Jump to content

யாழ் கள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Mon 01 July
05:30 (EDT) (YOUR TIME)
The Riverside Durham, Chester-le-Street 10:30AM UK
 
SRI LANKA
WEST INDIES
இன்றைய போட்டியில்
மே.இ.தீவுகள் வெல்லும் என்று 17 பேரும்
இலங்கை வெல்லும் என்று
சுவி,ராசவன்னியன்,வாதவூரான்மருதங்கேணி,ரதி,பகலவன்,கல்யாணி,கறுப்பி ஆகியோர் விடையளித்துள்ளனர்.
Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

meme545-1561917893.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஈழப்பிரியன் said:

 

1 எப்போதும் தமிழன் 54
2 கந்தப்பு 54
3 நீர்வேலியான் 52
4 ராசவன்னியன் 48
5 ரஞ்சித் 48
6 தமிழினி 48
7 மருதங்கேணி 48
8 பகலவன் 48
9 கல்யாணி 48
10 கறுப்பி 48
11 வாத்தியார் 48
12 ஈழப்பிரியன் 46
13 கிருபன் 46
14 எராளன் 46
15 புத்தன் 46
16 சுவைப்பிரியன் 46
17 அகஸ்தியன் 44
18 ரதி 44
19 காரணிகன் 44
20 நுணாவிலான் 44
21 நந்தன் 42
22 குமாரசாமி 42
23 வாதவூரான் 40
24 சுவி 36
25 கோசான் சே 36

யாழ்கள கோப்பையை தூக்க எனக்கு ஏதும் சந்தர்ப்பம் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

யாழ்கள கோப்பையை தூக்க எனக்கு ஏதும் சந்தர்ப்பம் இருக்கிறதா?

சான்சே இல்லை உங்களுக்கும் எனக்கும் 12 புள்ளிகள் இடைவெளி.

டிஸ்கி: சாப்பாட்டுக் கோப்பை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ப்ரோ,

இந்திய அணியில் இடம் பெற்றாலும் தான் தமிழன் என நெஞ்சை நிமிர்த்தி சொன்ன, செயல்பட்ட ஒரு தமிழக (பிராமண) வீரனை காட்டுங்க ப்ரோ?

அதெப்படி ப்ரோ, 

திறமை இருந்தா யாரும் இடம் பிடிக்கலாம் என்று ஈசியா சொல்லீடீங்க? 1932 இல் இருந்து இண்டர்நேஷனல் மேட்ச் விளையாடும் அணியில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு தேவர், நாயக்கன், பள்ளன், பறையன், வன்னியன் கூடவா திறமை உள்ளவன் கிடைக்கேல்ல?

எம் எஸ் டோனி, இர்பான் பதான் பற்றி எல்லாம் நான் கேட்கேல்ல ப்ரோ. 

என் கேள்வி ஒன்றேதான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடிய, பிராமணர் அல்லாத வீரர் யார்?

 

அறிவாளி /
பிரோ , அஸ்வின் அணியில் இட‌ம் பிடிக்க‌ டோனி தான் கார‌ன‌ம் /

த‌மிழ‌க‌த்தில் யார் ந‌ல்லா விளையாடினாலும் அவ‌ர்க‌ளுக்கு முத‌ல் ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , அதுக்கு பிற‌க்கு தேசிய‌ அணியில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , த‌னிய‌ பிராம‌ண‌ருக்கு ம‌ட்டும் தான் இந்தியா அணியில் இட‌ம் என்றால் இதாலே ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் த‌மிழ் நாட்டில் உருவாகி இருக்கும் /

அஸ்வின்
முர‌ளி விஜ‌ய் போன்ர‌ வீர‌ர்க‌ள் , த‌மிழில் க‌தைப்ப‌தையே விரும்புவின‌ம் /

டினேஸ் கார்த்திக் 
த‌மிழ் ஹிந்தி
ஆங்கில‌ம் இந்த‌ மூன்று மொழியிலும் க‌ல‌க்குவார் /

பிர‌மாண‌ர் அல்லாத‌ ந‌ல்ல‌ திற‌மையான வீர‌ர‌ த‌மிழ் நாட்டில் காட்டுங்கோ அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் 😉😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அறிவாளி /
பிரோ , அஸ்வின் அணியில் இட‌ம் பிடிக்க‌ டோனி தான் கார‌ன‌ம் /

த‌மிழ‌க‌த்தில் யார் ந‌ல்லா விளையாடினாலும் அவ‌ர்க‌ளுக்கு முத‌ல் ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , அதுக்கு பிற‌க்கு தேசிய‌ அணியில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , த‌னிய‌ பிராம‌ண‌ருக்கு ம‌ட்டும் தான் இந்தியா அணியில் இட‌ம் என்றால் இதாலே ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் த‌மிழ் நாட்டில் உருவாகி இருக்கும் /

அஸ்வின்
முர‌ளி விஜ‌ய் போன்ர‌ வீர‌ர்க‌ள் , த‌மிழில் க‌தைப்ப‌தையே விரும்புவின‌ம் /

டினேஸ் கார்த்திக் 
த‌மிழ் ஹிந்தி
ஆங்கில‌ம் இந்த‌ மூன்று மொழியிலும் க‌ல‌க்குவார் /

பிர‌மாண‌ர் அல்லாத‌ ந‌ல்ல‌ திற‌மையான வீர‌ர‌ த‌மிழ் நாட்டில் காட்டுங்கோ அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் 😉😁/

ரஞ்சிக் கோப்பை தமிழக அணியின் தேர்வுக்கழுவில் இருப்பவர்கள் ஐயங்கார்.  இதனால் இந்திய அணியில் இருவரைத் தவிர , தமிழகத்தில் இருந்து தேர்வானவர்கள் அனைவரும் ஐயங்கார்கள்.  

ஆனால்  ஐ பிலினால் ரஞ்சிக் கோப்பை விளையாடாத மற்றைய தமிழர்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அறிவாளி /
பிரோ , அஸ்வின் அணியில் இட‌ம் பிடிக்க‌ டோனி தான் கார‌ன‌ம் /

த‌மிழ‌க‌த்தில் யார் ந‌ல்லா விளையாடினாலும் அவ‌ர்க‌ளுக்கு முத‌ல் ஜ‌பிஎல் போன்ர‌ விளையாட்டில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , அதுக்கு பிற‌க்கு தேசிய‌ அணியில் விளையாட‌ அனும‌திப்பின‌ம் , த‌னிய‌ பிராம‌ண‌ருக்கு ம‌ட்டும் தான் இந்தியா அணியில் இட‌ம் என்றால் இதாலே ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் த‌மிழ் நாட்டில் உருவாகி இருக்கும் /

அஸ்வின்
முர‌ளி விஜ‌ய் போன்ர‌ வீர‌ர்க‌ள் , த‌மிழில் க‌தைப்ப‌தையே விரும்புவின‌ம் /

டினேஸ் கார்த்திக் 
த‌மிழ் ஹிந்தி
ஆங்கில‌ம் இந்த‌ மூன்று மொழியிலும் க‌ல‌க்குவார் /

பிர‌மாண‌ர் அல்லாத‌ ந‌ல்ல‌ திற‌மையான வீர‌ர‌ த‌மிழ் நாட்டில் காட்டுங்கோ அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் 😉😁/

ப்ரோ,

அஸ்வினும் பூணூல்தானே? அவருக்கு தோனி என்ன செய்தார். அவர் என்ன மொழி பேச விரும்புறார் என்பதல்ல மேட்டர் ப்ரோ. ஹர்பஜன் சிங் கூடத்தான் தமிழில் டுவீட்டுறார்😂.

சீமான் சொன்னதுதான் ப்ரோ, தமிழ் பேசுறவன், தமிழை விரும்புவதாக சொல்றவன் எல்லாம் தமிழன் என்றாகாது ப்ரோ😂

இந்தியாவுக்கு விளையாட பிராமணர் மட்டுமே தெரிவாகிறனர் என்று நான் சொல்லேல்ல.

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடுவது பிராமணர் (ராபின் சிங் நீங்கலாக) மட்டுமே ப்ரோ. இது என் கற்பனை அல்ல ப்ரோ. உண்மை. இல்லை எண்டு ஆதாரம் காட்டினா ஏத்துகிறேன்.

திராவிட இயக்க எழுச்சிக்கு முன் தமிழ்நாட்டில் சகலதுறையிலும் இப்படித்தான் ப்ரோ இருந்தது. பெரியார் வந்து கல்வி, அரச உத்தியோகத்தில் இந்த கோஸ்டிகளின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தி, இட ஒதுக்கீடு மூலம் அதை தமிழ்ச் சுப்பனும் குப்பனுக்கும் கொடுத்தார் ப்ரோ.

ஆனால் ஐடி, கிரிகெட் ரெண்டும் தனியார் துறைகள் ப்ரோ. தமிழ்நாட்டு கிரிகெட் வாரியத்தில், சீனு மாமாக்களை தாண்டி ஏதுமில்லை ப்ரோ. ஆகவே அங்கே இன்னும் அதே நிலமை.

உங்க வாயாலயே கேட்கிறீங்களே ப்ரோ, ஒரு தமிழன் திறமையாக இருந்தா காட்டுங்க என்று. அதுதான் ப்ரோ பிராமணியத்தினதும் தமிழின சேவகர்களாக வெளியில் காட்டிகொண்டு மறைமுகமாக பிராமணியத்துக்கு மாமா வேலை பார்க்கும் தலைவர்களினதும் வெற்றி ப்ரோ.

1932 ல இருந்து, 6&1/2 கோடி தமிழர்ல ஒருத்தன் கூடவா ப்ரோ திறைமையா இல்ல?

இததானே ப்ரோ இலங்கையிலும் சொல்றாங்க. திறமையான வட-கிழக்கு தமிழ் வீரர் இருந்தா காட்டுங்க என்று.

அப்போ அதுவும் நியாயமா ப்ரோ?

அல்லது உங்களுக்கு வந்தா ரத்தம், இலங்கைக்கு வந்தா தக்காளி சோஸா ப்ரோ?

17 minutes ago, கந்தப்பு said:

ரஞ்சிக் கோப்பை தமிழக அணியின் தேர்வுக்கழுவில் இருப்பவர்கள் ஐயங்கார்.  இதனால் இந்திய அணியில் இருவரைத் தவிர , தமிழகத்தில் இருந்து தேர்வானவர்கள் அனைவரும் ஐயங்கார்கள்.  

ஆனால்  ஐ பிலினால் ரஞ்சிக் கோப்பை விளையாடாத மற்றைய தமிழர்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன

ஆனால் சென்னை சூப்கிங்சின் ஓனர்களும் -ஐயங்கார வீட்டு அழகே 😂

IPL ஆல் வாய்ப்பு வரக்கூடும் என்பது போல தெரிந்தாலும், ஒவ்வொரு மாவட்ட மட்டத்திலும் தெரிவு குழு பூணூனால் இருக்கு கட்டப் பட்டுளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • Abbas Ali Baig Religion: Muslim (Islam).
  • Ajay Jadeja Caste: Gujarati Kshatriya Rajput, Hindu.
  • Ajinkya Madhukar Rahane Caste: Maratha, Hindu.
  • Ajit Agarkar Caste: Brahmin, Hindu.
  • Akshar Patel Caste: Gujarati Patel, Hindu.
  • Ambati Thirupathi Rayudu Caste: Kapu Ambati, Hindu.
  • Anil Kumble Caste: Karnataka Brahmin, Hindu.
  • Ashish Diwansingh Nehra Caste: Jat Community, Hindu.
  • Ashok Vinoo Mankad Caste: Brahmin, Hindu.
  • Balkrishna Pandharinath ‘Baloo’ Gupte Caste: Chandraseniya Kayastha Prabhu (CKP), Hindu.
  • (Bhagwat Subramanya) B. S. Chandrasekhar Caste: Brahmin, Hindu.
  • Bhuvneshwar Kumar Caste: Mavi Gurjar (OBC), Hindu.
  • Bishan Singh Bedi Religion: Sikh (Sikhism).
  • Chandrakant Gulabrao “Chandu” Borde Religion: Christian.
  • Chetan Pratap Singh Chauhan Caste: Kshatriya Rajput.
  • Dilip Doshi Caste: Brahmin, Hindu.
  • Dinesh Mongia Caste: Arora Community, Hindu.
  • Doddanarasiah Ganesh Caste: Gowda, Hindu.
  • Ghulam Ahmed Religion: Muslim (Islam).
  • Harbhajan Singh Plaha Caste: Sikh (Sikhism).
  • Hardik Pandya Caste: Gujarati Brahman, Hindu.
  • Irfan Khan Pathan Religion: Muslim (Islam).
  • Jamshed Khudadad (Jenni) Irani Religion: Parsi.
  • Jasprit Bumrah Caste: Upper caste, Hindu.
  • Javagal Srinath Caste: Karnataka Brahmin, Hindu.
  • Kapil Dev Ramlal Nikhanj Caste: Jat (Kshatriya), Hindu.
  • Kiran Shankar More Caste: Kunbi, Hindu.
  • Krishna Kumar Dinesh Karthik Caste: Tamil Brahmin, Hindu.
  • Krunal Pandya Caste: Gujarati Brahman, Hindu.
  • Lala Amarnath Caste: Brahmin, Hindu.
  • Laxman Sivaramakrishnan Caste: Tamil Brahmin, Hindu.
  • Madan Lal Udhouram Sharma Caste: Punjab Brahmin, Hindu.
  • Mahendra Singh Dhoni Caste: Kshatriya Rajput, Hindu.
  • Manish Pandey Caste: Brahmin, Hindu.
  • Mohammad Azharuddin Religion: Muslim (Islam).
  • Mohammad Kaif Religion: Muslim (Islam).
  • Mohammad Shami Ahmed Religion: Muslim (Islam).
  • Mohinder Amarnath Caste: Brahmin, Hindu.
  • Mohit Sharma Caste: Haryana Brahmin, Hindu.
  • Motganhalli Laxminarsu Jaisimha Caste: Telugu Brahmin, Hindu.
  • Mulvantrai Himmatlal Mankad Caste: Brahmin, Hindu.
  • Munaf Musa Patel Religion: Muslim (Islam).
  • Padmanabh Govind “Nana” Joshi Caste: Marathi Brahmin, Hindu.
  • Parthiv Pankaj Patel Caste: Patel, Hindu.
  • Pochiah Krishnamurthy Caste: Telugu Brahmin, Hindu.
  • Polly Umrigar Religion: Parsi.
  • Pravin Amre Caste: Bhandari, Hindu.
  • Rahul Dravid Caste: Brahmin, Hindu.
  • Ramakant Bhikaji Desai Caste: Anavil Brahmin, Hindu.
  • Ramesh Vithaldas ‘Buck’ Divecha Caste: Brahmin, Hindu.
  • Ravichandran Ashwin Caste: Tamil Brahmin, Hindu.
  • Ravindrasinh Anirudhsinh Jadeja Caste: Saurashtra Kshatriya, Hindu.
  • Robin Venu Uthappa Caste: Kodava Community, Christian.
  • Roger Michael Humphrey Binny Religion: Christian.
  • Rohit Gurunath Sharma Caste: Marathi Brahmin, Hindu.
  • Sachin Ramesh Tendulkar Caste: Marathi Brahmin, Hindu.
  • Salim Aziz Durani Religion: Muslim (Islam).
  • Sanjay Vijay Manjrekar Caste: Marathi Brahmin, Hindu.
  • Shikhar Dhawan Caste: Khatri, Hindu.
  • Sourav Chandidas Ganguly Caste: Bengali Brahmin, Hindu.
  • Sreesanth Shanthakumaran Caste: Keralite Caste, Hindu.
  • Stuart Terence Roger Binny Religion: Christian.
  • Subhashchandra Pandharinath “Fergie” Gupte Caste: Chandraseniya Kayastha Prabhu (CKP), Hindu.
  • Subroto Tara Banerjee Caste: Brahmin, Hindu.
  • Sunil Bandacharya Joshi Caste: Karnataka Brahmin, Hindu.
  • Sunil Manohar “Sunny” Gavaskar Caste: Marathi Brahmin, Hindu.
  • Suresh Raina Caste: Brahmin from UP, Hindu.
  • Syed Abid Ali Religion: Muslim (Islam).
  • Syed Mujtaba Hussain Kirmani Religion: Muslim (Islam).
  • Syed Mushtaq Ali Religion: Muslim (Islam).
  • Umesh Kumar Tilak Yadav Caste: Yadav, Hindu.
  • Vijay Laxman Manjrekar Caste: Brahmin, Hindu.
  • Vijay Samuel Hazare Religion: Marathi Christian.
  • Vinod Ganpat Kambli Caste: Maharashtra Fisherman Community, Hindu.
  • Virat Kohli Caste: Khatri, Hindu.
  • Virender Sehwag Caste: Jat Kshatriya, Hindu.
  • Wasim Jaffer Religion: Muslim (Islam).
  • Yuvraj Singh Caste: Punjabi Jat Kshatriya, Hindu.
  • Zaheer Khan Religion: Muslim (Islam).

 

தமிழகத்தில் இருந்து தேர்வானவர்கள்

  1. Abhinav Mukund
  2. Ariya Vasudevan
  3. Bharath Reddy
  4. C. R. Rangachari
  5. Dinesh Karthik
  6. Hemang Badani
  7. Krishnamachari Srikkanth
  8. Lakshmipathy Balaji
  9. Laxman Sivaramakrishnan
  10. M. J. Gopalan
  11. Murali Kartik
  12. Murali Vijay
  13. Ravichandran Ashwin
  14. Robin Singh
  15. Sadagoppan Ramesh
  16. Sridharan Sriram
  17. Srinivasaraghavan Venkataraghavan
  18. Subramaniam Badrinath
  19. T. A. Sekhar
  20. T. E Srinivasan
  21. Thirunavukkarasu Kumaran
  22. V. B. Chandrasekhar
  23. Woorkeri Raman (The Tamil Nadu Cricket Association – TNCA head)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ப்ரோ,

அஸ்வினும் பூணூல்தானே? அவருக்கு தோனி என்ன செய்தார். அவர் என்ன மொழி பேச விரும்புறார் என்பதல்ல மேட்டர் ப்ரோ. ஹர்பஜன் சிங் கூடத்தான் தமிழில் டுவீட்டுறார்😂.

சீமான் சொன்னதுதான் ப்ரோ, தமிழ் பேசுறவன், தமிழை விரும்புவதாக சொல்றவன் எல்லாம் தமிழன் என்றாகாது ப்ரோ😂

இந்தியாவுக்கு விளையாட பிராமணர் மட்டுமே தெரிவாகிறனர் என்று நான் சொல்லேல்ல.

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடுவது பிராமணர் (ராபின் சிங் நீங்கலாக) மட்டுமே ப்ரோ. இது என் கற்பனை அல்ல ப்ரோ. உண்மை. இல்லை எண்டு ஆதாரம் காட்டினா ஏத்துகிறேன்.

திராவிட இயக்க எழுச்சிக்கு முன் தமிழ்நாட்டில் சகலதுறையிலும் இப்படித்தான் ப்ரோ இருந்தது. பெரியார் வந்து கல்வி, அரச உத்தியோகத்தில் இந்த கோஸ்டிகளின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தி, இட ஒதுக்கீடு மூலம் அதை தமிழ்ச் சுப்பனும் குப்பனுக்கும் கொடுத்தார் ப்ரோ.

ஆனால் ஐடி, கிரிகெட் ரெண்டும் தனியார் துறைகள் ப்ரோ. தமிழ்நாட்டு கிரிகெட் வாரியத்தில், சீனு மாமாக்களை தாண்டி ஏதுமில்லை ப்ரோ. ஆகவே அங்கே இன்னும் அதே நிலமை.

உங்க வாயாலயே கேட்கிறீங்களே ப்ரோ, ஒரு தமிழன் திறமையாக இருந்தா காட்டுங்க என்று. அதுதான் ப்ரோ பிராமணியத்தினதும் தமிழின சேவகர்களாக வெளியில் காட்டிகொண்டு மறைமுகமாக பிராமணியத்துக்கு மாமா வேலை பார்க்கும் தலைவர்களினதும் வெற்றி ப்ரோ.

1932 ல இருந்து, 6&1/2 கோடி தமிழர்ல ஒருத்தன் கூடவா ப்ரோ திறைமையா இல்ல?

இததானே ப்ரோ இலங்கையிலும் சொல்றாங்க. திறமையான வட-கிழக்கு தமிழ் வீரர் இருந்தா காட்டுங்க என்று.

அப்போ அதுவும் நியாயமா ப்ரோ?

அல்லது உங்களுக்கு வந்தா ரத்தம், இலங்கைக்கு வந்தா தக்காளி சோஸா ப்ரோ?

ஆனால் சென்னை சூப்கிங்சின் ஓனர்களும் -ஐயங்கார வீட்டு அழகே 😂

IPL ஆல் வாய்ப்பு வரக்கூடும் என்பது போல தெரிந்தாலும், ஒவ்வொரு மாவட்ட மட்டத்திலும் தெரிவு குழு பூணூனால் இருக்கு கட்டப் பட்டுளது.

அறிவாளி /
பிரோ க‌ற்ப‌னையில் எழுத‌ என்ன‌  இருக்கு /

த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ளுக்கும் த‌மிழ் உண‌ர்வு இருக்கு என்று தான் எழுதினேன் /
2013ம் ஆண்டு த‌லைவ‌ரின் ம‌க‌ன் பால‌ச்ச‌ந்திர‌னின் புகை ப‌ட‌த்தை ல‌ண்ட‌ன் ஊட‌க‌ம் வெளியிட‌ , த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ம் பெரிய‌ அள‌வில் இருந்த‌து /
அப்போது  அஸ்வின் மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌த்தை ஆத‌ரித்து முக‌ நூலில் ப‌திவு போட்டார் /

இனி இதை ப‌ற்றி எழுத‌ விரும்பல‌ /

த‌மிழ் வீர‌ர்க‌ளாக‌வே நான் அவ‌ர்க‌ளை பார்க்கிறேன் 😉😁

Link to comment
Share on other sites

இன்றைய ஆட்டம் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 50 ஓவர் ஆட்ட முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு

338 ஓட்டங்களை பெற்றுள்ளது

இலங்கை இளம் வீரர் அவிஷ்கா 104 ஓட்டங்கள்


நேற்றைய ஆட்டம்போல்தான் இன்றைய நிலவரம்
நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய
இங்லண்ட் அணி 337 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதனை இந்திய அணியினால் வெற்றிபெறமுடியாமல்போய்விட்டது.

இன்றைய சிலவரம் எப்படி அமையும் பையன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, காரணிகன் said:

இன்றைய ஆட்டம் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி 50 ஓவர் ஆட்ட முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு

338 ஓட்டங்களை பெற்றுள்ளது

இலங்கை இளம் வீரர் அவிஷ்கா 104 ஓட்டங்கள்


நேற்றைய ஆட்டம்போல்தான் இன்றைய நிலவரம்
நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய
இங்லண்ட் அணி 337 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதனை இந்திய அணியினால் வெற்றிபெறமுடியாமல்போய்விட்டது.

இன்றைய சிலவரம் எப்படி அமையும் பையன் ?

வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இல‌ங்கை அணிக்கு தான் உற‌வே/
பொறுத்து இருந்து பாப்போம் /

கெயில் மூதேவி நிலைச்சு நின்று விளையாடுறான் இல்லை / 
உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் வெஸ்சின்டீஸ் அணி சாதிப்பாங்க‌ என்று நினைச்ச‌ன் / இதுவ‌ர‌ ஒரு வெற்றி தான் அவ‌ர்க‌ளுக்கு 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌லிங்கா ப‌ழைய‌ ம‌லிங்காவாய் மாரி விட்டான் 🤔
 

Link to comment
Share on other sites

26 minutes ago, பையன்26 said:

வெற்றி வாய்ப்பு அதிக‌ம் இல‌ங்கை அணிக்கு தான் உற‌வே/
பொறுத்து இருந்து பாப்போம் /

கெயில் மூதேவி நிலைச்சு நின்று விளையாடுறான் இல்லை / 
உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் வெஸ்சின்டீஸ் அணி சாதிப்பாங்க‌ என்று நினைச்ச‌ன் / இதுவ‌ர‌ ஒரு வெற்றி தான் அவ‌ர்க‌ளுக்கு 😉😁

அப்படித்தான் தெரியுது

ரதியின் மச்சான் 2 விக்கட்ட தூக்கீற்றான்

கெயில் நின்று விளையாடினால் சரி இல்லாவிடில் வெஸ்இன்டிஸ் அம்போதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, காரணிகன் said:

அப்படித்தான் தெரியுது

ரதியின் மச்சான் 2 விக்கட்ட தூக்கீற்றான்

கெயில் நின்று விளையாடினால் சரி இல்லாவிடில் வெஸ்இன்டிஸ் அம்போதான்

உண்மை தான் , கெயிலின் கையில் தான் இருக்கு / மூன்றாவ‌து விக்கெட்டும் போய் இருக்கும் , ம‌லிங்கா போட்ட‌ ஓவ‌ரில் ஒரு கைச்சை விட்டிட்டின‌ம் 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெயில் அவுட் 

இனி விளையாட்டை பார்க்க‌ தேவை இல்ல‌ 😉😁

இனி வ‌ரும் வீர‌ர்க‌ள் உந்த‌ பெரிய‌    ர‌ன்ஸ்ச‌ அடிச்சு பிடிப்பார்க‌ள் என்று நினைக்க‌ல‌ 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WI எதிர்பாராத விளையாட்டு விளையாடினம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 54
2 கந்தப்பு 54
3 நீர்வேலியான் 52
4 ராசவன்னியன் 50
5 மருதங்கேணி 50
6 பகலவன் 50
7 கல்யாணி 50
8 கறுப்பி 50
9 ரஞ்சித் 48
10 தமிழினி 48
11 வாத்தியார் 48
12 ஈழப்பிரியன் 46
13 கிருபன் 46
14 எராளன் 46
15 புத்தன் 46
16 சுவைப்பிரியன் 46
17 ரதி 46
18 அகஸ்தியன் 44
19 காரணிகன் 44
20 நுணாவிலான் 44
21 நந்தன் 42
22 வாதவூரான் 42
23 குமாரசாமி 42
24 சுவி 38
25 கோசான் சே 36
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நம்பர் வன் டீம் என்று சொல்லினம். அப்படிப்பட்ட டீமையே இங்கிலாந்து அடிச்சிட்டுது... அந்த இங்கிலாந்தையே,இலங்கை அடிச்சிட்டுது..அப்ப யார் உப்ப நம்ப வன்🤣🤣🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

இந்தியா நம்பர் வன் டீம் என்று சொல்லினம். அப்படிப்பட்ட டீமையே இங்கிலாந்து அடிச்சிட்டுது... அந்த இங்கிலாந்தையே,இலங்கை அடிச்சிட்டுது..அப்ப யார் உப்ப நம்ப வன்🤣🤣🤣
 

இதற்கு மருந்தில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இதற்கு மருந்தில்லை

இலங்கை,இந்தியா மட்ச் இன்னும் நடக்கேல்ல ...பொறுமையாய் இருப்பம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

இந்தியா நம்பர் வன் டீம் என்று சொல்லினம். அப்படிப்பட்ட டீமையே இங்கிலாந்து அடிச்சிட்டுது... அந்த இங்கிலாந்தையே,இலங்கை அடிச்சிட்டுது..அப்ப யார் உப்ப நம்ப வன்🤣🤣🤣
 

எப்படி.... இப்படி ........சொல்லி வேல இல்ல ........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, MEERA said:

இதற்கு மருந்தில்லை

 ஏஞ்ச‌லோ மேத்யூஸ் ப‌ந்த‌ துள்ளிய‌மா போட்ட‌ ப‌டியா தான் , இந்த‌ வெற்றி இல‌ங்கை அணிக்கு கிடைச்ச‌து ( நிக்க‌ல‌ஸ் போர‌ன் நின்று இருக்க‌னும் சிக்ஸ் சிக்ஸ்சா அடிச்சு த‌ள்ளி இருப்பான் அந்த‌ இள‌ம் வீர‌ன்  )

இந்தியாவை இல‌ங்கை வெல்வ‌து ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா டீம்களிலும் துல்லியமாய் பந்து போட கூடிய,கட்ச் பிடிக்க கூடிய,பீல்டிங் செய்யக் கூடிய மட்ச்சையே மாத்தக் கூடிய வீரர்கள் இருப்பார்கள் தான் 
யார் பகற் கனவு காண்கிறார்கள் என்று ஜூலை 6ம் திகதி தெரிய வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

இந்தியா நம்பர் வன் டீம் என்று சொல்லினம். அப்படிப்பட்ட டீமையே இங்கிலாந்து அடிச்சிட்டுது... அந்த இங்கிலாந்தையே,இலங்கை அடிச்சிட்டுது..அப்ப யார் உப்ப நம்ப வன்🤣🤣🤣
 

இந்தியா சிறிலங்காவுக்கு வெளுக்கிற வெளுவையில தெரியும் யார் நம்பர் வண் என்று😂🤣🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

இந்தியா சிறிலங்காவுக்கு வெளுக்கிற வெளுவையில தெரியும் யார் நம்பர் வண் என்று😂🤣🤪

கிருபனை கனநேரமா காணேலை.மைதானத்தில இலங்கை கொடியுடன் நின்ற மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.