செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
கேரளா திருவனந்தபுரம் கே.எப்.சி. கோழியில் புழு இருந்ததாக வந்த புகாரை அடுத்து அங்கு வந்த உணவு ஆராய்ச்சி அதிகாரிகள் அங்குள்ள கோழிகளில் புழுக்கள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கைப்பற்றிதோடு ஐந்து மாதத்திற்கு மேற்பட்ட கோழிகள் இருந்ததற்கும் ஆதாரத்தைக் கைப்பற்றினர். அத்துடன் கேரளா திருவனந்தபுரம் கே.எப்.சி.யை இழுத்து மூடியுள்ளார்கள். மேலும் இந்தியா முழுவதும் உள்ள கே.எப்.சிக்களில் சோதனைகள் நடைபெற ஆரம்பித்துள்ளன. இது மிக வேகமாக இந்திய மக்களிடையே பிரபல்யம் அடைந்து வந்த கே.எப்.சி நிறுவனத்திற்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. http://www.manithan.com/news/20130502106789
-
- 57 replies
- 3.9k views
-
-
யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் திறப்பு. மானிப்பாயை சேர்ந்த கனேடிய தமிழரும், பெரும் தொழிலதிபருமான இந்திரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். NIT (நொர்தேர்ன் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜி) கொழும்பில் இயங்கும், SLIT என்னும் ஏற்கனேவே பிரசித்தி பெற்ற நிறுவனத்துடன் சேர்ந்து இதனை ஆரம்பித்துள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில், நெதர்லாந்தினை சேர்ந்த, தொழிலதிபரான, கந்தையா பாஸ்கரனும் கலந்து கொண்டிருந்தார். நிறுவனம், வெளிநாட்டில் IT துறையில் வேலை பெறும் நோக்கில் பட்ட தாரிகளை உருவாக்கும் என்று இந்திரன் பேசும் போது குறிப்பிட்டார்.
-
- 57 replies
- 3.8k views
-
-
நித்தியானந்தாவின் "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது. கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு... சுவாமி நித்தியானந்தா கைலாசா நாடு என்று நாட்டை உருவாக்கி, அதற்கு என தனியே... கடவுச்சீட்டு, நாணயம் போன்றவற்றை அறிமுகப் படுத்தி இருந்த போது... இந்திய அரசு அந்த நாடு எங்கே இருக்கும் என்ற தேடுதலில் தனது உளவுத் துறை மூலம் பல இடங்களிலும் இரகசியமாக தேடுதல் நடாத்தி வந்தது. குறிப்பாக... பசிபிக் சமுத்திரத்தில் எங்காவது ஒரு நாட்டில் அவர் தனியே ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என்ற பெயரை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு இந்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தியது. அங்கு பல வருடம் தேடியும் கண்டு பிடிக்காத நிலையில்... தென்னாபிரிக்கா, மாலைதீவு பக…
-
- 56 replies
- 4.2k views
- 2 followers
-
-
வடக்கு ஆப்பிரிக்க நாடான பெனின் என்ற நாட்டில் ஒரு இளம்ஜோடி முதலிரவு அன்று ஒரே இரவில் 21 முறை செக்ஸ் உறவு வைத்த காரணத்தால் விவாகரத்து ஆகி பிரியும் நிலையில் உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான பெனின் என்ற நாட்டில் இளம் வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் பழக்கம் இன்னும் இருந்து வருகிறது. இங்குள்ள Kendall 16 வயது இளம்பெண்ணுக்கு 17 வயது Stowaway என்ற வாலிபனுடன் திருமணம் நடந்தது. திருமணத்தன்று பல கனவுகளுடன் முதலிரவு அறைக்கு சென்ற மணமகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணமகனுக்கு தீராத செக்ஸ் உணர்வு இருந்துள்ளது. ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, 21 முறை முதலிரவில் மணமகளுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளார். மணமகள் மறுத்த போதிலும் மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்ததால் அதிர்ச்சி…
-
- 55 replies
- 21.8k views
-
-
நேற்று இந்தக் காணொளியை பார்க்க நேர்ந்தது.. இவர் கூறும் கூற்றில் மெய், பொய் தெரியாது, பார்வையளர்களின் முடிவுக்கு விட்டுவிடலாம்..! 🤔 காலத்திற்குள் செய்யாத உதவியும், எல்லாம் முடிந்த பின் மக்களின் மனநிலைக்கு ஏற்ப புகழ்ந்து தள்ளுவதும் குப்பைக்கு சமம் என்ற உண்ர்வே மேலிட்டது.
-
- 54 replies
- 8k views
- 1 follower
-
-
இலங்கையில் உள்ளாடை பஞ்சம்? இலங்கையில் உள்ளாடைகள் இறக்குமதிக்குத்தடை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி ஊடகங்களில் கேலிசித்திரங்கள் வரை சென்றுள்ளது. இலங்கைக்குச் செல்வோர் எதை மறந்தாலும் ஜட்டிகளை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள், மறந்தீர்களானால் கச்சை யுடன் தான் அலையவேண்டும். அந்த நாட்டின் சூடான காலநிலைக்கு "கச்சை " பல "இச்சை"களைத் தோற்றுவித்துவிடும் அபாயத்தையும் கவனத்தில் கொள்கவென சிலர் வாரிவிட ஊடகங்களோ ஜட்டிகளை அமெரிக்க தயாரிப்பாக்கி கோவணத்தை உள்ளுர் மட்டத்திற்கு இறக்கிவிட்டுள்ளன. https://www.thaarakam.com/news/ca993f8c-c683-4d4b-a50a-19dd94c6b2c4
-
- 52 replies
- 5.1k views
- 3 followers
-
-
கடவுளை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு கும்பகோணம்: சாமி சிலை முன்பு கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த நடிகை குஷ்பு இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தியதாக கூறி, கும்பகோணம் கோர்ட்டில் இந்து முன்னணி சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பெண் டைரக்டர் மதுமிதா இயக்கும் 'வல்லமை தாராயோ' படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடந்தது. துவக்க விழாவில் கதாநாயகன் பார்த்திபன், கதாநாயகி சாயாசிங், எழுத்தாளர் சிவசங்கரி, திலகவதி ஐபிஎஸ், டாக்டர் கமலா செல்வராஜ், நடிகை குஷ்பு உட்பட பலர் கலந்து கொண்டனர். பூஜையின்போது லட்சுமி, சரஸ்வதி, சக்தி ஆகிய முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தின் முன்பு குஷ்பு செருப்பு அணிந்தபடி, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்.…
-
- 52 replies
- 12.2k views
-
-
-
-
- 50 replies
- 3.2k views
- 1 follower
-
-
எரிக் சொல்கேமை கேள்விக் கணைகளால் துழைக்கும் நாடுகடந்த அரசின் பிரதமர்.
-
- 50 replies
- 5.2k views
- 1 follower
-
-
உங்களால் முடியுமா?? https://www.facebook.com/photo.php?v=277055735790130
-
- 50 replies
- 7.4k views
-
-
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டு மனமுடைந்த ஒருவர் தற்கொலை செய்வதற்காக சிங்கத்தின் வேலிக்குள் பாய்ந்தார். சிங்கங்கள் அவரை கடித்துக் குதறியதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கஞ்சம் மாவட்டம், சத்ரபூரைச் சேர்ந்தவர், சூரிய நாராயண்தாஸ். (வயது 45). கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்குச் சென்றார். சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் சென்ற அவர் தனது உடைகளை களைந்துவிட்டு, உள்ளாடையுடன் திடீரென்று திடீரென குதித்துவிட்டார். அப்போது அந்த இடத்தில் இருந்த 2 சிங்கங்கள் அவரை கழுத்தில் கவ்வியபடி 50 அடி தூரம் இழுத்துச்சென்றது. அவருடைய உடலின் பல்வேறு இடங்களில் சிங்கங்கள் கடித்து குதறின. சுற்றுலா பயணிகள் கூச்சல் …
-
- 49 replies
- 2.7k views
-
-
சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம் Posted on December 8, 2021 by தென்னவள் 23 0 சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு எந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு கூட ஒரு எந்திரத்தை கண்டுபிடித்திருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆம், சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் …
-
- 49 replies
- 2.4k views
- 2 followers
-
-
கணவரைக் கொன்று துண்டு துண்டாக்கி ஃபிரிட்ஜில் வைத்த மனைவி கோலாலம்பூர்: கணவரைக் கொலை செய்து அவரது உடலை 11 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை ஒருவர் வாங்கினார். அந்த வீடு கடந்த 3 மாத மூடப்பட்டிருந்தது. இதனால் ஒருவரை அனுப்பி சுத்தம் செய்யப் பணித்திருந்தார். அதன்படி அந்த நபரும் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்றார். அப்போது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து வீட்டு உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். அவரும் விரைந்து வந்தார். இருவரும் வீட்டில் எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்று பார்த்…
-
- 46 replies
- 5.7k views
-
-
சிவகாசியில் இளம்பெண்ணை விரட்டி விரட்டி காதலித்த வாலிபர் கைது விருதுநகர், ஜுன். 21- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அம்மன் கோவில்பட்டி உசேன் காலனியை சேர்ந்தவர் ராதா (வயது16). 10-ம் வகுப்பு முடித்து உள்ள இவர் அங்கு உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலைக்கு செல்லும் போதெல்லாம் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் சாமுவேல் (21) என்பவர் ராதாவை நோட்டம் போட்டு வந்தார். ராதாவின் அழகில் சொக்கிபோன சாமுவேல் துரத்தி, துரத்தி காதலித்து வந்தார். ஆனால் ராதாவோ சாமுவேலின் கண்களில் சிக்காமல் விலகி போய் வந்தார். நேற்று சாமுவேல் நேராக ராதாவிடம், நான் உன்னை 1 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். நீ எப்படி என்னை கண்டு கொள்ளாமல் செல்லலாம்ப என்றார். பயந்து போன ராதா இது கு…
-
- 46 replies
- 7.3k views
-
-
ஈரோடு: ஆண்மை குறைபாட்டை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக கணவன் உட்பட 4 பேர் மீது போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்தவர் குமார் வயது 32. இவரது மனைவி பெயர் ஸ்ரீவித்யா 24. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் வெகு விமர்சியாக திருமணம் நடந்தது. முதலிரவு அன்று குமார் ஸ்ரீவித்யாவை புறக்கணித்துள்ளார். கூச்ச சுபாவத்தால் தான் குமார் இப்படி நடந்து கொள்கிறார், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஸ்ரீவித்யா இருந்திருக்கிறார். ஆனால் அதன்பிறகும் இரவில் ஸ்ரீவித்யாவை தினமும் குமார் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார். இதில் வெறுத்துப்போன ஸ்ரீவித்யா ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். ஸ்ரீவித்யாவின் பெற்ற…
-
- 45 replies
- 5.7k views
-
-
விநாயகர் சதுஸ்டி அன்று மும்பை கடலில் பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். கூட்டத்தில் இரு சிறுவர்களும் இருந்தார்கள். தாம் கொண்டு வந்த பிள்ளையாரை தள்ளிக்கொண்டு சென்ற கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்து சென்று விட்டார்கள். பிள்ளையாரை பிடித்துக் கொண்டே சென்றதால், கால்கள் நிலத்தில் படாத நிலையில், கடலிலினுள் ஆழம் கூடிய பகுதி வரை சென்றதை கவனிக்கவில்லை. பெரியவர்கள் திருப்ப, மறுபக்கம் பிடித்துக்கொண்டு நின்ற சிறுவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை. கரையில் எங்கே சிறுவர்கள் என்றும் அவர்களுடன் வந்தவர்கள் தேடத்தொடங்கிய போது, இருவரும் கரை வரவில்லை என்று புரிய, தேட தொடங்கினர். சிறிது நேரத்தில், அலையுடன், மயங்கிய நிலையில் ஒரு சிறுவன் கரை ஒதுங்கினான். அடுத்த ச…
-
- 45 replies
- 3.3k views
- 1 follower
-
-
லண்டன் தமிழரின் காசு…! கத்தை கத்தையாக அகப்பட்டது. April 12, 201510:22 am லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பப்பில்(மதுபான விடுதியில்) , 3 லட்சம் பவுன்சுகள் காசு பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை பொலிசார் கண்டு பிடித்துள்ளார்கள். லண்டனில் பிரபல வர்த்தகராக இருக்கும் இன் நபரின் பெயரில் சில ரவல் ஏஜன்சிகளும் உண்டு. மேலும் இவருக்கு சொந்தமாக ஒரு பப் கிங்ஸ்பெரியில் இருக்கிறது. குறித்த இந்த மதுபான விடுதியில் , பொலிசார் திடீரென சோதனை நடத்தில் 370,000 ஆயிரம் பவுன்சுகளை பறிமுதல் செய்துள்ளார்கள். பொலிசார் நீண்ட நாட்களாக அவதானித்து தான் , பின்னர் ஒரு நாள் இந்த வேட்டையில் இறங்கியுள்ளார்கள். ஹரோ பொலிசார் இதுதொடர்பான முழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இச்சம்பவம் கடந்த சில தினங்களுக…
-
- 45 replies
- 3.4k views
-
-
மிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணை பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்று என்னி ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள். சினிமாவிலும், நாடகங்களிலும் கேட்ட வசனங்களை, புத்தகங்களில் படித்ததை ஒப்பிக்காதீர்கள். உங்கள் அடி மனதிலிருந்து வரும் ஆழமான சொற்களையே பேசுங்கள். உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிரதே? என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியலா படித்தீர்கள்? நீங்கள் யாழ்ப்பாணமா? இப்படிக் கேளுங்கள். …
-
- 42 replies
- 10.3k views
-
-
பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி திங்கள்கிழமை, டிசம்பர் 3, 2007 சென்னை: சென்னையில், தந்தை பெரியாருக்கு 95 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75வது பிறந்த நாளையொட்டி சென்னையில் விழா எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமணியை வாழ்த்திப் பேசினார். அப்போது முதல்வர் பேசுகையில், அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகையில், என்னை ஒரு திராவிடன் என்று கூறிக் கொள்வதில், தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். அண்ணாவின் வழியில், நானும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க, அவர்களின் நலன் காக்கும் பணியில் …
-
- 42 replies
- 6.8k views
-
-
மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன நிகழ்வொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்றது. அன்று கோயிலுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்டது. போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவன் அவற்றை ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளார். கிராமப்புற ஆலயம் ஒன்றில் இவ்வாறு பெரிய தொகைக்கு மாம்பழங்கள் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…
-
- 42 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஸ்ரீ சத்ய சாயி பாபா சற்று முன்னர் காலமாகிவிட்டார்! ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011 10:32 ஆன்மீகத் தலைவராக மக்களால் நேசிக்கப்பட்ட சத்தியசாயிபாபா அவர்கள் சற்று முன்னர் மகா சமாதியானார். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தில் உள்ள மருத்துவமனையொன்றில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகிவிட்டார். tamilcnn
-
- 42 replies
- 5.5k views
- 1 follower
-
-
பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.அதில் அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. 50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார். சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும் இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7 வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண்களை பார்க்க 0.9…
-
- 41 replies
- 23.8k views
-
-
தனது இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு வேறு தந்தை அதிர்ச்சியில் நபர்; ஒரு கோடியில் ஒன்றில் நடக்க வாய்ப்பு புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு வெவ்வேறு தந்தைகள்; ஒரு கோடியில் ஒன்றில் இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது ஆய்வாளர் கூறி உள்ளார். பதிவு: மே 15, 2020 12:21 PM மாற்றம்: மே 15, 2020 12:23 PM பெய்ஜிங் சீனாவில் பிறப்புகளை பதிவு செய்வதற்கான நிலையான நடைமுறையின் ஒரு பகுதியாக புதிதாகப் பிறந்த குழந்தைகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒன்று ஆகும். அடையாளம் வெளியிடாத பெற்றோர்களின் இரட்டை குழந்தைகளின் டி.என்.ஏ வை பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் ஒன்றை கண்டதாக பெய்ஜிங் ஜாங்ஜெங் தட…
-
- 41 replies
- 3.8k views
-
-
பிரித்தானியாவில் 21வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரு இலங்கையருக்கு 8 1/2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு இலங்கையரும் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்களா என்பது தொடர்பாக உள்துறை அமைச்சு அலுவலகமே இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளும். தருமசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் ஆகிய இருவருக்கும் எதிராகவே பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதேவேளை, பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் காலவரையறையின்றி தருமசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் ஆகிய இருவரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கும். தாங்கள் எங்கு இருக்கிறார்கள் மற்றும் தமது விலாச மாற்றம் என்பவை தொடர்பாக எப்போதுமே அவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்ட…
-
- 41 replies
- 3.9k views
-