வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5788 topics in this forum
-
கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது நாளை கனடாவில் நடைபெறவிருந்த அடங்காபற்று பிற்போடப்பட்டுள்ளது
-
- 47 replies
- 7k views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஈலிங் அம்மன் ஆலயத்தில் பூசைக்குப் பின்பு நடைபெற்ற அன்னதானத்தின் போது, உணவுக்கூடத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை காலை, ஆலயம் காவல் துறையினரால் காவல் காக்கப்பட்டதாம். பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம். யாராவது விஷயம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
-
- 47 replies
- 5.2k views
-
-
இலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் UMESHWARAN உமேஸ்வரன் அருணகிரிநாதன் (ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் மூன்றாவது பகுதி இது.) இலங்கை அரசுப்படைகளுக்கும், விடுதலை புலிகள் தரப்புக்குமிடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவற்று இன்றுடன் (மே 18) பத்தாண்டுகளாகிறது. பத்தாண்டுகளில் நீதி நிலைநாட்டப்படவில்லை; இலங்கையில் தமிழர்களுக்கு இன்னமும் சம நீதி வழங்கப்படவில்லை; சர்வதேச விசாரணை ந…
-
- 47 replies
- 4.5k views
-
-
'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்! சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான். ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செ…
-
- 47 replies
- 17.4k views
-
-
கனடா தமிழ் பெண்ணிற்கு ஜோதிடரால் வந்த துயரம் Ca.Thamil Cathamil September 15, 2014 Canada கனடா ரொரொன்ரோ நோத்ஜோக் பகுதியில் தனது கணவன் மற்றும் பிள்ளையின் ஜாதகங்களைக் கொண்டு சென்ற 38 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவரை கணவனுக்கு கண்டம் இருக்கின்றது எனத் தெரிவித்து பெண்ணைக் கண்டம் பண்ணியுள்ளான் ஜோதிடன். அப் பகுதி ஜோதிட நிலையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. 30 வயதான ஜோதிடரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவனிடம் ஜோதிடம் பார்க்கச் சென்ற குடும்பப் பெண்ணை கணவா் 6 மாதத்துக்குள் மரணமடைந்து விடுவார் என பயமுறுத்தி அதற்கு பரிகாரமாக இன்னொருவருடன் உடலுறவு செய்தால் கணவா் தப்பிவிடுவார் எனத் தெரிவித்து குறித்த குடும்பப் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக தெரிவிக்…
-
- 47 replies
- 4.9k views
-
-
நேற்று இரவு இதுபற்றி தரிசனம் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் நேயர்களின் கருத்துகளையும் நேரடி (Liveஆக) தொலைபேசி ஒளிபரப்பு ஊடாக கேட்டு அறிந்தார்கள். நேற்றைய தினம் மாலையில் இருந்து தரிசனம் டிவி இலவசமாக பார்க்க கூடியதாக திறந்து இருந்தார்கள். இந்த நேரடி ஒலி பரப்பில் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண என்பவரும் இதில் பங்குபற்றி தனது கருத்தை சிங்கள மொழியிலேயே தெரிவித்திருந்தார். அவரின் கருத்தை தரிசனம்காரர் தமிழில் மொழி பெயர்த்து விபரித்தார்கள். அவரது கருத்தின் சுருக்கம் "இலங்கை அரசு நடத்திக்கொண்டிருக்கும் போரில் அரசுக்கு எதிரான செய்திகளை விபரங்களை எந்த ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகினறனவோ அவற்றை எப்படியாவது தடைசெய்து அடக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைப்பாடுதான் இதுவ…
-
- 47 replies
- 9.9k views
-
-
1967 இல் பிரித்தானியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Trial By Television பகுதி 1.
-
- 46 replies
- 5.8k views
-
-
உறவுகள் அனைவரிற்கும் வணக்கம்.இதுவரை காலமும் பலரோடு நானும் சேர்ந்து தொடக்கி இயக்கிய நேசக்கரம் அமைப்பிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன். காரணம் நான் தனிப்பட்ட முறையில் எழுதும் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்கள் பற்றிபலர் கருத்தாடி விமர்சனங்களை முன்வைக்கும் பொழுது . அவர்கள் நேசக்கரம் அமைப்பையும் அதனுள் இழுத்து விமர்சிக்கின்றனர். நேசகச்கரம் அமைப்பு என்பது தனியாக சாத்திரி சாந்தி ஆகிய இருவரால் மட்டும் இயக்கப்படும் அமைப்பு அல்ல அதற்கென்றொரு குழு உள்ளது அதில் உள்ள மற்றையவர்களாலும்தான் அது இயக்கப்படுகின்றது எனவே என்னை விமர்சிப்பதாக நினைத்து நேசக்கரத்தின் நோக்கங்களையும் அதன் செயற்பாடுகளையும் தேவையில்லாமல் விமர்சிப்பதாலும் எவ்வித ஆதாரங்களும் இன்றி குற்றச் சாட்டுக்களை வை…
-
- 46 replies
- 3.8k views
-
-
கம் நகரத்திலை இருக்கிற அம்மன் கோயிலிலை வாற கிழமை தேராம். சனங்கள் ஊரிலை கோயிலுகள் எல்லாத்தையும் விட்டிட்டு அகதி முகாமிலை சிங்களவனிட்டை கையேந்துதுகள். ஊரிலை உள்ள சாமியள் எல்லாம் என்ன செய்யுது? இஞ்சை ஐயருக்குக் கொண்டாட்டம்.
-
- 46 replies
- 7.1k views
-
-
லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்… 10/14/2016 இனியொரு... மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். அவன் வாழ்கின்ற சூழலை அது சார்ந்திருக்கும். ஊரோடு வாழ்ந்து சொந்தங்களோடு மரணித்துப் போவதையே மகிழ்ச்சியாகக் கருதி ஒரு காலம் இன்று மலையேறிவிட்டது. பண வெறியையும் நுகர்வுக் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்தி மகிழ்ச்சி என்பது மரணிக்கும் நேரத்தில் மனிதனிடமிருக்கும் நுகரும் திறனைக் கொண்டே மதிப்பிடட்ப்படும் இன்றைய நவ-தாராளவாத முதலாளித்துவக் கலாச்சாரம் ஊருக்கு ஏற்றுமதி செயப்பட்ட முறை தனியானது. புலம்பெயர்ந்து தேசியவாதிகளான சந்ததி போரின் ஊடாக போராட்டம் என்ற தலையங்கத்தில் அதனை ஏற்றுமதி செய்தது. தேசியம் என்ற பெயரில் அறிமுகப்ப…
-
- 46 replies
- 6.6k views
- 1 follower
-
-
உலகப் புகழ் பெற்ற உல்லாசக் கடலும், உதைபந்தாட்ட வீரர்களினதும் ,ரசிகர்களினதும் கனவு மைதானமான Camp Nou மைதானமும் , பழமையான கலையுடன் கூடிய கட்டிடங்களும், அதை விஞ்சும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டிடங்களும் சிறப்பான வீதிப் போக்குவரத்தும் நிறைந்த நகரம்தான் ஸ்பெயின் நாட்டின் பிரதான நகரம் பார்சிலோனா. சென்றவாரத்தில் இரு நாட்கள் நான் எனது பிள்ளைகளுடனும் ,மருமகள்களுடனும் நான் அங்கு தங்கினேன் .அந்த சிறிய ஆனால் சுவாரசியமான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் . மீண்டும் வருவேன்:
-
- 46 replies
- 3.9k views
-
-
பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம். கடந்த பகுதியில் பரிதிக்கும் தலைமைச் செயலக தமிழரசனிற்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் பின்னர் தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு பரிதி ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னராக அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக லண்டன் தனத்திடம் இருந்தும் சுவிஸ் ரகுபதியியாலும் கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து ஜெர்மனியில் இருந்த இரும்பொறை பிரான்சிற்கு விரைந்து வந்ததும் பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக செயலகம் சார்ந்த இணையத் தளங்கள் இந்தக் கொலையை தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில் இ…
-
- 46 replies
- 7.5k views
-
-
எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது.. உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்.. உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு... ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது …
-
- 46 replies
- 6.7k views
-
-
முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது? பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் மோட்டார் கண்காட்சி அமைப்பாளர்கள் வித்தியாசமான ஒரு ஆய்வை நடத்தினார்கள். பொதுவாக மனிதர்கள் தங்கள் பெண் நண்பிகளுக்கோ / ஆண் நண்பர்களுக்கோ அளித்த முதலாவது முத்தம் ஞாபகமிருக்கிறதா? அல்லது தாங்கள் முதலாவதாக வாங்கிய கார் நினைவிருக்கிறதா? என்பதே அந்த ஆய்வு. பிரிட்டனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான மனிதர்கள் தங்களின் முதல் முத்தத்தை விடவும், முதல் கார் பற்றி அதிகம் நினைவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. 60 சதவீதம் பேர் தங்கள் காரை நினைவு வைத்திருந்ததாகவும், 25 சதவீதம் பேர் தங்களது காரின் பெயரை தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. தங்களின் காதலன், காதலி, 18வது பிறந்த நாளைக் காட்டில…
-
- 46 replies
- 6.1k views
-
-
நாளையும், மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் இன்றே 13ம் திகதியிட்டு புதுவருடவாழ்த்துக்களைக் கனடாவின் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றிகள். நன்றி: tamilnet
-
- 46 replies
- 5.9k views
-
-
லண்டனில் பிரித்தானியவிற்கு வருகை தந்துள்ள மகிந்தவிற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த லண்டன் வாழ் தமிழ் மக்கள் முடிவு செய்துள்ளனர் என தமிழ் ஒளி இணையத்தின் இரவுச் செய்தில் கூறப்பட்டது.
-
- 46 replies
- 7k views
-
-
இந்த ஞாயிற்றுகிழமை கந்தப்புவும் ஆச்சியும் டார்லிங்காபர் பார்க்க போனவை அங்கே போன கந்தப்பு ஜஸ்கிரிம் வேண்டும் என்று அடம்பிடித்து ஆச்சியும் கந்தப்புவும் டார்லிங்காபர் நீர்ந்லையில் இருந்து ஜஸ்கிறிம் குடித்து கொண்டு இருந்தவை. கண் இமைக்கும் பொழுதில் ஒரு குழந்தைவந்து டார்லிங்காபர் நீர்நிலைக்குள் உருண்டு விழுந்தது.அவ் குழந்தை உடனடியாக மூழ்காமல் சற்று நேரம் மிதந்தது.கண் மூடி திறக்கும் விநாடிக்குள் அந்த குழந்தை மூழ்க ஆரம்பித்தது.உடனே எமது கதாநாயகன் கந்தப்பு எழுந்து ஒடோடி சென்று அவ் குழந்தையை இழுக்க முயர்ந்தார் ஆனால் அக் குழந்தை அவருக்கு கைகெட்டும் தூரத்தில் இல்லை.எதிர்பாராத விதமாக ஒருவர் வந்து அவ் தண்ணீரில் பாய்ந்தார்.பாய்ந்தவர் அவ் குழந்தையை கரைக்கு தட்டி விட்டார் உடனே கந்தப்பு அவ…
-
- 45 replies
- 8.6k views
-
-
பிரான்ஸ் 2007 இல் இரு தேர்தல்களை சந்தித்தது அரச தலைவருக்கான தேர்தல், பாராளுமன்றத்திற்கான தேர்தல் இவைகள் இரண்டிலும் புலம்பெயர்ந்து இங்கு வந்து பிரஜா உரிமை பெற்ற கணிசமான தமிழர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து, தங்களை இந்நாட்டு அரசியலில் இணைத்துக்கொண்டனர். இதனுடாக இந்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் உரிமையும், கடமையும் கொண்டவர்கள் ஆகிவிட்டனர். இந்நாட்டின் அரசியல் சூழல் எமது வாழ்க்கையை பாதிக்கிறது, இவைகளில் உள்ள நன்மை தீமைகளை விரும்பியோ விரும்பாமலோ சீர்தூக்கி பார்க வேண்டிய இடத்தில் நாம் நிற்கிறோம். 1980 க்குபின் பெருமளவில் தமிழர்கள் நாட்டைவிட்டு உலகின் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் கேட்டுக்கொண்டனர் அவர்களில் ஒரு பகுதியினர் இங்கும் தஞ்சம் கேட்டு பரிஸில் மிகநெருக்கமா…
-
- 44 replies
- 11.6k views
-
-
செய்! செருக்கை மற!! செய்! அல்லாவிடின் செத்துமடி!! இது போரியல் வேதம்! தமிழீழ விடுதலை வேண்டிக் களத்தில் நிற்கும் வேங்கைகளின் உயிர்வாக்கு! தானை நடாத்தும் தலைவனின் உறுதியுள்ள ஆணை. தமிழீழத்தின் கம்பீரமே இந்த அத்திவாரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது. இக்கம்பீரம் பொருளாதாரத்தால் நலிவடையலாமா? மக்கள் வாழ்வும். மனநலமும் ஏழ்மைக்குள் மாய்ந்து பிடி அரிசிக்காய் வேகும் நிலைக்கே இன்றைய உலகம் ஈழத்தமிழினத்தை தள்ளிச் செல்கிறது. புலம் பெயர்ந்து வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்? எங்களை நோக்கி இக்கேள்வி புூதாகரமாக எழுந்து நிற்பது எண்ணங்களை அசைக்கவில்லையா? போரை விதைத்து, சிங்கள இனவாதம் எங்கள் புூமியின் வளங்களைச் சிதைத்து, எங்கள் வாழ்வியலை வறுமையென்னும் க…
-
- 44 replies
- 4.8k views
-
-
ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது, உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள
-
- 44 replies
- 7.7k views
-
-
கனடா: முதலாவது தமிழ் காவல்துறை அதிகாரி கனடாவில் டொராண்டோவுக்கு மேற்கு புறமாக அமைந்துள்ள மோல்ட்டன் பகுதியின் காவல்துறை அதிகாரியாக (இன்ஸ்பெக்டர்) நிசாந்தன் துரையப்பா நியமிக்கப்பட்டுள்ளார். 37 வயதுடைய இவர் தனது ஆறு வயதில் கனடாவுக்கு வந்தவர். இன்று வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். ( கனடாவில் காவல்துறை நிர்வாகம் மாநகரசபை அளவில் இயங்கும் அமைப்பு. இதற்கான பணம் வீட்டு வரியில் இருந்து பெறப்படும்) Nishan Duraiappah was recently promoted to inspector for One District (Milton and Halton Hills) of the Halton Regional Police Service. Metroland West Media Group File Photo ) http://www.insidehal...lead-by-example பின் குறிப்…
-
- 44 replies
- 4.2k views
-
-
இங்கு புலம் பெயர் நாடுகளில் நாம் பல்வேறு நாட்டவர்களுடன் வாழ்கின்றோம். மற்றய நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஈழத்தமிழர்கள் நாம் சற்று செலவாளிகள் என்பது எனது அனுபவம். நாம் சற்றுத் திட்டமிட்டால் பல வகைகளில் பணத்தை மிச்சப் படுத்த முடியும் என்பது எனது கருத்து (அனுபவம்), எமக்கு சில சேமிப்பு வழிமுறைகள் தெரிந்திருக்கும் அவற்றில் சில நாம் வாழும் நாடுகளுக்கு மட்டுமே உரியவை, சில எல்லோருக்கும் பொதுவானவை இவற்றை நாம் எம்மிடையே பகிர்ந்து கொள்வோம் . எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது கூட ஒருவகை தானம் தானே. இங்கு சுவிஸ் பத்திரிகைகளில் பல டிப்ஸ் கள் வருகின்றன அவை பெரும்பாலும் சக்தி சேமிப்பு தொடர்பாக இருக்கும். அவை மிகவும் பயணுள்ளதாக இருக்கும் முடிந்தவரை…
-
- 44 replies
- 4.3k views
- 1 follower
-
-
-
- 43 replies
- 4.1k views
-
-
கடந்த மூன்று ஆண்டுகளாக என் வீட்டில் வளரும் வாழை இந்த ஆண்டு குலை போட்டுள்ளது.
-
- 43 replies
- 3.7k views
-
-
சாத்திரி (ஒரு பேப்பர்) அண்மையில் சில இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது அதவாது இறுதிப் போரின்போது காயமடைந்த பல போராளிகளை ஒரு பெண் வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி அவர்களிடம் பெருமளவு பணத்தினை வாங்கிவிட்டு அவர்களை ஆசிய நாடு ஒன்றில் கைவிட்டு விட்டு தலைமறைவாகிவிட்டார் என்கிற செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்ததும் இவரை எங்கேயோ பார்த்தமாதிரி அல்லது அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் என தோன்றவே அவரைப்பற்றிய மேலதிக தேடல்களை தொடங்கிவிட்டிருந்தேன். கிணறு வெட்டப் பூதம் கிழம்பியது போல தோண்டத் தோண்ட தமிழ் மாணவர் அமைப்பை நடாத்திய ரிசி என்;கிற சிவானந்தன் ரிசாந்தன் அல்லது ரிசாந்தன் சிவராசா (இதில் எந்தப்பெயர் உண்மையான…
-
- 43 replies
- 5.9k views
-