Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியாந்தாவின் தனிநாடு

Featured Replies

  • Replies 82
  • Views 10.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா அதிகாரிகளுக்கும், அமெரிக்க சட்ட நிறுவனத்திற்கும் நித்தியானந்தா மற்றும் ஆசாரம் பாபுவின் ஆன்மீக காணொளிகளை, செய்திகளை கொடுத்தால் அவர்களும் கன்னித் தீவில் செட்டிலாகி 'மோட்சம்' கிட்ட  வாய்ப்புள்ளது.

கருமம், கருமம்..!!

காலங்காத்தாலை இந்த *** பற்றிய செய்தியை படிக்க வேண்டியதா போச்சுது.

'சுகன்' சாமிகளே, ஒங்களுக்கு வேற செய்தியே கிட்டலையா..? vil-modeste.gif

இங்கே தனிநாடு உருவாக, லட்சக் கணக்கில் மக்கள் மரணிக்க, இவருக்கு எப்படி இவ்வளவு எளிதாக உதவிகளும் அனுசரனைகளும் கிட்டுகின்றன..? என்பது வேடிக்கையாக உள்ளது.

 

Edited by மோகன்
நீக்கப்பட்டுள்ளது -மோகன்

  • தொடங்கியவர்
1 hour ago, ராசவன்னியன் said:

ஐ.நா அதிகாரிகளுக்கும், அமெரிக்க சட்ட நிறுவனத்திற்கும் நித்தியானந்தா மற்றும் ஆசாரம் பாபுவின் ஆன்மீக காணொளிகளை, செய்திகளை கொடுத்தால் அவர்களும் கன்னித் தீவில் செட்டிலாகி 'மோட்சம்' கிட்ட  வாய்ப்புள்ளது.

கருமம், கருமம்..!!

காலங்காத்தாலை இந்த நாதாரி பற்றிய செய்தியை படிக்க வேண்டியதா போச்சுது.

'சுகன்' சாமிகளே, ஒங்களுக்கு வேற செய்தியே கிட்டலையா..? vil-modeste.gif

இங்கே தனிநாடு உருவாக, லட்சக் கணக்கில் மக்கள் மரணிக்க, இவருக்கு எப்படி இவ்வளவு எளிதாக உதவிகளும் அனுசரனைகளும் கிட்டுகின்றன..? என்பது வேடிக்கையாக உள்ளது.

 

இது ஒரு வழமையான சாமியர் சேட்டை என்றுதான் தோன்றும் ஆனால் நித்தியின் திட்டமிடல்கள் நகர்வுகள் எல்லாம் வேறு லெவலில் உள்ளது.  அதன் பின்னரே மத்திய அரசும் உளவுத்துறையும் நித்தி சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாகவும் மீட்டு தரும்படியும் சிறுமிகளின் பெற்றோரை கொண்டு வழக்குகளை பதிவுசெய்கின்றது. சிலரை கைது செய்கின்றது. சர்வதேச காவல்துறையை நாடுகின்றது. தற்போது நித்தியை சர்வதேச அளவில் குற்றவாளியாக்கவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

நீ வேற லெவல் தலைவா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்த மதம் உலகெங்கும் பரவட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

லூசு என்று நினைத்து லேசா விட்டாங்கள், இவங்கள் திட்டங்களை  லாஸ் ஆக்கி அது பாஸ் ஆகிட்டுது......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

லூசு என்று நினைத்து லேசா விட்டாங்கள், இவங்கள் திட்டங்களை  லாஸ் ஆக்கி அது பாஸ் ஆகிட்டுது......!  🤔

'சுவி'' என நினைத்தேன், இவர் ராஜேந்தரின் 'கவி' ஆகிவிட்டாரே..! 😎

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காவது உவரின்ர புது விலாசம் தெரியுமோ  ? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maharajah said:

யாருக்காவது உவரின்ர புது விலாசம் தெரியுமோ  ? 

சீடராகப்போறியளோ?!

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம நித்தியோட சேர்ந்தா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஏராளன் said:

சீடராகப்போறியளோ?!

ஒரே ஒரு கேள்வி கேட்டாகோணும் நித்தியிடம். 

ரஞ்சி இப்போ எங்கே  ???? 

எனக்கொரு உண்மை தெரிஞ்சக்கோணும் சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாக்கோணும். 

 

31 minutes ago, வல்வை சகாறா said:

பேசாம நித்தியோட சேர்ந்தா என்ன?

நான் ஏறக்குறைய சேர்ந்தமாதிரி    😇😇💃💃💃💃💃😇😇

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

பேசாம நித்தியோட சேர்ந்தா என்ன?

அவர்கள் தேடும் இரண்டு விடயம்
1)வயது
2)பணம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அவர்கள் தேடும் இரண்டு விடயம்
1)வயது
2)பணம்.

உங்களை நிராகரிச்ச கோபத்தில் சொல்லேல்லைத்தானே🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வல்வை சகாறா said:

உங்களை நிராகரிச்ச கோபத்தில் சொல்லேல்லைத்தானே🤔

யாருங்கப்பு 'உலகம் சுற்றும் வாலிபரை' நிராகரிச்சது..?

வஞ்சி ரஞ்சியா..? 😋

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Maharajah said:

யாருக்காவது உவரின்ர புது விலாசம் தெரியுமோ  ? 

விலாசம் எல்லாம் தரேலாது. நான் இப்ப இஞ்சை நிண்டு சிஷ்யைகளுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு நிக்கிறன். என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

விலாசம் எல்லாம் தரேலாது. நான் இப்ப இஞ்சை நிண்டு சிஷ்யைகளுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு நிக்கிறன். என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

உங்களை வழிக்கு கொண்டுவர நான் என்ன செய்யணும் (ஆ) சாமி  ??? 😇

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maharajah said:

ஒரே ஒரு கேள்வி கேட்டாகோணும் நித்தியிடம். 

ரஞ்சி இப்போ எங்கே  ???? 

எனக்கொரு உண்மை தெரிஞ்சக்கோணும் சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாக்கோணும். 

Bildergebnis für ரஞ்சிதா

ரஞ்சிதாவுக்கு ... நித்தியின் கைலாஷ் என்ற தனிநாட்டில், மகாராணியாக  முடி சூட்டியாச்சு. :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Maharajah said:

உங்களை வழிக்கு கொண்டுவர நான் என்ன செய்யணும் (ஆ) சாமி  ??? 😇

27 minutes ago, குமாரசாமி said:

என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

நித்தி தமிழனாக இருக்கலலாம் ஆனால் சீஷ்யகள் பலவேறு மொழி / இனம் சார்ந்தவர்கள். ஒரு தீவை வாங்கினாலும் அடிபாடு நிச்சயம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

யாழ்ப்பாணம் பெரிய தெருவில் கடை வைத்திருந்த தமிழர் ஒருவர் கரிபியன் தீவொன்றை வாங்கி அங்கு வாழ்கிறார்.

இத்தாலியில் கைவிடப்பட்ட பேய்த்தீவு மலிவாக விற்பனைக்கு வந்திருக்கிறது.

மொரிஷியஸ், சீஷெல்ஸ் நாடுகளிலும் தீவுகள் மலிவாக கிடைக்கும். அங்கு வணிக தேவைக்கு மட்டுமே தீவுகள் விற்கப்படுகின்றன.

நெடுக்கர், நீங்களும் வாங்கலாம். 😀 சீஷ்யைகளை பின்னே வரவைப்பதுதான் கடினமானது. வழி தெரிந்தால் சொல்லுங்கள், நானும் வருகிறேன். 😍

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள்தான் ஒரு கோப்பை பாலுக்கு பத்து மாடும் ஒரு தீவும் வாங்கி அல்லாடுது என்றால் நீங்கள் வேற ......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

 

கடவுள் இடம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடான். 

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தாவின் 'கைலாச நாட்டு'க்கு செல்ல கீழேயுள்ள இணையத்தை பார்க்கவும். 😋

குடியுரிமை கூட விண்ணப்பிக்கலாமாம்..!

https://kailaasa.org/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.