேகித பூர்வ கடி..! அந்த வகையில்.. இது தொடர்பில் தேர்தல் ஆணையகம் காத்திரமாக எதையும் செய்ய முடியாதுள்ளது. :):lol:

மேலும்.. களமாளுமன்றம் பதவி ஏற்கும் வரை தான் தேர்தல் ஆணையாளரைப் போட்டு ஒரு வாங்கு வாங்க முடியும். அதன் பின் சபாநாயகரிடம்.. ஒரிஜினல் மற்றும் நிழல்... தான் உங்கள் முறைப்பாடுகளைச் சொல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையாளருக்கு களமாளுமன்றில் வேலை இல்லை. தேர்தல் ஆணையகம் சுயாதீனமான ஒரு கட்டமைப்பு என்பதையும் களமாளுமன்றில் அதன் வேலைத்திட்டம் என்ன என்பதையும் யாப்பு தெளிவுற வரையறுத்துள்ளது. :):lol::icon_idea:

இல்லை ஆணையாளரே,

தடை பல தாண்டி களமாளுமன்றம் புகும் எமது கட்சியினர் 'சைட்' அடிப்பதற்கு விசேட 'Cheers Girls' முறையிலான அலகு ஒன்றையே எதிர்பார்க்கிறோம்.

தமது கட்சிக்குள்ளேயே 'சைட்' அடிக்க வேண்டும் எனும் 'பமேக ' வின் அராஜகப் போக்கை எமது 'இளைஞர் அணியினர்' பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ஆணையாளரே,

தடை பல தாண்டி களமாளுமன்றம் புகும் எமது கட்சியினர் 'சைட்' அடிப்பதற்கு விசேட 'Cheers Girls' முறையிலான அலகு ஒன்றையே எதிர்பார்க்கிறோம்.

தங்கள் கட்சிக்குள்ளேயே 'சைட்' அடிக்க வேண்டும் எனும் 'பமேக ' வின் அராஜகப் போக்கை எமது 'இளைஞர் அணியினை' பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். :lol:

இதென்ன களமாளுமன்றமா.. இல்ல சென்னை சுப்பர் கிங் விளையாடும் விளையாட்டு மைதானமா. எது என்றாலும்.... எனி களமாளுமன்றில் உங்கள் கோரிக்கையை சமர்ப்பித்து ஆளும் கட்சியிடம் அவற்றை நிறைவேற்றக் கோருங்கள். ஆளும் கட்சி தான் எனி களமாளுமன்றை இயக்கும். சுயாதீன தேர்தல் ஆணையகம் அல்ல..! :lol::D

Link to comment
Share on other sites

மக்கள் தலைவிக்கு ஓட்டுப் போட்டார்கள்..! :rolleyes: ஆனால் அவர் இப்போது ஜகா வாங்குகிறார்..! மக்கள் பாவம்..!! :lol:

அதேசமயத்தில் இது உட்கட்சிப் பூசலில் முடியும் வாய்ப்புகளே அதிகம்..!! :icon_mrgreen:

தேர்தல் ஆணையருக்கு..

வழக்கமாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அவை உறுப்பினர்களாகப் பதவியேற்கும் நிகழ்ச்சியே முதலில் நடைபெறும்..! இதுவும் முதலாம் திகதிதான் நடைபெறப் போகிறதா? :rolleyes:ஆளுநர் வருவாரா? அல்லது ஜனாதிபதியா? :D

ப மே கா விற்கு நான் பெரிது! நீ பெரிது! அல்லது பதவி பெரிது! இது போன்ற மோகங்கள் கிடையாது.எங்களைப்பொறுத்தவரை நாடு பெரிது நாட்டு மக்களின் பாதுகாப்பும் பெரிது.இதை விட தேர்தலில் வெற்றி பெற்றோம் ஆனால் ஆட்சியதிகாரம் யாவும் மாணவர் சமுதாயத்திடம் ஒப்படைக்கபடும்.அவர்களுக்கு ஒத்தாசையாகவிருப்போம்.ஆனால் அவர்களை வைத்து பகடை விளையாடமாட்டோம்.எமது மாணவர் அமைப்பானது உலகில் உள்ள மாணவர் அமைப்புகளுடன் சேர்ந்தியங்கும் .முழு விபரமும் பின்னர் தலைவி பொதுமக்களுக்கு விரிவாக தெரியபடுத்துவார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.