Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சாரத் துண்டிப்பு ; கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் உறவு கொண்ட மனைவி

Featured Replies

மின்சாரத் துண்டிப்பு ; கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் உறவு கொண்ட மனைவி

 

 

இந்தியாவில் மின்சாரத் துண்டிப்பின் போது ஏற்பட்ட இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் பெண்ணொருவர் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மும்பையின் பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு வீட்டின் கதவை தட்டியிருக்கிறார்.

நித்திரை கலக்கத்தில் இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவை திறந்துவிட்டு, உள்ளே சென்று படுத்துவிட்டார். குறித்த நபரும் உள்ளே சென்று அந்த பெண்ணின் அருகே படுத்துவிட்டார். 

குறித்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்ட அந்த நபர் அப்பெண்ணுடன் உடலுறவில் ஈடுப்பட்டுள்ளார்.மறுநாள் அதிகாலையில் எழுந்து, அந்த நபர் கிளம்பும் போது, வெளிச்சத்தில் அந்த பெண் அவரை பார்த்தபோது தான் அது தன்னுடைய கணவன் இல்லை, அது பக்கத்து வீட்டுக்காரர் என்று தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பற்றி அப்பெண்ணின் கணவருக்கு தெரியவர, இந்த விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்று விட்டது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின் சம்பவத்துடன் தொடர்புடைய அயல் வீட்டை சேர்ந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.virakesari.lk/article/20446

  • கருத்துக்கள உறவுகள்

கனம் நீதிபதி என்ன தீர்ப்பு கொடுப்பாரு ?? இந்தியாவில் என்ன தீர்ப்பை எதிர்பார்க்க முடியும் அதே நேரம் கரண்டு போக வச்சி இவ புருஷனை அவ வீட்டுக்கு அனுப்பி எடுத்தால் பிராப்ளம் சோல் என்று சொன்னாலும் சொல்லுவாரு நீதிபதி 

  • கருத்துக்கள உறவுகள்

ஆக குடும்பம் ஒரு குத்து மதிப்பில்தான் ஒட்டிக்கொண்டு இருந்து இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிஞ்சுது எனி.. நீதிமன்றம் போய்.. தன்னை பத்தினியா காட்டப் போறாவு போல. நல்லா  என்ஜோய் பண்ணி இருக்காவு.. இருட்டு ஒரு சாட்டு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கணவர் ஏன் வீட்டுக்கு வரவில்லை!

வேற வீட்டின் கதவைத் தட்டி.....!

ம்ம்... இது போல இன்னுமொரு கதை இருக்கும் போல கிடக்குது!

ஆளை விடுங்கப்பா...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவாவுக்கு மனிசன்காரனுக்கும் பக்கத்துவீட்டுக்காரனுக்கும் ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்கேலாமல் ஒரு குட்டித்திருவிழா இனிதே நடந்தேறியிருக்கு.....:grin:

2 hours ago, புங்கையூரன் said:

கணவர் ஏன் வீட்டுக்கு வரவில்லை!

வேற வீட்டின் கதவைத் தட்டி.....!

ம்ம்... இது போல இன்னுமொரு கதை இருக்கும் போல கிடக்குது!

ஆளை விடுங்கப்பா...!

அது எப்படி எனக்குள் எழுந்த கேள்வியை நீங்கள் கேட்கலாம் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளtw_angry: உறவு தெரிய வந்தவுடன் பிளேட்ட <_<மாத்திப் போட்டுட்டா...அப்பாவிப் புருசன்:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

செய் முறையில் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத மனைவி எல்லாம் ஒரு மனைவியாம்.சும்மா போங்கப்பா tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

கள்ளtw_angry: உறவு தெரிய வந்தவுடன் பிளேட்ட <_<மாத்திப் போட்டுட்டா...அப்பாவிப் புருசன்:rolleyes:

 

2 hours ago, சுவைப்பிரியன் said:

செய் முறையில் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத மனைவி எல்லாம் ஒரு மனைவியாம்.சும்மா போங்கப்பா tw_angry:

இந்த இரண்டு கருத்துக்களையும் உள்வாங்கி பார்க்கும்போது .........
குறித்த நபர் ஏற்கனவே அந்த வீட்டுக்கு போய் இருக்க வாய்ப்பு இருப்பதால்.

கனம் நீதிபதி அவர்களை!
தயவு செய்து தலைப்பை மற்றும்படி கேட்டு கொள்கிறேன்.

"கணவரை நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் உறவு வைத்த பெண்" 

இதில் முக்கிய குற்றவாளியாக மதிப்புக்கு உரிய திரு கணவர் அவர்களை 
அறிவிப்பதோடு அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்க கேட்டுக்கொள்கிறேன். 

3 hours ago, சுவைப்பிரியன் said:

செய் முறையில் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத மனைவி எல்லாம் ஒரு மனைவியாம்.சும்மா போங்கப்பா tw_angry:

செய்முறை வித்தியாசம் தெரிந்தபடியாத்தான் பரிசோதனை SIR ஐ மாத்தியிருக்கா

  • கருத்துக்கள உறவுகள்

இவாவின்ர கணவர பக்கத்து வீட்டு கதவ தட்டச்சொன்னால், கணக்கு சரியாகிவிடும்tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நந்தன் said:

இவாவின்ர கணவர பக்கத்து வீட்டு கதவ தட்டச்சொன்னால், கணக்கு சரியாகிவிடும்tw_blush:

அது எப்படி சரியாகும் ....
வீடு எனும்போது ஒன்று என்றாலும் ....
கதவு என்று வரும்போது ......... அது வேறு வேறு அல்லவா ? 

இந்த சோம்பேறியின் சோம்பேறித்தனத்தில்தான் 
அடுத்தவரே வந்து கதவை தட்டி இருக்கிற=றார் 

இந்த சோம்பேறியை மீண்டும் அங்கு அனுப்பும் கணக்கு 
எனக்கு சரியாக படவில்லை.

வேண்டுமானால் யாழ்களத்தில் இருந்து ஒரு ஜாம்பவானை அனுப்பலாம்.

மும்பாயில் தண்ணி தட்டுப்பாடு ....
குளிப்பு என்பது ஒரு மாதம் ஒருமுறை நடக்கும் திருவிழா மாதிரி 
என்பதால் ...... அவற்றை சமாளித்து காலம் இறங்க கூடிய முன் அனுபவம் 
உள்ள ஒருவர் சென்று கதவை தட்டுவது நியாஜம் ஆனது ஆகும். 

களம் இறங்க கூடிய .........(காலம் என்று தப்பாக இருக்கு )

  • கருத்துக்கள உறவுகள்

எதிலும் ஒரு எச்சரிக்கை வேண்டும்....!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.