Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தளத்தில் மாதா சொரூபம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Featured Replies

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் சிலையின் கண்ணாடிக் ௯ண்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (18) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த புத்தளம் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (19) மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/143606

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாவின் கைங்கரியம், இன்னும் தொடரும் .

 

கோட்டாவில் போட்டுவிட்டு தப்ப வேண்டியதுதான். 

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

17 hours ago, Rajesh said:

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று, பாதுகாப்பு செயலாளர் நாட்டில் எந்த பயங்கரவாத தாக்குதலையும் நடாத்தும் சாத்தியங்கள் இல்லை என்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2020 at 03:13, Vankalayan said:

கோட்டாவில் போட்டுவிட்டு தப்ப வேண்டியதுதான். 

அப்ப  உங்களுக்கு உடைத்தவர்கள்  யார் என்று தெரியுமாக்கும் ?

***

***

18 hours ago, Gowin said:

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

நான் நினைக்கிறன் யாராவது இந்து பஸ் ஏறி புத்தளம் போய் சிலை உடைத்திருப்பான் என்று ஒரு விளக்கம் வந்தாலும் வரலாம்.🤣🤣🤣🤣🤣

  • தொடங்கியவர்
On 19/5/2020 at 19:40, Rajesh said:

புத்தளம் அநுராதபுரம் வீதியில் உள்ள புனித சாந்த மரியாள் தேவாலயத்தின் முன்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த சாந்த மரியாள் சொரூபத்தின் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாதிரி செயல்கள் கண்டிக்கப்பட வேணும்!

***

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Vankalayan said:

கோட்டாவில் போட்டுவிட்டு தப்ப வேண்டியதுதான். 

அப்படி இல்லை யாராவது ஓர் சைவதமிழன் உடைச்சிருப்பான் அப்படித்தானே வங்கேலான்🤣

சாமி கூட கல்லெறி வாங்கும் நாடு 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Gowin said:

புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?

ஒரு சிறு திருத்தம் சிங்கள கிறிஸ்தவர்களும் ,முஸ்லீம்களும்,சிங்கள பெள்த்தர்களும்,சிறிய அளவில் இந்துக்களும்  வாழ்கின்றன்ர்

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி இல்லை யாராவது ஓர் சைவதமிழன் உடைச்சிருப்பான் அப்படித்தானே வங்கேலான்🤣

சாமி கூட கல்லெறி வாங்கும் நாடு 

நீங்களே தீர்மானித்த பிறகு நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை.

12 hours ago, பெருமாள் said:

அப்ப  உங்களுக்கு உடைத்தவர்கள்  யார் என்று தெரியுமாக்கும் ?

 

ராணுவம் செய்ததென்று எப்படி முடிவெடுக்கலாம். அங்கு முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லோருமே சீவிக்கிறார்கள். ராணுவம் செய்வதட்கு எதாவது நோக்கம் இருக்கிறதா? எனது கருத்து ராணுவத்தை எடுத்த எடுப்பில் குற்றம் சாடியதட்காகவே. அவர்கள் செய்திருக்கமாட்ட்டார்கள் என்று சொல்லவில்லை.

இங்கு அநேகமானோர் எதிர்மறையாக சிந்திப்பதால்தான் பிரச்சினையே உருவாகின்றது. நான் எந்த ஒருவரையும் குறிப்பிட்டு சொல்லியிருக்கவில்லை. நீங்களாகவே தீர்மானித்து முடிவுக்கு வரும்போது நான் என்ன செய்ய முடியும்?

***

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

நீங்களே தீர்மானித்த பிறகு நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை.

முடிவெடுத்த நீங்கள் தானே அண்மையில் தென்பகுதிகளில் புத்தர்சிலைகளை உடைத்தவர்களை பிடித்திருக்கிறார்கள் விசாரணையும் போகிறது இவர்களையும் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் அப்போ தெரியும் 

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முடிவெடுத்த நீங்கள் தானே அண்மையில் தென்பகுதிகளில் புத்தர்சிலைகளை உடைத்தவர்களை பிடித்திருக்கிறார்கள் விசாரணையும் போகிறது இவர்களையும் பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் அப்போ தெரியும் 

நீங்கள்தான் யார் உடைத்து என்று மேலே கூறிவிடடீர்களே. இனி இதட்கு விசாரணை?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

நீங்கள்தான் யார் உடைத்து என்று மேலே கூறிவிடடீர்களே. இனி இதட்கு விசாரணை?

உங்களின் ஊகத்தை சொன்னேன் அவ்வளவுதான் 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2020 at 02:38, Vankalayan said:

முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என

ஒரு முஸ்லீம் சைவமாக முடியாது அதே போல் பவுத்தன் சைவமாக முடியாது இன்னும் ஏன்  .இந்த அல்லோயாவும் ஜேகோவும் நினைத்தே  பார்க்க முடியாது. 

ஆனால் எனக்கு புரியாத புதிர் ஒன்று உள்ளது அல்லுலோயா அல்லது ஜெகோவா போன்றவர்களால் முஸ்லீம் ஏரியாவில் போய்  மதம் மாறச்சொல்லி  கேட்க்க முடிவதில்லை அதே போல் முஸ்லீம் களால் மேற் சொன்ன அந்த இரு கூட்டம்களுக்குள் போய்  தங்கள் மதத்தை  பரவ  முடியவில்லை ?

50 minutes ago, பெருமாள் said:

ஒரு முஸ்லீம் சைவமாக முடியாது அதே போல் பவுத்தன் சைவமாக முடியாது இன்னும் ஏன்  .இந்த அல்லோயாவும் ஜேகோவும் நினைத்தே  பார்க்க முடியாது. 

ஆனால் எனக்கு புரியாத புதிர் ஒன்று உள்ளது அல்லுலோயா அல்லது ஜெகோவா போன்றவர்களால் முஸ்லீம் ஏரியாவில் போய்  மதம் மாறச்சொல்லி  கேட்க்க முடிவதில்லை அதே போல் முஸ்லீம் களால் மேற் சொன்ன அந்த இரு கூட்டம்களுக்குள் போய்  தங்கள் மதத்தை  பரவ  முடியவில்லை ?

நீங்கள் தப்பாக எழுதுகிறீர்கள். இந்த சுரூபத்தை யார் உடைத்தார்கள் என்பதை நீங்கள் விளங்கி இருப்பீர்கள்  என்று நினைக்கிறேன்.

பொதுவாக அல்லேலூயா கூடத்தில் சேர்பவர்கள் அரோகரா கூடடம்தான். அதை ஏன் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Vankalayan said:

நீங்கள் தப்பாக எழுதுகிறீர்கள். இந்த சுரூபத்தை யார் உடைத்தார்கள் என்பதை நீங்கள் விளங்கி இருப்பீர்கள்  என்று நினைக்கிறேன்.

பொதுவாக அல்லேலூயா கூடத்தில் சேர்பவர்கள் அரோகரா கூடடம்தான். அதை ஏன் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும். 

சிலை வழிபாட்டை கேலிசெய்யும் அல்லேலூயா கூட்டம் இதை உடைத்திருக்கலாம்

அல்லது அல்லேலூயா கூட்டம் மீது பழி போடுவதற்காக பாவாடைக்கூட்டம் செய்திருக்கலாம்

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

பணம், பணம் எதையும் செய்யும்..... ஒருத்தனின் வறுமையும், கடனும், கையறு நிலையும் கழுதையிடம் கூட அடிமையாய் நிக்க வைக்கும்.....!   

  • கருத்துக்கள உறவுகள்

Police identify man who damaged religious statues

May 21, 2020, 10:20 pm  The Island
 

The Puttalam police have identified the man who has been attacking Christian religious statues in Puttalam and Palaviya in recent days.

 

The suspect had been identified with CCTV footage.

 

The suspect has damaged the statues at the St. Mary’s Church in Puttalam and Sacred Heart Church at Palaviya.

 

The suspect, who was once a Catholic, had converted to a denomination that doesn’t believe in the use of statues. He has also attacked two Christian statues previously and had been arrested. (RK)

தமிழில் சுருக்கமாக:

புத்தளம் மேரீஸ் ஆலயத்தில் சிலை உடைத்தவர் முன்னர் கத்தோலிக்கராக இருந்து பின்னர் அல்லேலூயா ஆனவர். அல்லேலூயாக்கள் சிலைகளை வழிபடுவதில்லை.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=222595

16 hours ago, MEERA said:

சிலை வழிபாட்டை கேலிசெய்யும் அல்லேலூயா கூட்டம் இதை உடைத்திருக்கலாம்

அல்லது அல்லேலூயா கூட்டம் மீது பழி போடுவதற்காக பாவாடைக்கூட்டம் செய்திருக்கலாம்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.