Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வீரர்களுக்கு தடை விதித்தது வருத்தமளிக்கிறது. குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனமான பேட்டி.

Featured Replies

இன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு,

இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை

விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு

வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும்

கண்டனம் எழுந்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்கு டெசோ போன்ற அமைப்புகளை நடத்திவரும் திமுகவில்

இருந்து கொண்டு, இம்மாதிரியான கருத்தை கூறியது குஷ்புவின்

அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுவதாக திமுகவின் பெயர் கூற விரும்பாத முக்கிய

தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து

தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது

அக்கறையே இல்லாமல் குஷ்பு பேசும் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.

இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட தடை விதித்திருப்பது வரவேற்கதக்க ஒன்று!

மற்ற மாநில மக்களும் வீரர்களும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள்

குறித்து துளியாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த தடை விதிப்பு

ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த செய்தி குறித்த புகைப்படம் பார்க்க....

இலங்கை வீரர்களுக்கு தடை விதித்தது வருத்தமளிக்கிறது. குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனமான பேட்டி.

 

koospu.jpgஇன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு, இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்கு டெசோ போன்ற அமைப்புகளை நடத்திவரும் திமுகவில் இருந்து கொண்டு, இம்மாதிரியான கருத்தை கூறியது குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுவதாக திமுகவின் பெயர் கூற விரும்பாத முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து விட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது அக்கறையே இல்லாமல் குஷ்பு பேசும் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.

இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட தடை விதித்திருப்பது வரவேற்கதக்க ஒன்று! மற்ற மாநில மக்களும் வீரர்களும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து துளியாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த தடை விதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

"நாய்க்கு... ஏன் போர்த்தேங்காய்."
இப்படியான... அரைவேக்காட்டுத்தனமான, வேற்று மாநிலத்து நடிகை, நடிகர்களை தமிழ்திரையுலகமும், தமிழ் அரசியல்கட்சிகளும் பயன்படுத்துவதை இனிமேலாவது தவிர்க்க வேண்டும்.
 

வந்தேறிகளுக்கு தெரியாது மண்ணின் மைந்தர்களின் உணர்வுகளும் / வழிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவயில்லமல் கதைத்து தன்னை பிரபலப் படுத்த நினைக்கிற கேசு....கடைசியில் கறுணானிதியுடன்  சேர்ந்த்ததாலை அதிஉயர் பட்டம் மணியம்மை என்ற பெயரையும் பெற்றார்..இப்ப ஆந்திரா பக்கம் போய் வலைவீச யோசிக்குது...சுந்தர் சி..எமது பிரச்சினையில் ஈடுபாடு கொண்டவர் என்பதற்காக இந்த பச்சைப்பாப்பாவை மன்னிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இவா நீண்ட காலமாகவே தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் பேசிக்கிட்டு வாறா. ஒழுங்கா தமிழே பேசத் தெரியாத இவா.. மானட மயிலாடவில.. வித்தை காட்டிறதோடு.. எல்லாத்தையும் நிறுத்திக்கிறது தான்.. பிழைப்புக்கு வழி வகுக்கும்..! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வருந்திப் போட்டுப் போர்த்து மூடிக்கொண்டு படுக்கிறது, தானே! :o

 

ஏன் அறிக்கையெல்லாம் விடுவான்?

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது வருமானம் அல்லது தொழில் இழப்பு  வருமாயின் மட்டுமே எதிர்த்து குரல் எழுப்புவார்கள்.. இது கட்டாயம் நடிகர்/நடிகைகளுக்கு பொருந்தும்... ஊரில் இதைத்தான் அவன் பிழைப்பில் ஏனப்ப மண் அள்ளி போடுகிறாய் என்று கதைப்பர்கள் சும்மா ரோட்டில் நடந்து போறவன் ஏன் எதிர்க்கபோகிறான் ..?

 

ரெல் மீ ?

 

ஆக இப்போ இவருக்கு சிங்கள வீரர்கள் கிரிக்கெட்டு விளையாட வாறாததால் ஏதோ பெரிய இழப்பு.. அது தொழில் முறையில் இழப்பா அல்லது வருமானமா..? அதை குஸ்புவின் கற்பு குறித்து  பேசிய பேச்சின் தொடக்கம் ஆராய்ந்து  அதை களைய முற்படவேண்டும் . நட்டத்தை  ஈடு செய்ய முன்வர வேணும் இதுதான்  இந்த எளியவனின் கருத்து... :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்  குஷ்பு

 

தன்னிடம் இல்லாதவை பற்றியே  அதிகம் பேசுகின்றார்

அதனாலோ என்னவோ

அதனது அருமையை  அவர் உணர்வதாக இல்லை :( :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

 

பாவம்  குஷ்பு

 

தன்னிடம் இல்லாதவை பற்றியே  அதிகம் பேசுகின்றார்

அதனாலோ என்னவோ

அதனது அருமையை  அவர் உணர்வதாக இல்லை :( :( :( :(

அவரிடம் தாராளமாக இருக்கின்றவற்றைப் பற்றி அக்கறைப்படுவதை விட்டிட்டு ஏன் இல்லாததைப் பற்றி அக்கறைப்படுகின்றீர்கள் விசுகு ஐயா?

குஷ்புவிற்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அது தமிழர்களின் மன உணர்வுகளைப் பாதிக்கின்றது என்பதும் உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்  குஷ்பு

 

தன்னிடம் இல்லாதவை பற்றியே  அதிகம் பேசுகின்றார்

அதனாலோ என்னவோ

அதனது அருமையை  அவர் உணர்வதாக இல்லை :( :( :( :(

 

குஸ்புவை குறை சொல்லி, பிரயோசனம் இல்லை... விசுகு.

எங்கேயோ.... பிளாட்பாரத்திலை இருந்ததை... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்,

சினிமாவுக்கு கூட்டிவந்து, கோயில் கட்டி, சாப்பிடுற இட்டலிக்கும்... குஸ்பு இட்டலி என்று... பெயர் வைத்து, கொண்டாடிய எங்களைத்தான்.... செருப்பாலை அடிக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

 அவரிடம் தாராளமாக இருக்கின்றவற்றைப் பற்றி அக்கறைப்படுவதை விட்டிட்டு ஏன் இல்லாததைப் பற்றி அக்கறைப்படுகின்றீர்கள் விசுகு ஐயா?

குஷ்புவிற்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அது தமிழர்களின் மன உணர்வுகளைப் பாதிக்கின்றது என்பதும் உண்மைதான்.

 

 

சரி சரி

அவரிடம் தாராளமாக இருப்பவை எவை என்று தாங்கள் சொன்னால் நாங்களும் அறிந்து கொள்வோமில்லையா? :wub:

குஸ்புவை குறை சொல்லி, பிரயோசனம் இல்லை... விசுகு.

எங்கேயோ.... பிளாட்பாரத்திலை இருந்ததை... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்,

சினிமாவுக்கு கூட்டிவந்து, கோயில் கட்டி, சாப்பிடுற இட்டலிக்கும்... குஸ்பு இட்டலி என்று... பெயர் வைத்து, கொண்டாடிய எங்களைத்தான்.... செருப்பாலை அடிக்கணும்.

 

இனி  இது நடக்காது சிறி

எவனும் வரலாம் இருக்கலாம்ழூ

ஆளுவது மட்டும் தமிழன் மட்டுமே

தமிழனாக பிறந்து இந்திய தமிழ் பெண்ணை மணந்த முரளிக்கே இல்லையாம் தமிழ் உணர்வு. குஸ்புவுக்கு எப்பிடிவரும்?

 

வந்தோரை வாழவைக்கும் சென்னை என்பதற்குப் பதிலாக வந்தோரை அழவைக்கும் சென்னை என்று சொல்வது போருந்துமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது வருமானம் அல்லது தொழில் இழப்பு  வருமாயின் மட்டுமே எதிர்த்து குரல் எழுப்புவார்கள்.. இது கட்டாயம் நடிகர்/நடிகைகளுக்கு பொருந்தும்... ஊரில் இதைத்தான் அவன் பிழைப்பில் ஏனப்ப மண் அள்ளி போடுகிறாய் என்று கதைப்பர்கள் சும்மா ரோட்டில் நடந்து போறவன் ஏன் எதிர்க்கபோகிறான் ..?

 

ரெல் மீ ?

 

ஆக இப்போ இவருக்கு சிங்கள வீரர்கள் கிரிக்கெட்டு விளையாட வாறாததால் ஏதோ பெரிய இழப்பு.. அது தொழில் முறையில் இழப்பா அல்லது வருமானமா..? அதை குஸ்புவின் கற்பு குறித்து  பேசிய பேச்சின் தொடக்கம் ஆராய்ந்து  அதை களைய முற்படவேண்டும் . நட்டத்தை  ஈடு செய்ய முன்வர வேணும் இதுதான்  இந்த எளியவனின் கருத்து... :icon_mrgreen::icon_idea:

 

அப்போ சிங்கள வீர்கள் அங்கே (தமிழ் நாட்டில்) விளையாட இருந்தார்கள் என்று அடித்து சொல்கிறீர்கள் ?
(அதுதானே இவாக்கு  என்ன நட்டம் என்று கொஞ்சம் யோசிக்க வேண்டிதான் இருக்கிறது)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
குஸ்புவிடம் இருக்கும் தாராளமனப்பான்மையும் சுந்தர் சியிடம் இருக்கும் அமோக தாராள மனப்பான்மையும் யாருக்கும் வராது.
அருவருக்கத்தக்க ஒட்டுண்ணியளாலை எங்களுக்கு எப்பவும் ஆக்கினையள் தான்....இவளுக்கு ஈழத்தமிழரைப்பற்றி என்ன தெரியும்???? தமிழே ஒழுங்காய் விளங்காத கதைக்கத்தெரியாத செம்மறி எங்களோடை விளையாடப்பாக்குது.

முரளிதரன் வராததற்கு குஸ்பு இவ்வளவு ஆத்திரப்படுவதில் ஏதோ உள்ளது!

பாவம் மதிமலர்!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை

விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்

 

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் குஸ்பு...அந்தபாடரை தான்டி நாம வரமாட்டம்..நீயும் வரப்பிடாது...
 
எல்லாத்தையும் எடுத்திக்கிட்டு உங்க ஊருக்கு புறப்படு..
  • கருத்துக்கள உறவுகள்

Kushboo-Iduppu.jpg

என்ன அநியாயம் இது..மேரு மலை சரிந்துவிட்டதா..? :(  :o 

581635_623960684285452_498454079_n.jpg

 

திமுக வின் முக்கிய உறுப்பினராக அங்கம் வகிக்கும் குஷ்பு அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வடநாட்டு செய்தி தொலைகாட்சிகளில் பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் தமிழகத்தில் இலங்கை விளையாட்டார்களை அனுமதிக்க முடியாது என்று தமிழக முதல்வர் சொன்னது தனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அரசியலையும் விளையாட்டையும் கலக்கக் கூடாது என்றும், அரசியல் வேறு விளையாட்டு வேறு என்றும் கூறியுள்ளார். இலங்கை ஆட்டக் காரர்களை தமிழகத்தில் விளையாட அனுமதித்திருக்க வேண்டும் என்பதே தனது கருத்தாக பதிவு செய்திருந்தார். தமிழர் விரோத இந்து நாளிதழும் தனது பங்கிற்கு தமிழர்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்துள்ளது. இந்து பத்திரிக்கை இலங்கை விளையாட்டாளர்கள் தமிழகத்தில் விளையாட வேண்டும் என்றும் , தமிழக அரசு இலங்கை ஆட்டக்காரர்கள் மீதான தடை என்பது இனவெறியை காட்டுகிறது என்றும் கட்டுரை எழுதி இருந்தது . இந்துவின் இந்த நிலைப்பாட்டை குஷ்புவும் ஆதரிப்பதாக என்.டி.டிவி பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களின் உப்பை தின்று தமிழ் மக்களுக்கே எதிராக கருத்துக்களை அள்ளி வீசும் குஷ்புவின் கருத்தை திமுக வின் கருத்தாகவே பார்க்க முடிகிறது . குஷ்பு இன்னும் திமுகவில் நீடித்து இருப்பதால் , குஷ்புவின் கருத்தை திமுகவின் கருத்தாகவும் கொள்ளலாம் .

ஏற்கனவே திமுக தமிழர்களுக்கு செய்த துரோகத்தால் நிலை குழைந்து கிடக்கிறது. மீண்டும் திமுக ஆட்சியை பிடிப்பது என்பது எட்டாக் கனியாக உள்ளது. அந்த அளவிற்கு தமிழக மக்கள் திமுக வின் மேல் வெறுப்பில் உள்ளனர் . இந்நிலையில் குஷ்பு போன்றவர்கள் மேலும் திமுகவிற்கு சரிவை தேடித் தருவது மட்டுமல்லாமல் திமுகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கும் வேலையை மிகச் சரியாக செய்து வருகிறார் என்று சில திமுக ஆதரவாளர்களே சொல்கின்றனர் . மேலும் குஷ்பு பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் திமுக கட்சித் தொண்டர்களை பிளவு படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மற்றுமொரு முறை இதே என் டி டிவியில் இந்தியாவின் தேசிய மொழியாக இந்தியை அறிவிக்கலாமா என்ற விவாதத்தில் , நிச்சயம் ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்றும் தமிழகத்திலும் அது கட்டாய மொழியாக இருக்க வேண்டும் என்று தனது இந்தி பாசத்தை காட்டி உள்ளார் குஷ்பு குஷ்புவின் தாய் மொழி உருது என்பது குறிப்பிடத் தக்கது.

இனியும் குஷ்பு போன்றவர்களை திமுகவில் வைத்திருப்பது திமுகவிற்கு பெரும் தீமையை உண்டு பண்ணும் என்பதில் ஐயமில்லை.

 

(முகநூல்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி இந்தியாவில் இன்றும் முதன்மையான பழம்பெரும் அரசியல்வாதி என்பதில் சந்தேகமேயில்லை...ஏன் உலகிலேயே இத்தனைவயதிலும் அரசியல் மேடைகளில் கூட தளம்பாமல் உரையாற்றல் செய்யக்கூடிய வல்ல சீவன். இவரொரு அரசியல் சாணக்கியன். இருந்தும் குஷ்பு விடயத்தில் அவலை நினைத்து வெறும் உரலை இடிக்கும் கருணாநிதி......அன்று போல் உலகம் இன்றில்லை தலிவா :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.