Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உருத்திரகுமாரைப் புறக்கணியுங்கோ இல்லாட்டி நீங்க துரோகியள் 14:31, Posted by முல்லைமண், 3 Comments இதென்ன இழவு வில்லங்கமெண்டு யோசிக்கிறியளெல்லோ. ஏற்கனவே புலத்து ஏகபிரதிநிதிகளையும் வணங்காமண்ணைக் கல்கத்தாவில உடைக்கிறதையும் உடைச்சுச் சொன்னதில கடுப்பேறிக் கன அவதாரங்களில வெருட்டு மிரட்டு விடுகிற சாமிகளே ! நீங்கள் துரோகியேண்டாலும் சரி றோவெண்டாலும் சரி உண்மைகள் வெளிவருவதை நீங்கள் நேத்தி வைச்சுக் கும்பிடுற கடவுளுகளாலையும் இனிக்காப்பாற்றேலாது. உங்களுக்கு இன்னும் ஒரு விசயம் விளங்குதேயில்ல. உளவாளி எப்பவும் நல்லவனாகவே நடிப்பான். எங்களைமாதிரி உங்களைப்போல உருவேறி உண்மையளைச் சொல்றவையளாக இருக்காயீனம். உங்களை எங்களையெல்லாம் உளவாளியா வைச்சிருந்தா எந்த உளவு அமைப்…

    • 23 replies
    • 7.3k views
  2. சிங்களத்தின் ரசிகர்களே! சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா? புலத்தில் அல்லது தாயகத்தில் வாழ்ந்து கொண்டு சிங்கள் அணிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே. நீங்கள் படித்தவர்கள். பண்பானவர்கள். புத்திஜீவிகள். எனவே நீங்கள் நீங்கள் சிங்கள அணிக்கு ஆதரவளிப்பதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கக்கூடும் அவற்றை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்கள் பதிவு செய்யும் இந்தப் பதிவு சிங்களத்தை நேசிப்பதை தேசத்துரோகமாகக் கருதும் என் போன்றவர்கள் எங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு உதவக் கூடும். எனவே தயவுசெய்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி

  3. முருங்கை மரத்தில் இரண்டுவகை இருந்தன. இப்பொழுது ஊருக்குப் போய்ப் பார்த்தால் அதில் ஒன்றைக் காணோம். அந்த இரண்டில்ஒன்று இயற்கை வயாகராவாக இன்றும் வலம் வருகின்றது. மற்றது காமத்தில் வலம் வந்த இந்திரனை குறித்து நின்ற முள் முருங்கை. முள்முருங்கையின் முட்கள் பார்ப்பதற்கு ஓரளவு மனிதக் கண்கள் போன்ற வடிவமைப்பில் இருக்கும். அன்றைய காலத்தில் கல்யாணம் நடக்கும் பந்தலில் முள் முருங்கையை நட்டு வைப்பார்கள். அப்படி நட்டு வைப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. அது ‘பிறன்மனை நோக்காதே’ என்று மணமகனுக்கு எச்சரித்தது. இந்திரன் கெளதம முனிவரின் மனைவி அகலிகையை நோக்கியதால் “உன் உடம்பு எங்கும் கண்களாகப் போகட்டும்” என்று முனிவர் சாபம் கொடுக்க இந்திரன் உடல் எங்கும் கண்களாகின என புராணத்தில் அளந்த…

  4. வணக்கம் உறவுகளே. எம்மக்களும் போராளிகளும் கண்மூடித்தனமாக பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட பின்னரும் என்ன செய்வதென்று தெரியாமல் நாம் தவித்த வேளையில் 2 வருடங்கள் கழித்து channel 4 தான் இறுதிப்போரில் நடந்த கொடூரங்களை உலகறிய செய்தது. அந்த காணொளியை அதிகளவு மக்களை பார்க்க வைக்க கூட நாம் எதுவித முயற்சியையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது இந்த காணொளிக்கு நாம் youtube இல் சென்று like போடுவதன் மூலம் எமது ஆதரவை channel 4 இற்கு வழங்குவோம். அதே நேரம் நடந்த கொடுமைகளை பல மக்கள் பார்வையிட உதவி செய்வோம். துரதிஷ்டவசமாக இந்த வீடியோவை பார்ப்பவர்களில் பலர் அதனை like பண்ண மனமில்லாமல் dislike பண்ணிவிடுவார்கள். ஆனால் அது சிங்கள அரசாங்கத்துக்கே துணைபுரியும் என்பதால் அனைவரும் ஒருமனமாக lik…

  5. அன்றைக்கு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அங்கே பிள்ளைகள் தமிழ் பாடசாலைக்கு செல்வது பற்றி பேசி கொண்டிருந்தபோது அந்த உறவினர் கூறினார் தமிழ் பாடசாலைகளிற்கு தன்ட பிள்ளைகள் இப்ப போக விருப்பம் இல்லாம இருக்கீனம் என்று கவலைபட்டார்,உடனே நான் உங்கள் பிள்ளைகள் நன்றாக தமிழ் கதைப்பார்களே கலை நிகழ்ச்சிகளிளும் பங்கு கொள்வார்களே இப்ப என்ன பிரச்சினை என்று கேட்க அவர் சொன்ன பதில் வியப்பாக இருந்தது,அதாவது புலத்தில் தமிழ் வகுப்பில் கல்வி கற்கும் ஆசிரியர்கள் நாட்டில் எப்படி கல்வி கற்பித்தார்களோ அவ்வாறே இருகிறார்கள் என்று,நானும் அந்த கதையை மேலும் தொடர்ந்த வண்ணம் இருக்கையில் இன்னொரு உறவினர் அங்கே வந்துவிட்டார்,,தொடர்ந்து அதே சம்பாசனை தான் நடந்தது,நான் அவரிடம் வினாவினேன் நீங்கள் நாட்ட…

    • 23 replies
    • 4.4k views
  6. பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்....... இதனால் நன்மையா? தீமையா?

    • 23 replies
    • 5.2k views
  7. 2011 மார்ச் மாதம் தெற்கு இலண்டனின் ஸ்டொக்வெல் நகரில் அமைந்துள்ள கடைத் தொகுதியின் உள்ளே சில குழுக்களுக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அப்போது 5 வயதாக இருந்த இலங்கை தமிழர் துஷா கமலேஸ்வரன் எனும் சிறுமி காயமடைந்தார். துப்பாக்கிச் சூட்டின் போது இவரது முள்ளந்தண்டில் உள்ள முக்கிய நரம்புத் தொகுதியை குண்டு ஊடுருவிச் சென்றதால் நெஞ்சுக்குக் கீழே உணர்விழந்து எழும்பி நிற்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். பல மாதங்களாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்ற இவர் இறுதியில் கண் விழித்தார். இச் சந்தர்ப்பத்தில் இவரால் எழும்பி நிற்பதற்கோ நடப்பதற்கோ சாத்தியப் படாது என நரம்பியல் நிபுணர்கள் கைவிரித்தனர். சக்கரவாகனத்தில் அமர்ந்த படி அடிப்படைத் தேவைகளக்கே சிரமப் பட்ட துஷா தனது …

  8. பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாளில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். „எங்கள் அண்ணனின் தம்பிகளுடன்தான் இத்தனை நாள் மோதிக் கொண்டிருந்தோமா என்று நினைக்கின்ற போது வருத்தமாக இருக்கிறது' உணர்ச்சி வசமாக இருக்கின்றது அவருடைய உரை மறுபுறத்தில் தலைமைச் செயலகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அணியில் இருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார் „தலைமைச் செயலகம் என்பது நாட்டில் இருந்து இயங்குவது, அந்தப் பெயரை பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இருக்காதுதானே!' ஒரு மாற்றத்தை உணர்த்துவதாக இருக்கிறது அவருடைய பேச்சு „ஒரு மந்தையில் இருந்து பிரிந்து போன ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே' என்பதை விட உணர்ச்சிகரமாகவும், பரபரப்பாகவும் சில சம்பவங்…

  9. லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!! லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தி…

  10. சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்? என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????

  11. வாறீங்க, கூப்பிடுறீங்க, பேசுறீங்க, அழைக்கிறீங்க ல,ள,ழ என்ற எழுத்துக்கள் தமிழுக்கு எவ்வளவு அழகு சேர்க்கின்றன. “கரை போட முடியாத புது வெள்ளை ஆடை கலை மானும் அறியாத விழி வண்ண ஜாடை பார்வையில் இளமை வார்த்தையில் மழலை கூந்தலும் வணங்கும் காலடி நிழலை” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு சினிமாப் பாடலில் ல,ள,ழ க்களை அழகாகப் பயன் படுத்தியிருப்பார். சமீபத்தில் கூட இந்த மூன்று ல,ள,ழ க்களும் ஒன்றாக வரும் சொல் ‘தொழிலாளி’ என்று யாழில் தமிழ்சிறி பதிவிட்டிருந்தார். இன்று உலகத் தமிழருக்கான (ஒரு) வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது, இந்த ல,ள,ழகரங்களை புலம் பெயர்ந்த நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று எண்ணிப் பார்த்தேன். விடயம் இதுதான். …

    • 22 replies
    • 3.5k views
  12. லிபரல் கட்சியினர், ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதிக்கு தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான ஆயுத்தங்களைச் செய்தவண்ணம் உள்ளபோது ஹரி ஆனதசங்கரியின் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. லிபரல் கட்சியினர், புதிய ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதியில் வருகின்ற பொதுத் தேர்தலுக்கான தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான நியமனத் தேர்தலை எதிர்வரும் ஆவணி 20ம் திகதி மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை ஸ்காபரோ கொன்வென்சன் சென்ரரில் (Scarborough Convention Centre) நடாத்துவதாக அறிவித்துள்ளனர். இந்த நியமனத் தேர்தலில் நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரியும் போட்டியிட அறிவித்திருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. தனது வாழ் நாள்…

  13. அவலம் நாடகமாக வந்துவிட்டது நீங்களும் கேக்க இங்கை கிளிக் பண்ணுங்கோ www.tamilwebradio.com

    • 22 replies
    • 3.7k views
  14. லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதையில் தமிழன்! கடந்த வியாழன் பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதைக்கு வேலியால் பாய்ந்து உள்ளே சென்றவர் கேதீஸ்வரன் உதயகுமார் என்று தெரிய வந்துள்ளது.. கடும் பாதுகாப்பையும் மீறி இவர் உட் புகுந்ததால் பல விமானங்களின் தாமதித்துப் புறப்பட்டன. சில ரத்துச் செய்யப்பட்டன! Man in court after Heathrow alert A man has appeared in court after triggering a major security alert at the UK's biggest airport. Keetheeswaran Uthayakumar, 27, of no fixed abode, appeared before Uxbridge Magistrate's Court, charged with endangering aircraft at Uxbridge. He was arrested near the northern runway of Heathrow Airport shortly after 1400 GMT on Thursday. …

  15. Started by akootha,

    20ம் நூற்றாண்டில் ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை விஞ்சுகின்ற அளவிற்கு 21ம் நூற்றாண்டில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையைச் 'சனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றது. இவையெல்லாம் மானிட சமூகத்தையும் உலக நாடுகளையும் உறைய வைத்திருக்கின்றது என்பது உண்மையே! அந்த வகையில் கடந்த திங்களன்று (19-02-2013) தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன், பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்…

    • 22 replies
    • 1.9k views
  16. அண்மையில் சுவிஸ்சில் தன்னுடைய தன்னுடைய மனைவிய கொலை செய்ததுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்குன்றார் புலம்பெயர் வாழ்வில் இது ஒரு முதல் சம்பவம் இல்லை என்று நினைகிறன் இப்பிடியானவற்றுக்கு காரணம் என்ன? இதை தடுக்க வழிகள் என்ன? இன்று அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஒரு இரண்டு நிமிட கோபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்க பட்டிருக்கு வாழ வந்த இடத்தில ஏன் ஏன்? எத்தினையோ வசதிகள் இருக்கும் போது இப்பிடியனவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கைய இழக்கலமா?

  17. கனடாப் பாராளுமன்றத்தில் முதலாவது தமிழ்க் குரல் ஒலித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு

  18. இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன. சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது. சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில…

  19. லண்டலில் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்டா நிதி என அறியப்படும் நிதின்குமார் என்பவர் பிரித்தானியா இல்ஃபோர்ட் பகுதியில் வசித்து வந்தவர். இவர் தமது பிள்ளைகள் இருவரையும் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஞாயிறன்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து பொலிசார் சுமார் 5.30 மணியளவில் சம்பவப்பகுதிக்கு சென்றுள்ளனர். Ilford பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அலறல் சத்தத்துடன் வெளியேறிய நிதின்குமாரின் மனைவி, …

  20. சிட்னிவாழ் தமிழ் மக்களின் நன்மதிப்புப் பெற்ற மறைந்த ஈழத்தமிழன் திரு நாகரூபன் ஆறுமுகம் அவர்களுக்கு அவுஸ்திரெலியா நியூசவூத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் அஞ்சலி The Australian Federal Parliament paid tribute to Dr Ruben who was tragically killed in a car accident on Monday. The Federal Member for Parkes, where Dr Ruben's Dubbo Hospital is based, paid tribute to one of the bright young doctors in Australia . It is the first time a Sri Lankan has been mentioned in the federal parliament. Thursday was the final sitting before the six-week winter break and was one of the busiest sessions in the House of Reps Federal Member for Parkes Mark Coulton, MP: On indulgence, I woul…

  21. வெள்ளி 07-09-2007 16:02 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை உள்நாட்டுப் போருக்கு தனித் தமிழீழமே தீர்வு: யேர்மனிய 3 SAT , ZDF தொலைக்காட்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு 9மணிக்கு ஒளிபரப்பாகிய 3 SAT , ZDF தொலைக் காட்சிகளில் சிறிலங்காவின் உள்நாட்டுப்போர் எனும் தலைப்பில் விவரணப்படம் காண்பிக்கப்பட்டது. மேலும் செய்திகளுக்கு... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 22 replies
    • 5.2k views
  22. தொழில் ---- முதலாளி பழைய தொழில் ---- மட்டை (கிரடிட் கார்ட் திருட்டு ) சாதனை ---- --- லண்டனில் 10இக்கு மேல் கிளைகள் வேதனை-------- சோறு சாப்பிடக்கூட நேரம் இல்லாமை பில் --------------- 8சாமான் வாங்கினால் 10 சாமானுக்கு விலை வருவது வேலை செய்பவர்கள் ---- நாள் முழுக்க வேலை செய்து மணித்தியாலம் 3£ வாங்கும் பரிதாப பிறவிகள் எக்கவுண்டன் ---- tax இக்கு கள்ள கணக்கு கள்ள பில் போட்டு தர உதவி செய்பவர்கள் தமிழ் சனம் ------ 10 சுப்ப மார்கட் இருந்தாலும் நெக்டோ சோடாக்கும், ராணி சோப்புக்கும் ,வடைக்கும் வருபவர்கள் வெள்ளைக்காரன் ------ சிகரட் ,பால் ,பேப்பர் மட்டும் வாங்குபவன் ஆப்ரிகன் ------- மரவள்ளி கிழங்கும் , போன் கார்ட் வாங்க வருபவன் customers ------ எப்பவும் காசாகவே குடு…

  23. அண்மையில் எனது நெருங்கிய உறவினர் சிட்னியில் இருந்து வந்திருந்தார்.காலையில் ஓட் சாப்பிடும் போது தேன் இருக்கா?ஆமா இருக்கு என்று கொடுத்தா இந்த தேனை விட மனுகா தேன் என்று விற்கிறார்கள் இனிமேல் அதை வாங்கி பாவியுங்கள் என்றார். சரி இந்த தேன் எங்கே எடுக்கிறார்கள் என்று தேடினால் கூடுதலாக நியூசிலாந்திலும் அவுஸதிரேலிய சில பகுதியிலும் இருந்து எடுக்கிறார்கள்.இதன் விலை சாதாரண தேனை விட பல மடங்காக இருக்கிறது.பலவகைகளிலும் இருக்கிறது.இப்போது இருக்கும் தேன் முடிய வாங்கலாம் என்றிருக்கிறேன்.ஆனாலும் எதை வாங்குவது என்று தெளிவில்லாமல் இருக்கிறது. இங்கு அவுஸ் உறவுகள் யாராவது பாவிக்கிறீர்களா?அல்லது மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் யாரேனும் பாவிக்கிறீர்களா?இது பற்றிய கூடுதலான விபரங்கள் அறிய ஆவல…

  24. மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள். https://rtlnext.rtl.de/cms/grundstueck-in-bremen-geeignet-fuer-hindu-tempel-heilige-kuh-madel-entscheidet-4139653.html ஒரு ஜெர்மன் பால் மாடு அதனது பெயர் ‘மாடல்’. வயது மூன்று. அந்த மாடல் என்ற பெயர் கொண்ட மாடு, பிறீமன் நகரத்துக்கு வெளியே இருந்த ஒரு நிலத்தில் தனது உரிமையாளரான Frank Imhoff உடன்கவர்ச்சியாக அன்னநடை நடந்து ஒரு இந்துக் கோயிலை கட்டுவதற்கு (17.01.2018 புதன்கிழமை) அனுமதி அளித்திருக்கிறது. மாடு நிலத்தில் முரண்டு பிடிக்காமல் ஒழுங்காக மகிழச்சியாக நடந்தால் அங்கே கோவில் கட்டுவதற்கானஅனுமதி கிடைத்து விடும் என்பது இந்துமதம் கண்டறிந்த ஒரு அற்ப…

  25. Started by putthan,

    அண்மையில் தமிழ் மாணவர்களிற்கு சில போட்டிகளை அவுஸ்ரெலியா தமிழ்பட்டாதரிகள் சங்கம் நடத்தியது (அவுஸ்ரேலிய தமிழ் பட்டமில்லாத சங்கதிற்கு நான் தான் தலைவர்) :P அதில் எழுதுபோட்டி,உரையாடல்போட்டி,வ

    • 22 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.