Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்

Featured Replies

பிரபல அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்

பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார்.

சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது.

இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

"வானொலிக் குயில்" என்று செல்லமாய் எல்லோராலும் அழைக்கப்படும் ராஜேஷ்வரி சண்முகம் அவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38173-2012-03-23-14-48-36.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு மிகவும் பிடித்த பெண் அறிவிப்பாளர்.அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வானொலிக் குயிலுக்கு அஞ்சலி .......

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

DSC07469.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

திருத்தத்துக்கான காரணம் சில பின்னைய தகவல்கள்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் குரல் என்னும் பலரது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என நம்புகின்றேன்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

தெளிவான தமிழ் உச்சரிப்பைக் கொண்ட அறிவிப்பாளருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

70. 80 களில் இலங்கை தமிழ் வானொலியை வேறொரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர்களில் இராஜேஸ்வரி சண்முகமும் ஒருவர்! எம் வீடுகள் தோறும் இனிமைத்தமிழில் தட்டிய குரல் ... ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முகம் காணாத, இனிமையான குரலுக்கு சொந்தக்காரி. ராஜேஸ்வரி சண்முகம்.

அவரின், குரல் கேட்டவர்களை.... மீண்டும், கேட்கத் தூண்டும் கணீர் குரல்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

ராஜேஸ்வரி சண்முகம் அவர்களது. வானொலி ஒலிப்பதிவு யாரிடமாவதிருந்தால்... இணைத்து விடுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரது உடல் மறைந்தாலும் குரலும் புகழும் என்றும் நிலைத்திருக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • தொடங்கியவர்

என் பெற்றோர், எங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியளவிலான வானொலிப்பெட்டி ஊடாக எனக்கு அறிமுகமான அருமையான அறிவிப்பாளர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிபரப்பாளராக அன்றி அன்னாரின் மறைவுக்கு கண்ணீரஞ்சலி. :(

இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட ரேலங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிபரப்பாளராக அன்றி அன்னாரின் மறைவுக்கு கண்ணீரஞ்சலி. :(

இவர் 1995 - 2004 வரை சந்திரிக்கா அம்மையாருக்கு சிறீலங்கா சிங்கள அரசின் ஊதுகுழலான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்.. குரல் கொடுத்தது மிகவும் எரிச்சலடைய வைத்திருந்தது. இவரை விட லேரங்கி செல்வராஜா என்பவர் இன்னும் அழுத்தம் திருத்தமாக பயங்கரவாதிகள் என்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானபத்தில் பணியாற்றிய பலர் வெளியேறியும் வெளியேற்றப்பட்டும் வந்த நிலையில் இவர் நீண்ட காலம் அங்கிருந்தவர். அடிக்கடி எழுதிக் கொடுத்த செய்திகளில் விரும்பத்தகாத பொய்களையும் பயங்கரவாத உச்சரிப்புக்களையும் செய்தமை.. அவ்வளவு மறக்கக் கூடிய ஒன்றாக இல்லை..! இருந்தாலும்.. ஒருவரின் மரணத்தில் இவற்றைப் பற்றி மேலும் பேசுவது அழகல்ல..!

நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.

தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....

பாடையில போகணும்.

திருமதி ராஜேஸ்வரி சண்முகத்தின் பிள்ளைகள், மருமக்களும் ஒலிபரப்புத்துறையை சேர்ந்தவர்கள் என்று நினைக்கின்றேன். வீரகேசரியில் இவர் பற்றியதொரு கட்டுரையை நீண்டகாலத்திற்குமுன் வாசித்தேன். தனது சிறுவயதிலேயே நாட்டியதாரகையாக அறிமுகமானார் என்று வாசித்ததாக ஞாபகம்.

ஆழ்ந்த அனுதாபங்கள்!

நெடுக்ஸ், நீங்கள் குறிப்பிடும் கால கட்டத்தில் நான் ... ஊரில் இல்லை.

தமிழினத்துக்கு. விரோதமாக குரல் கொடுத்தவரா....

பாடையில போகணும்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்தால் நிதர்சனம் செய்திகளையா வாசிக்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

-------

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்தால் நிதர்சனம் செய்திகளையா வாசிக்கமுடியும்?

நியாயமான கேள்வி. :)

ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கும் பிடித்த ஒரு ஒலிபரப்பாளர்.

ரேலங்கியை பின்பு பயங்கரவாதிகள் போட்டுவிட்டார்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். எனக்கும் பிடித்த ஒரு ஒலிபரப்பாளர்.

ரேலங்கியை பின்பு பயங்கரவாதிகள் போட்டுவிட்டார்கள்.

நீங்கள், திருந்தவே... மாட்டீர்களா? அர்ஜீன்.

யார் அந்த ரேலங்கி?

அதற்கும், தலைப்புக்கும் என்ன.. சம்பந்தம்? :mellow:

ஆழ்ந்த அனுதாபங்கள் ............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.