Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படத்தை, பார்த்து....

பாஞ்ச், துள்ளி.... எழவில்லையா? புங்கை. :D MG_11.gif

உங்கள், கவிதைக்கு... நாலாவது படத்தில், திருவள்ளுவரை...

ராஜ வன்னியன். ஏன், கொண்டு வந்து போட்டார்?

என்பதுதான்... புரியவில்லை.look.gif

 

யாருக்கும் விடை தெரியவில்லை தமிழ்சிறி.. ஏனெனில் பலரும் யாழ் கடைவீதியை பார்க்கவில்லை போலிருக்கு. :lol: .

 

பாஞ்ச், புலத்தில் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாரோ? :o

 

  • Replies 2.4k
  • Views 197.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிலைக்கு எதிரே யாழ் 'ஹட்டன் நேசனல் வங்கி' கிளை இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் விடை தெரியவில்லை தமிழ்சிறி.. ஏனெனில் பலரும் யாழ் கடைவீதியை பார்க்கவில்லை போலிருக்கு. :lol: .

 

நீங்கள், கேட்பது நியாயம். வன்னியன்.

நாலாவது படத்தில், உள்ளவர் யார்? என்பதை கண்டு பிடிப்பவர்கள், சரியான கெட்டிக்காரர்கள். :D

இதற்கு மேல்.... "ரிப்ஸ்" கொடுக்க வேண்டாம் வன்னியன்.

இதனை கண்டு, முடியாதவர்....   "ஒரிஜினல்" தமிழன் அல்ல. :D

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் பலநூறு பச்சைப்புள்ளிகள் வாங்கிக்குவிக்க பாஞ்ச் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பாஞ்ச் அண்ணாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் .மேலும் பல புள்ளிகளை பெற்று சிகரம் தொட வாழ்த்துகிறேன் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்

முதல் படத்தை, பார்த்து....

பாஞ்ச், துள்ளி.... எழவில்லையா? புங்கை. :D MG_11.gif

உங்கள், கவிதைக்கு... நாலாவது படத்தில், திருவள்ளுவரை...

ராஜ வன்னியன். ஏன், கொண்டு வந்து போட்டார்?

என்பதுதான்... புரியவில்லை.look.gif

தலைவா... என்ன இப்பிடிச் சொல்லிப்போட்டீங்கள்?

 

வள்ளுவர்... இரத்தினச் சுருக்கமாக.. இரண்டு வசனங்களில் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லி முடிச்சார்!

 

அவர் காலத்தில், ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதியதாகக் கூறுவார்கள்!

 

இந்த வள்ளுவர்... கருணாகரன் மாஸ்டரின்ர 'நெல்கனைக்' கையில வச்சிருக்கிறார் போலவேல்லோ கிடக்குது!

 

சித்தர் காலத்திலும் ' புத்தகம்' வரவில்லை என்று தான் நினைக்கிறேன்!

 

இது நவீன காலத்துச் சித்தராக இருக்க வேண்டும் என்பதே எனது கணிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் என்னை வாழ்த்திய யாழ்கள உறவுகள், தமிழரசு, தமிழினி, குமாரசாமி, தமிழ்சூரியன், ஆகிய உறவுகளுக்கும் என் சிரம்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். :rolleyes:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஞ்ச் :D

  • 3 weeks later...

500 பச்சைப்புள்ளிகளை  பெற்றுக்கொண்ட கவிஞர் ,பாடலாசிரியர் சகோதரன் நெற்கொளுதாசனை வாழ்த்தி உற்சாகமளிப்போம். :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழு!

 

 

வரலாற்றுச் சுவடுகளை...,

 

வார்த்தைகளுக்குள் பத்திரப் படுத்தும்,

 

பெட்டகம் நீ!

 

 

நாளைய துளிர்கள்,

 

வளர்ந்து சிரிக்கையில்,

 

நமது அடிச்சுவடுகளை,

 

அடையாளம் காணட்டும்!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழுதாசன் மென்மேலும் கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் எழுதி நிறையப் பச்சைப் புள்ளிகளை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.

500 பச்சைப்புள்ளிகளை  பெற்றுக்கொண்ட கவிஞர் ,பாடலாசிரியர் சகோதரன் நெற்கொளுதாசனை வாழ்த்தி உற்சாகமளிப்போம். :)

ஆகா,  சகோதரன் என்று மட்டும் காணும் அண்ணே 

 

மிக்க அன்பு அண்ணை 

வாழ்த்துக்கள் நெற்கொழு!

 

 

வரலாற்றுச் சுவடுகளை...,

 

வார்த்தைகளுக்குள் பத்திரப் படுத்தும்,

 

பெட்டகம் நீ!

 

 

நாளைய துளிர்கள்,

 

வளர்ந்து சிரிக்கையில்,

 

நமது அடிச்சுவடுகளை,

 

அடையாளம் காணட்டும்!

மிக்க அன்பு அண்ணை 

நெற்கொழுதாசன் மென்மேலும் கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் எழுதி நிறையப் பச்சைப் புள்ளிகளை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.

 

மிக்க அன்பு அண்ணா 

வாழ்த்துக்கள் நெற்கொழு அண்ணா. :)

வாழ்த்துக்கள் நெற்கொழு அண்ணா.  :) 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழு

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைப் புள்ளிகளை, பெற்ற நெற்கொழு தாசனுக்கு வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல ஆயிரம் பச்சைகளை பெற நெற்கொழுவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

500 பச்சைப் புள்ளிகளை, பெற்ற நெற்கொழு தாசனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெற்கொழுதாசன்..! :D

500 பச்சைப் புள்ளிகளை பெற்ற நெற்கொழு தாசனுக்கு வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அண்மையில் பச்சைப்புள்ளிகள் வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
 
500களை பெற்ற நெற்கொழுதாசருக்கும் வாழ்த்துக்கள்.

அண்மையில் பச்சைப் புள்ளிகளை பெற்ற சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

அலைஅரசி அக்கா ,குமாரசாமி அண்ணை தமிழினி அக்கா இசை அண்ணை கறுப்பி அக்கா தமிழ் சிறி அண்ணை யாயினி அக்கா நந்தன் அண்ணை தங்கை துளசி மற்றும் அஞ்சரன் அண்ணா... 

 

அனைவருக்கும் என் அன்புகள். 

உண்மையில் இதுவரை பச்சைப்புள்ளி எடுத்தவர்கள் யாரையும் நான் வாழ்த்தியதே இல்லை. ஆனால் நீங்கள் எலோரும் என்னை வாழ்த்தும் போதில் உண்மையில் கூசிப் போகிறேன். அன்பு உறவுகளே என்னை மன்னியுங்கள். 

 

இந்த வாழ்த்துக்களுக்கு என்ன பதிலீடு..

என் தவறினை நேரிலேயே கேட்ட தமிழ் சிறி அண்ணாவுக்கு என்றும் என் அன்புகள் 

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப் புள்ளிகளை எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.