Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவினால் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது மோசமான சித்திரவதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை  சர்வதேச செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்களில் தமிழர்களே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டனர். நெல்சன்  அழைக்கப்படும் தமிழர் முகத்தின் மீது அதிகாரி ஒருவர் தாக்கியதில் அந்த தமிழரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியது. அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர்.  விடுதலைப் புலிகளுக்கு நீ பணம்கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா என கேட்டு தாக்கினர். காலால் உதைத்தனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது
  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110287/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உப்பிடி இரண்டு பேருக்கு குடுத்தால்த்தான் மிச்சப்பேர் தானாய் திருந்துவாங்கள். :lol:
 
அவுஸிலிருந்து ஒரு அசரீதி.

 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் வென்று விட்டது! So did new Australians! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

 

உப்பிடி இரண்டு பேருக்கு குடுத்தால்த்தான் மிச்சப்பேர் தானாய் திருந்துவாங்கள். :lol:
 
அவுஸிலிருந்து ஒரு அசரீதி.

 

கடைசியாய் அதுவும் துவேசிவெள்ளைகளால் ஒரு நாள் அடிவேண்டிக்கிடக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், பொரியல், வறுவல், பிரட்டல் எல்லாம் இனி வந்து இது ஆதாரம் இல்லாத செய்தி என்று இலங்கைக்கும் அவுசுக்கும் வக்காலத்து வாங்குவார்கள்.

கேட்டால் நாம் எலும்பு நக்கிகள் ஒட்டுக்குழுக்கள் என்று தூற்றுவார்கள். போலித் தமிழ்தேசியவாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவே இல்லை அப்பிடி நடாந்து இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் செஞ்சிலுவைச்சங்கம் ஊடக தமக்கு நேர்ந்ததை உறுதிபடுத்தி தாங்கள் இந்த படகுபயனத்தை ஏற்பாடு செய்யவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தினால் நிச்சையம் இதற்க்கு எதிரான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும்...அடிவாங்கினவர் தான் படகு பயணத்தை ஏற்பாடு செய்தவரோ தெரியா.......

அப்பிடி எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவே இல்லை அப்பிடி நடாந்து இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் செஞ்சிலுவைச்சங்கம் ஊடக தமக்கு நேர்ந்ததை உறுதிபடுத்தி தாங்கள் இந்த படகுபயனத்தை ஏற்பாடு செய்யவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தினால் நிச்சையம் இதற்க்கு எதிரான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும்...அடிவாங்கினவர் தான் படகு பயணத்தை ஏற்பாடு செய்தவரோ தெரியா.......

 

உண்மை சுண்டல் உண்மை.

இலங்கை பரிபூரண சனநாயக ஆட்சி செய்யும் நாடு. அந்த நாட்டை விட்டு கிடைக்கும் வழியில் தப்பி இன்னொரு நாட்டுக்கு போக முற்பட்டவர்களை கைது செய்து கொடுத்தால் அவர்களை ஒருக்காலும் சித்திரவதை செய்யாது. அதுவும் அவர்கள் தமிழர்களாயின் கைது செய்யப்பட்டவர்களை மிக கண்ணியமாக நடாத்தி சட்டத்தின் பிரகாரம் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் நாடு.  செஞ்சிலுவை சங்கம் போன்ற மனிதாபிமான அமைப்புகளை எல்லாம் மிகவும் சுதந்திரமா தன் நடவடிக்கைகளை நடாத்த அனுமதிக்கும் அற்புத நாடு. இப்படி ஒரு நாட்டில் தம் உரிமைகளுக்காக 30 வருடமாக போராடிய போராளிகளும், தலைவர்களும், மக்களும் எவ்வளவு முட்டள்களாக இருந்திருப்பினம்....ச்சா...

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவே இல்லை அப்பிடி நடாந்து இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் செஞ்சிலுவைச்சங்கம் ஊடக தமக்கு நேர்ந்ததை உறுதிபடுத்தி தாங்கள் இந்த படகுபயனத்தை ஏற்பாடு செய்யவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தினால் நிச்சையம் இதற்க்கு எதிரான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும்...அடிவாங்கினவர் தான் படகு பயணத்தை ஏற்பாடு செய்தவரோ தெரியா.......

ஊர்க்குருவி உயரபறந்தாலும் பருந்தாகாது என்றோ ஒரு நாள் துவேசிக்களால் மிதிபடுவதை தவிர்க்க இப்பவே சொல்லில் தான் செயலில் ஒரு வெள்ளை டப்பா பெயின்ற்றை உடம்பு முழுக்க பூசிக்கொண்டு திரியவும் அப்பத்தான் ஒறிஜினல் அவுஸ்ரேலிய பிரசை என வெள்ளைகள் நம்புவார்கள். :icon_mrgreen:  :icon_mrgreen:

அப்பிடி எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவே இல்லை அப்பிடி நடாந்து இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் செஞ்சிலுவைச்சங்கம் ஊடக தமக்கு நேர்ந்ததை உறுதிபடுத்தி தாங்கள் இந்த படகுபயனத்தை ஏற்பாடு செய்யவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தினால் நிச்சையம் இதற்க்கு எதிரான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும்...அடிவாங்கினவர் தான் படகு பயணத்தை ஏற்பாடு செய்தவரோ தெரியா.......

சுண்டலுக்கு எவ்வளவு கைமாறிச்சு ,இப்படித்தானே நீங்கள் எத்தனை பேரை வசைபாடியிருப்பிங்கள் ,அப்பொழுது உங்களை பச்சை போட்டு பப்பாவில் ஏத்திவிட்டு கீரோ ஆக்கியவர்கள் இன்று துரோகி ஆக்கிட்டாங்களா ?.இதைத்தான் காலங்கள் பதில் சொல்லும் என்றாங்களோ !

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் யாழ் மையவாத மேட்டுக்குடி உறுப்பினர் என்பதால் துவேஷம் காட்டும் அவுஸ் அரசின் நடவடிக்கைகளை எதுவித தயக்கமுமின்றி அவரால் பெருமையுடன் பாராட்டமுடிகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் தயவு செய்து மன்றாடி கேட்கின்றேன் , ஏன் உஙளுக்கு அகதிகள் அவுஸ் வருவது பிடிக்கவில்லை? காரணத்தை சொல்வீர்களா? நீங்ளும் ஒர் குடியேறி அல்லவா?

சுண்டல் தயவு செய்து மன்றாடி கேட்கின்றேன் , ஏன் உஙளுக்கு அகதிகள் அவுஸ் வருவது பிடிக்கவில்லை? காரணத்தை சொல்வீர்களா? நீங்ளும் ஒர் குடியேறி அல்லவா?

இல்லை அவர் அங்கு பிறந்த வளர்ந்த வெள்ளை இனத்தவர்

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வாட் நான்சென்ஸ் யு ஆல் ஆர் டாக்கிங் ?

மிஸ்டர் சுண்டல் இஸ் நாட் அன் இமிகிரட்ண்ட்.

ஹீ இஸ் நாட் எ வைட் மான் ஈதிர்.

ஹி இஸ் அன் அபோர்ஜினி

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இந்த செய்தியின் ஆங்கில மூலத்த குடுங்கப்பா..........

  • கருத்துக்கள உறவுகள்

எதயும் இங்கிலீஸுல எழுதினாத்தான் நம்புவம். தமிழ் எல்லாம் சும்மா - ஊலு லுலா.

நொந்த birth certificateஏ தமிழ்ல இருந்தா நம்பமாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சும்மா பச்சை கட்சிக்கு வால் பிடிக்கும் வெப்சைட் நம்பிறதுக்கு இல்லை.....மற்றது முதலில் தங்கள் குழந்தைகளை ஆபத்தான படகுப்பயணம் மூலம் அனுப்பினால் பிறகு அவர்கள் ஊடாக தாங்களும் வந்து சேரலாம் என்பதனையும் எமது ஆஸ்திரேலியா அரசு அறியாதது அல்ல..... ஆக இப்பிடியானவர்களுக்கு இடமளிக்க மாட்டார்கள்..... என்ன குற்றச்சாட்டு வேண்டும் என்றாலும் சொல்லட்டும் இந்த ஆள்கடத்தல் காரர்கள் விஷயத்தில் எமது நாட்டு அரசு விட்டுக்குடுத்து போக போவதே இல்லை... அகதியா வரணுமா? அதற்க்கேண்டு பல வழி முறைகள் இருக்கு அதன் படி வாட்டும் மற்றும் படி இந்த குழந்தைகளை தனியாக அனுப்பி அதன் மூலம் தாங்களும் உள்நுழையலாம் என்றால் அது வெறும் பகல் கனவே....

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே நீங்கள் அகதிதான் என்று கோத்தாவிடமோ அல்லது மண்டையன் குழு சுரேசிடமோ உறுதிப்படுத்தும் கடிதம் வாங்கியபடி, கட்டுநாயக்கா ஊடாக தடைகள் தாண்டி வந்தாதான் நாங்கள் ஏற்போம்.

சும்மா தப்பி ஓடி வாரவைக்கெல்லாம் இடம்தராது அவர் அவுஸ் கவர்மெண்ட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடி எந்த ஒரு சம்பவமும் இடம் பெறவே இல்லை அப்பிடி நடாந்து இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் செஞ்சிலுவைச்சங்கம் ஊடக தமக்கு நேர்ந்ததை உறுதிபடுத்தி தாங்கள் இந்த படகுபயனத்தை ஏற்பாடு செய்யவில்லை என்பதனையும் உறுதிப்படுத்தினால் நிச்சையம் இதற்க்கு எதிரான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும்...அடிவாங்கினவர் தான் படகு பயணத்தை ஏற்பாடு செய்தவரோ தெரியா.......

 

 

83களிருந்து வருசாவருசம் சிங்களவன் சர்வதேசத்துக்கு சொல்லுற வசனங்கள் இங்கே மொழிமாறாட்டம் செய்யப்பட்டிருக்கு...

நாட்டில உயிருக்கு பிரச்சனை என்றால் எங்காவது ஓடத்தான் வேணும் .

அடைக்காத வழி தேடத்தான் வேணும் .

 

2009 அதற்கான வழியை திறக்கவில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு.... தமிழ் அகதிகள் வருவதை எதிர்க்கும்,

சுண்டலின் கருத்துக்களைப் பார்க்க.... மிகவும் மன வேதனையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்.... கோசான், அர்ஜுன் போன்றவர்களின் கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டியது.

சுண்டல் யாழ் மையவாத மேட்டுக்குடி உறுப்பினர் என்பதால் துவேஷம் காட்டும் அவுஸ் அரசின் நடவடிக்கைகளை எதுவித தயக்கமுமின்றி அவரால் பெருமையுடன் பாராட்டமுடிகின்றது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.