Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

sumanthiran-2.jpg

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 வது நினைவு தினம் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாகவும் இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது என இன்று பலர் கூறுகின்றனர்.

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது.

அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியவேண்டிய ஒரு தேவையிருந்தது. நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது. இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ அலைவதில் தெரிகின்றது.இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்கவேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது.

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார்.

 

http://athavannews.com/மஹிந்தவின்-கைகளுக்குள்-ம/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும்.” என கூறினார். 

16.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பின்கதவால் உள்நுழைந்து வடகிழக்கு தமிழ் மக்களின் கிடைக்க வேண்டிய உரிமைகளை தன் சுய நலத்துக்கு வித்து கூறு போட்ட சுமத்திரன் அரசியலில் இருந்து விலகினாலே தமிழ் மக்களுக்கு விமோசனம் .

Link to comment
Share on other sites

Jaya Palan
Just now · 
 

 

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்
.
ரணிலுக்காக நாட்டை மீட்பது பற்றி சதா பேசுகிறீண்ங்க. ஏன் ரணில் அரசிடமிருந்து நம்ம தமிழ் கைதிகளை மீட்பது பற்றிப் பேச விரும்புகிறீங்க இல்லை? கைதிகளைக் கைவிடும்  இந்த கபட மவுனத்தை எப்போ கைவிடப்போகிறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

மஹிந்தவின் கைகளுக்குள் மீண்டும் நாடு சிக்கினால் எவராலும் மீட்கமுடியாது – சுமந்திரன்

கூத்தணி கும்பலும்  கூத்தமைப்பு கோஷ்டியளும் அப்பிடித்தான் வீர முழக்கம் வெடிப்பினம்.அங்காலை ஒரு கோதாரியும் நடக்காது இது அனுபவத்திலை தெரிஞ்ச விசயம் பாருங்கோ......
நாளைக்கு சம்பந்தன் பிரசர் வந்து மண்டையை போட்டாலும்.......தமிழினம் காக்க உயிர் துறந்தார் எண்டு வீர வசனம் பேசக்கூடிய கூட்டங்கள் :cool:

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

முதலில் பின்கதவால் உள்நுழைந்து வடகிழக்கு தமிழ் மக்களின் கிடைக்க வேண்டிய உரிமைகளை தன் சுய நலத்துக்கு வித்து கூறு போட்ட சுமத்திரன் அரசியலில் இருந்து விலகினாலே தமிழ் மக்களுக்கு விமோசனம் .

  1. சுமேந்திரனால் தானா தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போனது?
  2. சுமேந்திரன் இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு  உரிமைகள் கிடைத்திருக்குமா?
  3. நீங்கள்  மகிந்தவின் ஆதரவாளர் போல எழுதுகிறீர்களே? அப்படியும் இருக்குமா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Jude said:
  1. சுமேந்திரனால் தானா தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போனது?
  2. சுமேந்திரன் இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு  உரிமைகள் கிடைத்திருக்குமா?
  3. நீங்கள்  மகிந்தவின் ஆதரவாளர் போல எழுதுகிறீர்களே? அப்படியும் இருக்குமா?

முதலில் நீங்கள் இந்த கேள்விகளுக்கு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை விளங்கபடுத்துங்க ?

Link to comment
Share on other sites

52 minutes ago, பெருமாள் said:

முதலில் நீங்கள் இந்த கேள்விகளுக்கு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை விளங்கபடுத்துங்க ?

 

1 hour ago, Jude said:
  1. சுமேந்திரனால் தானா தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போனது?
  2. சுமேந்திரன் இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு  உரிமைகள் கிடைத்திருக்குமா?
  3. நீங்கள்  மகிந்தவின் ஆதரவாளர் போல எழுதுகிறீர்களே? அப்படியும் இருக்குமா?

 

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல்   போனதற்கு  காரணம்   சுமேந்திரன் அல்ல.

மகிந்த அணியினரும் நீங்களும்    சுமேந்திரனை  அகற்றுவதில் ஒருமைப்படுகிறீர்கள்.   உங்கள் தேவைகள் ஒன்றாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

 

 

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல்   போனதற்கு  காரணம்   சுமேந்திரன் அல்ல.

மகிந்த அணியினரும் நீங்களும்    சுமேந்திரனை  அகற்றுவதில் ஒருமைப்படுகிறீர்கள்.   உங்கள் தேவைகள் ஒன்றாக இருக்கலாம்.

நல்லது பதவியில் இருந்த இவ்வளவு காலத்தில் சுமத்திரனால்  தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன அரசியல்ரீதியாக ?

Link to comment
Share on other sites

தென்நிலங்கையில் உங்கள் மதிப்பு வானுயர வளரலாம் ஆனால் அங்கு ஏணிவைத்தாலும் வாக்குகளைப் புடுங்க முடியாது. அதேநேரம் உங்கள் மதிப்பு வடகிழக்கில் அதள பாதாளம் செல்கிறது. இதிலிருந்து மீட்சிபெறுவது கடினம்தான், இருந்தும் நீங்கள் விக்னேசுவரப் பெருமானுக்கு நூறு சிதறு தேங்காய் அடித்து, கொழுக்கட்டை மோதகம் படைத்து வழிபட்டால் ஒருவேளை நல்ல அருள் கிடைத்து வாக்குகளை மீட்டுத் தங்கவைத்து, விமோசனம் பெறலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 🤚  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/25/2018 at 10:00 AM, கிருபன் said:

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மஹிந்தவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மகிந்த இப்படி என்றால்
 
ரணில் யானை தின்ற விளாம்பழம் மாதிரி

இரண்டுமே ஒன்று தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Jude said:

தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காமல்   போனதற்கு  காரணம்   சுமேந்திரன் அல்ல.

மகிந்த அணியினரும் நீங்களும்    சுமேந்திரனை  அகற்றுவதில் ஒருமைப்படுகிறீர்கள்.   உங்கள் தேவைகள் ஒன்றாக இருக்கலாம்.

 நூறுநாள் நல்லாட்சி மைத்திரியும் சுமந்திரன் கொம்பனிக் கதை தெரியுமோ?

அல்லது இன்னொரு கதை சொல்லட்டா?

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

 நூறுநாள் நல்லாட்சி மைத்திரியும் சுமந்திரன் கொம்பனிக் கதை தெரியுமோ?

அல்லது இன்னொரு கதை சொல்லட்டா?

  நீங்கள் கதை கட்டுவதில் விண்ணர் என்று தெரியும்  தானே.

Link to comment
Share on other sites

On 12/25/2018 at 8:04 PM, பெருமாள் said:

நல்லது பதவியில் இருந்த இவ்வளவு காலத்தில் சுமத்திரனால்  தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன அரசியல்ரீதியாக ?

சுமேந்திரனுக்கு முன்னர் பதவிக்கு  வந்தவர்களால்  கிடைத்த  நன்மைகளையும் ஆயுதப்  போராட்டம் நடத்தியவர்களால்  கிடைத்த நன்மைகளையும் நீஙகள்  முதலில்  பட்டியலிடுங்கள்.

Link to comment
Share on other sites

தமிழ் கூத்தமைப்பிலுள்ள, சிறிலங்கா ஐக்கிய தேசிய கட்சியின் "Sleeping Cell" உறுப்பினர் சுமந்திரன் ... ஆயுதப்போராட்டத்தால் சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரட்சனைகளை, புலிகளின் அழிவிற்கு பின்னர், சிறிது காலத்திலேயே சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் சேர்ந்து இல்லாதொழித்த பெருமை, குறிப்பாக சுமந்திரனையே சாரும்! 

அகிம்சை அரசியலில் தோற்றுவிட்டோம் என ஆயுத போராட்டத்தை, தம் அரசியல் நலன்களுக்காக இரத்த திலங்களிட்டு ஆரம்பித்தவர்களே, எம் அகிம்சாவாத அரசியல்வாதிகள்!

ஈழத்தமிழினத்துக்கு இன்று ஏதாவது பிரட்சனைகள் உள்ளனவா???

1. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
2. மக்களின் மீள் குடியேற்றம்
3. அரசியல் தீர்வு
4. போர் குற்ற விசாரணை
5. காணி அபகரிப்பு
6. ...
....
அப்படி ஒன்றுமே இல்லை. கடந்த சில காலங்களாக, இந்த தமிழ் அரசியல்வாதிகள் இதனை குறுத்து ஏதாவது வாய் திறந்ததே இல்லை! தமிழர்களின் பிரட்சனைகளுக்கு உச்சநீதிமன்றம் ஏறாத எம் தலைமைகள், இன்று ஜனநாயகம் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் ஏறி சாதனை புரிந்திருக்கிறார்கள். 

கடந்த மூன்று வருடங்களாக ரணிலின் ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர்கள், சரி அரசியல் தீர்வுதான் வேண்டாம், எத்தனை தொழிற்சாலைகளை, இக்காலத்தில் வடகிழக்கிற்கு கொண்டு வந்தார்கள்? ...???? 

என்ன இதுவரை காலமும் கீரைக்கடைக்கு எதிர்கடை தேவையில்லை, அது எம்மை பிரிக்கும், ஒற்றுமையை உடைக்கும் ,... என்ற கோசங்களுடன் விருட்சமாகிய கட்சியில், ஊடுருவிய ஒட்டுண்ணீகள் வியாபித்திருக்கும் சூழ்நிலை!

... ஒன்று மட்டும் உண்மை! ... சுமந்திரனை இலங்கை பாராளுமன்ற அரசியலில் இருந்து முழுத்தமிழினதும் எதிர்த்தாலும் ஒதுக்க முடியாது! ... சுமந்திரன் எனும் தனி மனிதன், சிங்கள அரசியலுக்கு குறிப்பிட்ட சில காலங்களுக்குள் செய்த உலகளாவிய சேவையை, சிங்களம் நன்றியுடன் நினைவு கோரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nellaiyan said:

... ஒன்று மட்டும் உண்மை! ... சுமந்திரனை இலங்கை பாராளுமன்றசியலில் இருந்து முழுத்தமிழினதும் எதிர்த்தாலும் ஒதுக்க முடியாது! ... சுமந்திரன் எனும் தனி மனிதன், சிங்கள அரசியலுக்கு குறிப்பிட்ட சி காலங்களுக்குள் செய்த உகளாவிய சேவையை, சிங்களம் நன்றியுடன் நினைவு கோரும்!

தமிழர்களால் ஒதுக்கினாலும் சிங்களத்துக்கு பிரச்சனையில்லை.இன்னொரு கதிர்காமராக இருப்பார் பாவிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய பேட்டி ஒன்றை கொஞ்ச நேரம் கேட்டேன். அதில் சொல்கிறார். "பொன்சேகா யுத்தத்தை முன் நின்று வழி நடத்தியும்  தமிழ் மக்கள் அவருக்கு வோட் போட்ட தன் காரணம் மகிந்த என்ட  கொடியவடினமிருந்து நாட்டை காப்பதற்காம்"..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இவருடைய பேட்டி ஒன்றை கொஞ்ச நேரம் கேட்டேன். அதில் சொல்கிறார். "பொன்சேகா யுத்தத்தை முன் நின்று வழி நடத்தியும்  தமிழ் மக்கள் அவருக்கு வோட் போட்ட தன் காரணம் மகிந்த என்ட  கொடியவடினமிருந்து நாட்டை காப்பதற்காம்"..

 

இதெல்லாம் கிடக்கட்டும், எங்க உங்கட அண்ணரை காணவில்லை, புற்றிற்குள் புகுந்து விட்டாரா?

Link to comment
Share on other sites

10 hours ago, Nellaiyan said:

தமிழ் கூத்தமைப்பிலுள்ள, சிறிலங்கா ஐக்கிய தேசிய கட்சியின் "Sleeping Cell" உறுப்பினர் சுமந்திரன் ... ஆயுதப்போராட்டத்தால் சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரட்சனைகளை, புலிகளின் அழிவிற்கு பின்னர், சிறிது காலத்திலேயே சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் சேர்ந்து இல்லாதொழித்த பெருமை, குறிப்பாக சுமந்திரனையே சாரும்! 

அருமையான கருத்துப் பதிவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

இதெல்லாம் கிடக்கட்டும், எங்க உங்கட அண்ணரை காணவில்லை, புற்றிற்குள் புகுந்து விட்டாரா?

அக்காவை கிண்டாதீங்கோ ....பிறகு அருவருப்பாக எழுத தொண்டங்கிடுவா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

இதெல்லாம் கிடக்கட்டும், எங்க உங்கட அண்ணரை காணவில்லை, புற்றிற்குள் புகுந்து விட்டாரா?

 

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்காவை கிண்டாதீங்கோ ....பிறகு அருவருப்பாக எழுத தொண்டங்கிடுவா 

முஸ்லீம் அரசியல்வாதிகளை, ரணில் பக்கம் வைத்திருந்ததே, அம்மானோட கைங்கரியம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

இதெல்லாம் கிடக்கட்டும், எங்க உங்கட அண்ணரை காணவில்லை, புற்றிற்குள் புகுந்து விட்டாரா?

 

எதற்கு என்ட அண்ணனைத் தேடுறீர்கள்...அவர் வர வேண்டிய நேரத்தில் வருவார் 
 

15 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்காவை கிண்டாதீங்கோ ....பிறகு அருவருப்பாக எழுத தொண்டங்கிடுவா 

அவ்வளவு அருவருப்பாகவா  எழுதுகிறேன் 😞
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இங்கிருக்கும் சுமத்திரன் விசுவாசிகள்  பதில் சொல்லனும் தீர்வு இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவதாக சும் சொன்னவர் எப்ப விலகுவார் என விசுவாசிகள்  கேட்டு சொன்னால் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 2:41 PM, Jude said:

  நீங்கள் கதை கட்டுவதில் விண்ணர் என்று தெரியும்  தானே.

இதென்ன கோதாரியாக்கிடக்கு.......:shocked:

அமீர் கொம்பனி இல்லாட்டி சம்சும் கொம்பனியை விடவே நான் கதை கட்டுறன்?????? 

வாற தைப்பொங்கல் தமிழீழத்திலை..... இது 1977லிலை
வாற தீபாவளிக்கிடையிலை தமிழருக்கு தீர்வு.....இது 2009லிலையிருந்து நாடகத்தொடர்மாதிரி தொடருது....
விண்ணர்மார்....:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.