Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மாணவிகள் முகத்தை மறைத்து உடையணிய மொறட்டுவ பல்கலைக்கழகம் தடைவிதிப்பு:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

muslim%20girls_CI.gif

முஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது. எனினும் உடலின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைப்பதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைப்பதனை மட்டும்  அனுமதிக்க முடியாது என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

முதன் முறையாக இரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரியிருந்தனர்.

எனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அதற்கு  அனுமதி மறுக்கப்பட்டது என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், முகத்தை தவிர்ந்த தலை உள்ளிட்ட உடலின் ஏனைய பகுதிகள் மறையும் வகையில் ஆடைகளை அணிய முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன அறிவித்துள்ளார்.

 

dailymirror

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99731/language/ta-IN/article.aspx

மிகவும் நல்ல தீர்ப்பு,இந்த காட்டுமிராண்டி மதத்திற்கு ஈழத்திலும்,இலங்கையிலும் என்ன வேலை, பேசாமல் போய் அரேபியாவில் குந்த வேண்டியகு தானே, இந்த விடயத்தில் சிங்களவனுக்கு நான் முழு ஆதரவு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு. ஆனால் இது இப்படியே நிற்காமல் சிங்கள முஸ்லீம் மதப் பிரச்சினையாக மாறவேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நல்ல முடிவு. 
அப்படியே மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை பொது இடங்களில் உடுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.  

 

நல்ல முடிவு. 
அப்படியே மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை பொது இடங்களில் உடுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.  

 

 

ஓம், உடைகளை மட்டுமன்றி மத அடையாளங்களை பிரதிபலிக்கும் விபூதி, சந்தனம், உருத்திராட்ச மாலை, சிலுவை போட்ட சங்கிலி என்பனவற்றையும் பொது இடங்களில் தடை செய்ய சொல்லுவமா தமிழரசு?

மிகவும் நல்ல தீர்ப்பு,இந்த காட்டுமிராண்டி மதத்திற்கு ஈழத்திலும்,இலங்கையிலும் என்ன வேலை, பேசாமல் போய் அரேபியாவில் குந்த வேண்டியகு தானே, இந்த விடயத்தில் சிங்களவனுக்கு நான் முழு ஆதரவு

 

ராமநாதன் காலம் தொட்டு பேரினவாதமும் மையவாதமும் எப்போதும் கூட்டாளிகள் தான். பௌத்த பேரினவாதம் முள்ளிவாய்க்காலில் செய்த காரியங்களுக்கும் இது மறைமுக ஆதரவுதான். அதிகாரத்தில் உள்ளவன் எல்லாரையும் கொன்று இறுதியில் பத்துபேரை மிச்சம் விட்டாலும் அந்த பத்துபேரும் அதிகாரத்தில் உள்ளவனுடன் எப்படியாது சலாம் போட முற்படுவதுதான் மையவாதம்.

 

இஸ்லாமியர்கள் அரேபியாவில் போய் குந்தவேணும் என்று சொல்வதுபோல் சிங்களவன் பல காலமாக உங்களை தமிழ்நாட்டில் போய் குந்தச் சொல்கின்றான் எப்படி வசதி?

 

இலங்கையில் இருக்கும் மதங்கள் எல்லாம் காட்டுமிராண்டி மதங்கள் தான். பௌத்தம் இலங்கையில் காட்டுமிராண்டிமதம். இஸ்லாமியர்களை ஒரே நாளில் அகதிகளாக்கியதும் காத்தான் குடியில் குழந்தை குஞ்சுகளை எல்லாம் கொன்றுதள்ளிய  இந்துத்துவமும் காட்டுமிராண்டிதான். கிழக்கில் இஸ்லாமியர்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்த வன்முறைகளும் காட்டுமிராண்டித்தனம் தான். மதம் என்றால் காட்டுமிராண்டித்தனம் தான்.  அதில் என்ர மதம் யோக்கியம் என்ற கதைக்கு இடமில்லை. ஒப்பீட்டளவில் இந்துமதத்தை போல் காட்டுமிராண்டிமதம் உலகில் வேறில்லை. இது தலித்துக்கள் தீண்டாமை மூடநம்பிக்கைகள் என பல தளங்களின் ஊடாக நிறுவப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மதச்சுதந்திரம் என்பது மிக முக்கியம். அந்த அடிப்படையில் முகத்தை மூடக்கூடாது என்று சொல்வது ஏற்புடையதல்ல.. அதே சமயம், ஒருவரின் முகமூடிக்குள் இன்னொருவர் போய் பரீட்சை எழுதுவதை எங்ஙனம் தடுப்பது? இதற்கு இஸ்லாமியர்கள்தான் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தீர்வு காண வேண்டும்.

 
அவ்வாறு ஒரு தீர்வைக் காணாத வரையில், முகத்தை மூடுதல் ஏற்புடையதாக இராது.

இந்த செய்தியை இஸ்லாமிய நாட்டு ஊடகங்களுக்கு அனுப்பவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளும்... இனி மொட்டை அடிக்காமல், தலைமயிர் வளர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளும்... இனி மொட்டை அடிக்காமல், தலைமயிர் வளர்க்க வேண்டும்.

 

ஐயோ தமிழ்சிறி அது" மசிர்வாதம்" இப்படியான் மசிர்வாத சிந்தனையால்தான் தமிழர்களுக்கு இன்னும் மொட்டைதலையாகவே இருக்கு.....:D:D இந்த மசிர்வாதத்திலிருந்து வெளிவருகிறோமோ அப்பொழதுதான் தமிழர்களின் தலையில் சுதந்திரமாக மயிர் முளைக்கும்.......:D

  • கருத்துக்கள உறவுகள்

ஓம், உடைகளை மட்டுமன்றி மத அடையாளங்களை பிரதிபலிக்கும் விபூதி, சந்தனம், உருத்திராட்ச மாலை, சிலுவை போட்ட சங்கிலி என்பனவற்றையும் பொது இடங்களில் தடை செய்ய சொல்லுவமா தமிழரசு?

 

 

அப்படியானால்

இந்தியாவின் உள்நாட்டு  வெளிநாட்டு வருமானம் என்ன??? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம், உடைகளை மட்டுமன்றி மத அடையாளங்களை பிரதிபலிக்கும் விபூதி, சந்தனம், உருத்திராட்ச மாலை, சிலுவை போட்ட சங்கிலி என்பனவற்றையும் பொது இடங்களில் தடை செய்ய சொல்லுவமா தமிழரசு?

அப்படி செய்யலாம்தான், வருமானத்தை நம்பி பல கோவில் வைத்திருப்பவர்களின் நிலை ?

:rolleyes:  :D  :icon_idea:

மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விடயம். மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடுவது தவிர்க்கபடல் வேண்டும். அதேவேளை எல்லோருக்கும் பொதுவான இடங்களில் மத அடையாளங்களை அணிதல் விரும்ப தக்க செயல் அல்ல அது எந்த மதமாக இருந்தாலும்.இந்த விடயத்தில் நிக்காப்பும் வீபுதி சந்தனமும் பெளத்த உடையும் ஒன்றே. எல்லாமே தேவையற்ற இடங்களில் தடை செய்ய படவேண்டியவையே.

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தை மறைச்சுக்கொண்டு திரிறது என்பது கொஞ்சம் ஓவர் தான் மொட்டாக்கு போடுங்கப்பா வேணாம்னு சொல்லலா ஆனா ஜஸ்ட்டு முகத்தையாவது காட்டுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா இலங்கை முஸ்லீம் பெண்கள் இப்படி ஆடை அணிவதில்லை. ஆனால் அண்மைய காலங்களில்.. இந்த தீவிர மத அடிப்படைவாதம் இலங்கை இஸ்லாமியர்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகிறது. இவை குற்றங்கள் பெருக உதவியாக உள்ளன. அண்மையில் பிரிட்டனிலும் ஒரு பள்ளி நிர்வாகம் பள்ளியில் இப்படியான ஆடைகள் அணிய தடைசெய்திருந்தது. :icon_idea:

எந்த மதத்திலும்  உடுப்பு பற்றி சொல்லவில்லை .தங்களுக்காகவே ஏற்படுத்தி கொண்டது. பெண்களின் கட்டுப்பாட்டிற்காக முஸ்லீம் மதத்தலைவர்களால் இப்படியான  உடைகள் மதத்தை சாட்டி   கொண்டு வரப்பட்டன.

 

முற்றாக முகத்தை மூடி பேயாக திரிவது   ஏற்புடையதல்ல.. அந்த பெண்களே ஏற்று அணிகிறார்கள் இதில் நாம் விவாதித்து என்ன செய்வது 

பிக்குகளும்... இனி மொட்டை அடிக்காமல், தலைமயிர் வளர்க்க வேண்டும்.

இதை நான் ஆமோதிக்கிறேன்  :D  :D

ராமநாதன் காலம் தொட்டு பேரினவாதமும் மையவாதமும் எப்போதும் கூட்டாளிகள் தான். பௌத்த பேரினவாதம் முள்ளிவாய்க்காலில் செய்த காரியங்களுக்கும் இது மறைமுக ஆதரவுதான். அதிகாரத்தில் உள்ளவன் எல்லாரையும் கொன்று இறுதியில் பத்துபேரை மிச்சம் விட்டாலும் அந்த பத்துபேரும் அதிகாரத்தில் உள்ளவனுடன் எப்படியாது சலாம் போட முற்படுவதுதான் மையவாதம்.

 

இஸ்லாமியர்கள் அரேபியாவில் போய் குந்தவேணும் என்று சொல்வதுபோல் சிங்களவன் பல காலமாக உங்களை தமிழ்நாட்டில் போய் குந்தச் சொல்கின்றான் எப்படி வசதி?

 

இலங்கையில் இருக்கும் மதங்கள் எல்லாம் காட்டுமிராண்டி மதங்கள் தான். பௌத்தம் இலங்கையில் காட்டுமிராண்டிமதம். இஸ்லாமியர்களை ஒரே நாளில் அகதிகளாக்கியதும் காத்தான் குடியில் குழந்தை குஞ்சுகளை எல்லாம் கொன்றுதள்ளிய  இந்துத்துவமும் காட்டுமிராண்டிதான். கிழக்கில் இஸ்லாமியர்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்த வன்முறைகளும் காட்டுமிராண்டித்தனம் தான். மதம் என்றால் காட்டுமிராண்டித்தனம் தான்.  அதில் என்ர மதம் யோக்கியம் என்ற கதைக்கு இடமில்லை. ஒப்பீட்டளவில் இந்துமதத்தை போல் காட்டுமிராண்டிமதம் உலகில் வேறில்லை. இது தலித்துக்கள் தீண்டாமை மூடநம்பிக்கைகள் என பல தளங்களின் ஊடாக நிறுவப்படுகின்றது.

 

மைய வாதமோ பக்கவாதமோ, முஸ்லீம்களுக்கு தமிழ் ஈழத்தில் உரிமை இல்லை, மலேசியாவில் எப்படி தமிழனும் சீனாக்காரனும் இருக்கிறானோ அதே போல் இருந்து விட்டு போக வேண்டியது தான், அவர்கள் ஈழ மண்ணின் பூர்வீகக் குடிகள் இல்லை, வேண்டும் என்றால் இஸ்லாம் மதம், முஸ்லீம் இனம் என்றவற்றை துறந்து விட்டு தமிழனகவும் சைவ மதம் அல்லது கிறிஸ்த்தவ மத்ததை பின்பற்றுவார்கள் ஆனால் இவர்களும் எமது இனத்தின் ஒரு அங்கமாகலாம், இல்லாவிடில் 3 நேரம் கிடைக்கும் சோத்தை உண்டு விட்டு அமைதியாக இருக்க வேண்டியது தான். அது சரி எங்களது மண்ணில் தாங்கள் எனா வேன்டுமானாலும் செய்யலாம் ஆனால் எங்களால் சவுதியிலோ அல்லது டுபாய்யிலோ போய் எமது மத்ததை சுதந்திரமாக பின்பற்ற முடியுமா, எமது சொந்த பிரார்த்தனைக்காக பைபிளை கூட கொண்டு போக முடியாது, உந்த லட்சணத்தில உவைகளுக்கு மத சுதந்திரம் வேணுமாம், அதை விட இந்து மதம் காடு மிரண்டி மதம் என்றால் இஸ்லாம் மதம் பரப்புவதற்காக ஆப்கானிஸ்த்தானிலும் , பாக்கிஸ்த்தானிலும், காஷ்மீரிலும் லட்சக்கணக்கில் கொலை செய்த்வர்கள் எல்லம் என்ன புண்ணியவான்களா ?????, அதை விட இன்று எத்தனையோ மனித நாகரீகங்கள் இன்று இஸ்லாம் மததால் அழிக்கப்பட்டுள்ளன, பாமியன் புத்தர் சிலை அழித்தார்கள், 20ம் நூற்றாண்டிலேயே இப்படி என்றால் தகவல் தொழில்னுட்பம் குறைந்த காலத்தில் இவர்கள் இராணுவ ரீதியாக் பலமாக இருந்த காலத்தில் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள்???, இவங்களுக்கு எல்லாம் யூதன் தான் சரி கப் சிப் என்று வாயில் விரல் வைத்துகொண்டு இருப்பர்கள்

மைய வாதமோ பக்கவாதமோ, முஸ்லீம்களுக்கு தமிழ் ஈழத்தில் உரிமை இல்லை, மலேசியாவில் எப்படி தமிழனும் சீனாக்காரனும் இருக்கிறானோ அதே போல் இருந்து விட்டு போக வேண்டியது தான், அவர்கள் ஈழ மண்ணின் பூர்வீகக் குடிகள் இல்லை, வேண்டும் என்றால் இஸ்லாம் மதம், முஸ்லீம் இனம் என்றவற்றை துறந்து விட்டு தமிழனகவும் சைவ மதம் அல்லது கிறிஸ்த்தவ மத்ததை பின்பற்றுவார்கள் ஆனால் இவர்களும் எமது இனத்தின் ஒரு அங்கமாகலாம், இல்லாவிடில் 3 நேரம் கிடைக்கும் சோத்தை உண்டு விட்டு அமைதியாக இருக்க வேண்டியது தான். அது சரி எங்களது மண்ணில் தாங்கள் எனா வேன்டுமானாலும் செய்யலாம் ஆனால் எங்களால் சவுதியிலோ அல்லது டுபாய்யிலோ போய் எமது மத்ததை சுதந்திரமாக பின்பற்ற முடியுமா, எமது சொந்த பிரார்த்தனைக்காக பைபிளை கூட கொண்டு போக முடியாது, உந்த லட்சணத்தில உவைகளுக்கு மத சுதந்திரம் வேணுமாம், அதை விட இந்து மதம் காடு மிரண்டி மதம் என்றால் இஸ்லாம் மதம் பரப்புவதற்காக ஆப்கானிஸ்த்தானிலும் , பாக்கிஸ்த்தானிலும், காஷ்மீரிலும் லட்சக்கணக்கில் கொலை செய்த்வர்கள் எல்லம் என்ன புண்ணியவான்களா ?????, அதை விட இன்று எத்தனையோ மனித நாகரீகங்கள் இன்று இஸ்லாம் மததால் அழிக்கப்பட்டுள்ளன, பாமியன் புத்தர் சிலை அழித்தார்கள், 20ம் நூற்றாண்டிலேயே இப்படி என்றால் தகவல் தொழில்னுட்பம் குறைந்த காலத்தில் இவர்கள் இராணுவ ரீதியாக் பலமாக இருந்த காலத்தில் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள்???, இவங்களுக்கு எல்லாம் யூதன் தான் சரி கப் சிப் என்று வாயில் விரல் வைத்துகொண்டு இருப்பர்கள்

தவறு  ஈழத்தில் அவர்களும் ஏற்றுகொள்ளப்படு வார்கள். மத அடையாளம் இல்லாமல் மொழியால் இனைந்தவர்கள்

ஓம், உடைகளை மட்டுமன்றி மத அடையாளங்களை பிரதிபலிக்கும் விபூதி, சந்தனம், உருத்திராட்ச மாலை, சிலுவை போட்ட சங்கிலி என்பனவற்றையும் பொது இடங்களில் தடை செய்ய சொல்லுவமா தமிழரசு?

 

தமிழன் ஏன் தந்து நாட்டில் தனது மததையும் கலாசாரத்தையும் பின்பற்ற்க் கூடாது, மத்திய கிழக்கு நாடுகளில் எப்படி சிவபெருமானுக்கும், மேரி மாதவுக்கும் தடையோ அதே போல் தான் அல்லாவுக்கு ஈழத்திலும் தடை அதில் என்ன தவறு என்று உங்களால் விளக்க முடியுமா???

தவறு  ஈழத்தில் அவர்களும் ஏற்றுகொள்ளப்படு வார்கள். மத அடையாளம் இல்லாமல் மொழியால் இனைந்தவர்கள்

 

ஆனால் அவன் அப்படி நினைக்கவில்லையே, உதாரணமாக சைவர்களும் கிறிஸ்த்தவர்களும் தமிழர்களாகவே தம்மை அடையாளப்ப்டடுத்தி கொள்வார்கள், ஆனால் இஸ்லாம் மதம் பின்பற்றினால் அவர்கள் முஸ்லீம் என்ற தனி இனம்,கிழக்கு மாகணத்தை ஆக்கிரமித்து போட்டான், என்னவெல்லம் செய்தான் என்று அறிய ஜெயான்ந்தமூர்த்தியின் கட்டுரையை ஒருக்கா வாசியுங்கோ, இனிமேல் வன்னியையும் ஆக்கிரமிப்பான், யாழ்பாணததியும் ஆக்கிரமிப்பன், இபோதே தலைமுதல் கால்வரை மூடிய பெண்கள் யாழ் டவுணுகுளே திரியீனம், இனிமேல் படிப்படியாக மதம் மாற்றியே எமது மததை அழிப்பன், அம்பாறையில் அண்மையில் மத மாறியவர்களுகாக ஒரு கிராமமஏ உருவாக்கப்பட்ட்து என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என் அறியலாம், நீங்கள் இருந்து கொண்டு இஸ்லாம் மதம் பின்பற்றும் தமிழர்கள் , தமிழ் பேசும் இஸ்லாமியர் என்று சொல்லிக்கொண்டு திரியுங்கோ

Edited by Dash

தமிழன் ஏன் தந்து நாட்டில் தனது மததையும் கலாசாரத்தையும் பின்பற்ற்க் கூடாது, மத்திய கிழக்கு நாடுகளில் எப்படி சிவபெருமானுக்கும், மேரி மாதவுக்கும் தடையோ அதே போல் தான் அல்லாவுக்கு ஈழத்திலும் தடை அதில் என்ன தவறு என்று உங்களால் விளக்க முடியுமா???

 

இரண்டு விடயங்கள்:

 

1. முதலாவது வடக்கும் கிழக்கும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களினது தாயகமும் ஆகும்.

2. இரண்டாவது, அநேகமான மத்திய கிழக்கு நாடுகளில் இந்துக் கோவில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

 

புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் கோவில்கள் கட்டி கும்பிடும் சுதந்திரத்தினை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இனத்தினைச் சேர்ந்த உங்களது இந்தக் கருத்துகள் எந்தளவுக்கு மாதவாதம் மிக்கது என்று நினைக்கும் போது வெறுப்பாக இருக்கின்றது.

 

 டுபாய்யிலோ போய் எமது மத்ததை சுதந்திரமாக பின்பற்ற முடியுமா,

 

டுபாயில், டுபாயின் மிகவும் பிரசித்தமான நகரான ப்ர்துபாயில் இந்துக் கோவில் இருக்கின்றது, அதே போன்று கராமா என்ற பிரதேசத்தில் நல்லதொரு கிறிஸ்தவ தேவாலயமும் உள்ளது. இதே போன்று ஓமானிலும், பஹ்ரயினிலும், ஜோர்டானிலும், லெபனானிலும் கூட ஒன்றுக்கு மேற்பட்டவை உள்ளன.

 

ஒன்றை எழுதும் போது கொஞ்சமாவது விடயங்களை தேடி அறிந்து எழுதுவது இன்னும் நன்மை தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விடயங்கள்:

 

1. முதலாவது வடக்கும் கிழக்கும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களினது தாயகமும் ஆகும்.

2. இரண்டாவது, அநேகமான மத்திய கிழக்கு நாடுகளில் இந்துக் கோவில்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் உள்ளன.

 

புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் கோவில்கள் கட்டி கும்பிடும் சுதந்திரத்தினை அனுபவித்துக் கொண்டு இருக்கும் இனத்தினைச் சேர்ந்த உங்களது இந்தக் கருத்துகள் எந்தளவுக்கு மாதவாதம் மிக்கது என்று நினைக்கும் போது வெறுப்பாக இருக்கின்றது.

 

 

உங்கள் முதலாவது கருத்துத் தவறு. வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் முஸ்லீம்களிலும் வடக்குக் கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லீம்களின் தாயகமாகும். சிறீலங்காவில் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தான் அநேக முஸ்லீம்கள் வாழ்கின்றனர். பூர்வீக இருப்பிடங்களையும் கொண்டுள்ளனர். அந்த வகையில்.. வடக்குக் கிழக்கு முஸ்லீம்களின் தாயகம் என்ற எடுமட்டமான கருத்துத் தவறாகும். :icon_idea:

முஸ்லீம்கள் தாயக கொள்கையை விரும்பாதவர்கள். தாங்கள் இலங்கை முழுவதும் வாழ விரும்புவதாக கூறுபவர்கள். அவர்கள் "தாய் மொழி தமிழ்" என்ற கருத்து கோளை ஏற்றுக்கொள்வதில்லை.  தமது இருப்பிடத்தின் அரசியலுக்கேற்ற மொழி ஒன்றையும் மததிற்கேற்றவாறு அரபிக்கைகையும் மட்டும்தான் பாவிப்பவர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.