Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

spacer.png

மக்களை ஆட்டு மந்தைகள் என்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறுவதை, இந்தக் கழுகு கேட்டு அது உண்மை என்று எண்ணிவிட்டது.😲

ஆடுகள்

  • Replies 133
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்று குணா கவியழகனின் புதிய அரசியல் காணொளியொன்று வெளிவந்திருந்தது. அதன்படி வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இன்றைய தமிழ்த் தலைமுறையினர் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக, சிங்கள அரசுக்கு வாக்குகளை அள்ளி வழங்கும் வாக்கு வங்கிகளாக, தமிழர்களின் அரசியலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி, விளையாட்டுக்கள், சலுகைகள் என்கின்றவற்றின் பின்னால் அலைகின்ற ஒரு மந்தைகள் கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று மிக அருமையாக விளக்கியிருந்தார். 

அத்துடன் இவ்வாறான இன்னொரு காணொளியில் மாவீரர்களையும் போராளிகளையும் தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தி, அவர்கள் தொடர்பான மிகவும் கேவலமான விம்பத்தை உருவாக்கி, அவர்கள்பற்றிய நினைவுகள் தமிழர்களிடையே முற்றாக அழிக்கப்படுவதற்கு இன்று சிங்களப் பேரினவாதம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறதென்றும், அத்துடன் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படும் முன்னாள் ஒட்டுக்குழுக்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவதன் மூலம் தமிழர்களிடையே அரசுக்குச் சார்பான மனநிலையொன்றினை உருவாக்க முயல்கிறதென்றும் கூறியிருந்தார்.

இது எவ்வளவு உண்மையானதென்பது இன்று புரிகிறது. தமது சொந்த இச்சைகளுக்காக தான் சேர்ந்த  இனத்தின் விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்து, அதனை அழித்து, மக்களை நிரந்தர அடிமைகளாக அவர்களை அழித்தவனிடமே கையளித்து நிற்பவர்களை வீரர்களாக, உதாரண புருஷர்களாக, மக்களின் காவல்தெய்வங்களாக வழிபட இன்று சலுகைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் அலைபவர்கள் முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். உரிமைகளும், அரசியல் ரீதியிலான தீர்வும், தாயகமும் வேண்டாம் என்று வெளிப்படையாகப் பேசும் இக்குழுவினர் சிங்களப்பேரினவாதத்தினை வெளிப்படையாகவே ஆதரிப்பதோடு, அதனது அடிமைகளான முன்னாள் கொலைக்குழுக்களின் பின்னால் செல்வது எமதினத்தின் சாபமேயன்றி வேறில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இன்று குணா கவியழகனின் புதிய அரசியல் காணொளியொன்று வெளிவந்திருந்தது. அதன்படி வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இன்றைய தமிழ்த் தலைமுறையினர் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக, சிங்கள அரசுக்கு வாக்குகளை அள்ளி வழங்கும் வாக்கு வங்கிகளாக, தமிழர்களின் அரசியலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி, விளையாட்டுக்கள், சலுகைகள் என்கின்றவற்றின் பின்னால் அலைகின்ற ஒரு மந்தைகள் கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று மிக அருமையாக விளக்கியிருந்தார். 

அத்துடன் இவ்வாறான இன்னொரு காணொளியில் மாவீரர்களையும் போராளிகளையும் தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தி, அவர்கள் தொடர்பான மிகவும் கேவலமான விம்பத்தை உருவாக்கி, அவர்கள்பற்றிய நினைவுகள் தமிழர்களிடையே முற்றாக அழிக்கப்படுவதற்கு இன்று சிங்களப் பேரினவாதம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறதென்றும், அத்துடன் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படும் முன்னாள் ஒட்டுக்குழுக்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவதன் மூலம் தமிழர்களிடையே அரசுக்குச் சார்பான மனநிலையொன்றினை உருவாக்க முயல்கிறதென்றும் கூறியிருந்தார்.

இது எவ்வளவு உண்மையானதென்பது இன்று புரிகிறது. தமது சொந்த இச்சைகளுக்காக தான் சேர்ந்த  இனத்தின் விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்து, அதனை அழித்து, மக்களை நிரந்தர அடிமைகளாக அவர்களை அழித்தவனிடமே கையளித்து நிற்பவர்களை வீரர்களாக, உதாரண புருஷர்களாக, மக்களின் காவல்தெய்வங்களாக வழிபட இன்று சலுகைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் அலைபவர்கள் முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். உரிமைகளும், அரசியல் ரீதியிலான தீர்வும், தாயகமும் வேண்டாம் என்று வெளிப்படையாகப் பேசும் இக்குழுவினர் சிங்களப்பேரினவாதத்தினை வெளிப்படையாகவே ஆதரிப்பதோடு, அதனது அடிமைகளான முன்னாள் கொலைக்குழுக்களின் பின்னால் செல்வது எமதினத்தின் சாபமேயன்றி வேறில்லை. 

என்னைப்பொறுத்தவரை என்றுமே இல்லாத அளவு 
பலம் இப்போதான் ஈழ தமிழருக்கு குவிந்து கிடக்கிறது 
அதை சரியான பாதையில் பயன் படுத்த தெரியாத ஒரு 
அடிமுட்டாள் இனமாக நாம் இருக்கிறோம்.

சிங்களவனே உலகமயமாதலில் சிங்களத்தை காக்க 
ஓடி திரியும் காலம் வந்துகொண்டு இருக்கிறது 
இலங்கையின் தலைவிதியை நிர்ணயிப்பவன் இப்போ சிங்களவன் இல்லை 
அது கை மீறி போய்விட்டது இதை சரியான பாதையில் 
பயன்படுத்த உலக தமிழரிடம் ஒரு உரிய தலமை  இல்லை 

தமிழ்நாட்டு அரசியலில் பா ஜ க கால் ஊன்றினால் 
தமிழ் நாடு சேறுதான் ... சேற்றில்தான் தாமரையை மலர செய்யலாம். 

ஆயுத போரில் பாரிய வெற்றி கண்டோம் 
சைகொலோஜி போரில் .... இவ்வாறு ஒன்று நடக்கிறது என்றே 
தெரியாமல் தமிழ் மொழி அழிந்து போகுமோ? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

ஆகவே இதற்குள் எந்தவொரு அரசியல் பின்ணணிகளும் எவ்வித உந்துசக்திகளும் இல்லையென அறுதியிட்டு கூறுகின்றீர்கள்?

இலங்கை அரசின் அரசியலை சொல்லவும் முடியாது எதிர்வு கூறவும் முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இன்று குணா கவியழகனின் புதிய அரசியல் காணொளியொன்று வெளிவந்திருந்தது. அதன்படி வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இன்றைய தமிழ்த் தலைமுறையினர் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக, சிங்கள அரசுக்கு வாக்குகளை அள்ளி வழங்கும் வாக்கு வங்கிகளாக, தமிழர்களின் அரசியலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, அபிவிருத்தி, விளையாட்டுக்கள், சலுகைகள் என்கின்றவற்றின் பின்னால் அலைகின்ற ஒரு மந்தைகள் கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று மிக அருமையாக விளக்கியிருந்தார். 

அத்துடன் இவ்வாறான இன்னொரு காணொளியில் மாவீரர்களையும் போராளிகளையும் தேசியத் தலைவரையும் கொச்சைப்படுத்தி, அவர்கள் தொடர்பான மிகவும் கேவலமான விம்பத்தை உருவாக்கி, அவர்கள்பற்றிய நினைவுகள் தமிழர்களிடையே முற்றாக அழிக்கப்படுவதற்கு இன்று சிங்களப் பேரினவாதம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறதென்றும், அத்துடன் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்படும் முன்னாள் ஒட்டுக்குழுக்களை தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்துவதன் மூலம் தமிழர்களிடையே அரசுக்குச் சார்பான மனநிலையொன்றினை உருவாக்க முயல்கிறதென்றும் கூறியிருந்தார்.

இது எவ்வளவு உண்மையானதென்பது இன்று புரிகிறது. தமது சொந்த இச்சைகளுக்காக தான் சேர்ந்த  இனத்தின் விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்து, அதனை அழித்து, மக்களை நிரந்தர அடிமைகளாக அவர்களை அழித்தவனிடமே கையளித்து நிற்பவர்களை வீரர்களாக, உதாரண புருஷர்களாக, மக்களின் காவல்தெய்வங்களாக வழிபட இன்று சலுகைகளுக்காகவும், அபிவிருத்திக்காகவும் அலைபவர்கள் முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். உரிமைகளும், அரசியல் ரீதியிலான தீர்வும், தாயகமும் வேண்டாம் என்று வெளிப்படையாகப் பேசும் இக்குழுவினர் சிங்களப்பேரினவாதத்தினை வெளிப்படையாகவே ஆதரிப்பதோடு, அதனது அடிமைகளான முன்னாள் கொலைக்குழுக்களின் பின்னால் செல்வது எமதினத்தின் சாபமேயன்றி வேறில்லை. 

 அபிவிருத்தி, விளையாட்டு, சாதாரண வாழ்க்கை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போர் எங்கள் இனத்தின் சாபம் அல்ல! அவர்கள் சூழ் நிலைக்கேற்ப உயிருடன் கௌவரமாக வாழ நினைக்கும் மக்கள் என்பதே சரியான கணிப்பு.

சாபம், இதைப் புரிந்து கொண்டு அபிவிருத்தியை, சாதாரண வாழ்வை மக்களுக்கு வழங்க முயலாத எங்கள் அரசியல் தலைமைகள் தான்.

நீங்கள் காரணத்தை மறந்து விட்டு, துலங்கலை மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என நான் கருதுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

 அபிவிருத்தி, விளையாட்டு, சாதாரண வாழ்க்கை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போர் எங்கள் இனத்தின் சாபம் அல்ல! அவர்கள் சூழ் நிலைக்கேற்ப உயிருடன் கௌவரமாக வாழ நினைக்கும் மக்கள் என்பதே சரியான கணிப்பு.

சாபம், இதைப் புரிந்து கொண்டு அபிவிருத்தியை, சாதாரண வாழ்வை மக்களுக்கு வழங்க முயலாத எங்கள் அரசியல் தலைமைகள் தான்.

நீங்கள் காரணத்தை மறந்து விட்டு, துலங்கலை மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என நான் கருதுகிறேன். 

இவர்கள் அடுத்த சந்ததி என சொல்கிறவர்களை பார்த்தால் இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவம் ஆட்சேர்ப்பு  நடத்தியது மட்டு அம்பாறையில் பல ஆயிரக்கணக்கானவர் நேர்முகத்தேர்வுக்கு சென்று பங்கு பற்றி அழைப்புக்கு காத்திருக்கிறார்கள் நாளை இலங்கை ராணுவம் என இந்த தமிழ் ராணுவத்தினரையும் சேர்ந்து திட்டுவார்கள். 

ஆக பிறகு இவர்களை மகிந்த கோட்டாவின் ஆமிகள் என்று சொன்னாலும் சொல்வார்கள் இளம் சமுதாயம் என்னத்தை தேடுகிறது . இவர்கள் என்னத்தை இன்னும் தேட நினைக்கிறார்கள் என இன்னும் புரியவில்லை நாளை மறுநாள் அக்கறைப்பற்றில் நேர்முகப்பரீட்சை இருக்கிறது அதிலும் பல ஆயிரம் செல்ல இருக்கிறது 

படங்கள் இன்னும் இணைக்கமுடியாமல் உள்ளது   யாழ் புதிய மாற்றத்தின் பின்
அதில் பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள் அதானால் நான் இணைக்க விரும்பவில்லை 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

அபிவிருத்தி, விளையாட்டு, சாதாரண வாழ்க்கை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுப்போர் எங்கள் இனத்தின் சாபம் அல்ல! அவர்கள் சூழ் நிலைக்கேற்ப உயிருடன் கௌவரமாக வாழ நினைக்கும் மக்கள் என்பதே சரியான கணிப்பு.

சாபம், இதைப் புரிந்து கொண்டு அபிவிருத்தியை, சாதாரண வாழ்வை மக்களுக்கு வழங்க முயலாத எங்கள் அரசியல் தலைமைகள் தான்.

அபிவிருத்திக்காகவும் சலுகைகளுக்காகவும் அவர்கள் கொடுக்க விரும்பும் விலை என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களவனிடம் பிச்சையெடுத்து அடிமைகளாகப் போனபின்னர் எதைக் கெளரவம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

மக்களுக்கு அபிவிருத்தியை வழங்கமுடியாத உங்களின் அரசியல்த் தலைமகள் யார் ? 

இனத்தைக் காட்டிக்கொடுத்தவர்களை பூஷிக்கும் சிலருக்காக பரிந்துபேசும் உங்களுக்கு அவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல்ப் போனது ஆச்சரியம்தான். 

23 minutes ago, Justin said:

நீங்கள் காரணத்தை மறந்து விட்டு, துலங்கலை மட்டும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என நான் கருதுகிறேன். 

காரணம் ஒன்றுதான் : துரோகம்

துலங்கல் : மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் துரோகிகள் பின்னால் போவது.

இதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். 

உங்களுக்கு தமிழ்த் தேசியத்தைத் திட்டவும் வசைபாடவும் களம் வேண்டும். ஆகவே துரோகிகளுக்கும், அவர்களின் வால்களுக்கும்  ஆதரவாகப் பேசுகிறீர்கள். இதில் நான் எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை, தொடருங்கள். 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

அப்படி யாரும் உங்கள் கருத்தை மறுதலித்ததாக தெரியவில்லை இருந்தாலும் நாட்டின் காட்டுச் சட்டத்தை அறியாத விடலைகள் யாரும் கூறியிருக்கலாம் அதை விடுங்கள்.

சுமந்திரன் வாதாடியது யாருக்காக?

யாழ் களத்தில் மறுதலித்தவர்கள் இருக்கிறார்கள் தேடி பாருங்கள்.  தேடினேன் கிடைக்கவில்லை எந்த திரியென கேஸ் போட்டவர் ஏன் பிணை கொடுக்கிறீர்கள் என யோசப்பரராஜசிங்கம் ஐயாவின் மனைவியின் சார்பாக வாதாடினார் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது  

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய சிங்க இராணுவத்தினர் பார்த்திட்டே இருங்கள் கனவுலகில் வாழ்பவர்கள் இவர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தினர் அல்ல 

சம்பிள் ஒன்று 

தலைவர் தன் கனவை வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளுக்கு மட்டுமே கொடுத்து விட்டு போய்விட்டார் அதுதான் இன்றைய நிலையில். நாளை வெளிநாடுகளிலிருந்து ஊர் சுற்ற வருபவர்களை சோதனைசெய்பவர்கள் இவர்களாக கூட இருக்கலாம் பரவாயில்லை தமிழில் கதைக்க இலகுவாக இருக்குமென நான் நினைக்கிறன். சிங்கள இராணும் என திட்டமாட்டார்கள்.   

Untitled

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

அபிவிருத்திக்காகவும் சலுகைகளுக்காகவும் அவர்கள் கொடுக்க விரும்பும் விலை என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களவனிடம் பிச்சையெடுத்து அடிமைகளாகப் போனபின்னர் எதைக் கெளரவம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

மக்களுக்கு அபிவிருத்தியை வழங்கமுடியாத உங்களின் அரசியல்த் தலைமகள் யார் ? 

இனத்தைக் காட்டிக்கொடுத்தவர்களை பூஷிக்கும் சிலருக்காக பரிந்துபேசும் உங்களுக்கு அவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல்ப் போனது ஆச்சரியம்தான். 

காரணம் ஒன்றுதான் : துரோகம்

துலங்கல் : மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் துரோகிகள் பின்னால் போவது.

இதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். 

உங்களுக்கு தமிழ்த் தேசியத்தைத் திட்டவும் வசைபாடவும் களம் வேண்டும். ஆகவே துரோகிகளுக்கும், அவர்களின் வால்களுக்கும்  ஆதரவாகப் பேசுகிறீர்கள். இதில் நான் எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை, தொடருங்கள். 

ஏன் இவ்வளவு கோபக் கனல் ரஞ்சித்? இங்கே , யார் துரோகத்திற்குப் பரிந்து பேசியது? தேசியத்தைத் திட்டியது? நீங்கள் இப்படிக் கொதிப்பதற்கு?🤔

தாயக மக்கள் எடுத்திருக்கும் தேர்தல்/அரசியல் முடிவுகள் அவர்களது வாழ்வு சம்பந்தப் பட்டவை. இங்கே கிழக்கில் இருந்தும் புலத்தில் இருந்தும் எழுதும் சில உறவுகள் மீண்டும் மீண்டும் இதற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றனர். வலுவான அந்தக் காரணங்களை உதாசீனம் செய்து விட்டு  அந்த மக்கள் இனத்தின் சாபக்கேடென்றால், எங்கே தான் தமிழினத்தை நிலைக்கச் செய்வதாக உத்தேசம்? புலத்திலா? தமிழகத்திலா? 

முதலில் உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் தூக்கியடிப்பதை நிறுத்தினாலே ஏனையவர்களின் முடிவுகளை புரிந்து கொள்ளும் இயலுமை வரும். அது இல்லையேல் இப்படித் திட்டிக் கொண்டே இருக்க வேண்டியான்! யாருக்கு என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாளைய சிங்க இராணுவத்தினர் பார்த்திட்டே இருங்கள் கனவுலகில் வாழ்பவர்கள் இவர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தினர் அல்ல 

இப்படியானவர்களைக் கருணாவின் பின்னாலும், பிள்ளையானின் பின்னாலும் நன்றாகவே பார்த்தாயிற்று. இதில் பார்த்து ஆச்சரியப்படவோ, கவலைப்படவோ ஏதுமிருப்பதாக நினைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

இப்படியானவர்களைக் கருணாவின் பின்னாலும், பிள்ளையானின் பின்னாலும் நன்றாகவே பார்த்தாயிற்று. இதில் பார்த்து ஆச்சரியப்படவோ, கவலைப்படவோ ஏதுமிருப்பதாக நினைக்கவில்லை. 

நாளை தேர்தலில் இன்னும் வாக்குகள் அதிகமாக பெற்றால் அதையும்கள்ள வாக்குகள் என்று சொல்லாமல் இருப்பது நல்லது 

நன்றி கிழக்கை புரிந்து கொண்டதற்கு விரைவில் வடக்கையும் புரிந்து கொள்ள வாய்ப்புக்கள் அமையலாம் ரகுநாதன் அப்போது யாரை சொல்வீர்கள் என பார்ப்போம் ( அங்கஜன், டக்ளஸ்) 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் 50% தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு என்றில்லாமல் நிலைமை 180 டிகிரியில் மாறிவிட்டது.

இன்னும் 30% கூட்டமைப்பு அரசியலை நம்பி நிற்க,

ஒரு 20% இன்னும் முன்பைபோல உக்கிரமாக விக்கி, கஜன்ஸ் பின்னால் நிற்கிறது.

இந்த உண்மையை நாம் உணராதமட்டில், வெளிநாட்டில் இருந்து புலம்ப மட்டும்தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

  . சிங்களவனிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கில் போராளிகளை ஈந்த அந்த மண் இன்று முஸ்லீம்களிடமிருந்து நம்மை காப்பாற்ற யாரும் வருவார்களா என்று தவிக்கிறது.

வெளிநாட்டு தமிழர்களை மிக குறைவாகவே கொண்ட அந்த தமிழர் தேசம் உதவிகள் ஏதுமின்றி யுத்தகாலத்தில் இருந்த அதே நிலமையில் வறுமையுடனும் வாழ்க்கையுடனும் போராடுகிறது.  பிழைப்புக்கு வழியின்றி எந்த ராணுவத்தால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்களோ அதே ராணுவத்தில் இணைந்து வயிற்றைக் கழுவ ஆயிரக்கணக்கில் இணைய தயாராயிருக்கிறது.

 

பிரதேசவாதத்தை கிளப்பி கிழக்கு மக்களை ஒன்றுபட்ட தாயக உணர்விலிருந்து  அந்நியபடுத்திவிடலாம் என்று கனவுகண்ட கருணாவே வாய்விட்டு புலம்பும் அளவிற்கு அவர்களை புறக்கணித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை தேர்வு செய்திருக்கிறது, ஆனால் அவர்கள அந்த மக்களுக்காக ஆற்றிய துயர் துடைப்புதான் என்ன?

மண்டையன்குழு என்ற பெயரில் பல படுகொலைகளையும் படுபாதக செயல்களையும் செய்து  தமிழர் தாயகத்தை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து , அசோகா ஹோட்டலில் பல போராளிகளையும் , ஆதரவாளர்களையும் அடித்தே கொன்று மலகுழியில் போட்டு மூடி மிலேச்சத்தனமான வாழ்வு வாழ்ந்த சுரேஷ் பிரேமசந்திரனை புலிகள் கூட காலத்தின் தேவை கருதி தமிழ்கூட்டமைப்புக்குள் உள்வாங்கி கிளிநொச்சியில் தலைவர் முன்னாடியே அமர செய்து பேசியதும்,

இன்று புலிகள்மீதும் தமிழர்மீதான அராஜகம்மீதும் உச்சம் தொட்ட அவரை   வடபகுதி மக்கள் மன்னித்து அவரை தமிழர் தாயக பிரதிநிதிகளில் ஒருவராய் ஏற்றுக்கொண்டதுமான நிலமை இருக்கும்போது,

சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் வறுமைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள்  பிள்ளையானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு இருக்க போகிறது?

 வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது.

இங்கே பிள்ளையானுக்கும் மண்டையனுக்கும் உள்ள வேறுபாடு அவர் வேறு இயக்கத்திலிருந்தார், ஆனால் பிள்ளையான் புலிகளுக்குள் இருந்தே போராட்டத்தை உடைத்தார்.

சுரேஷ்பிரேமசந்திரனை நாங்கள் நம்பி இருந்ததில்லை, ஆனால் பிள்ளையான்மீது ஒருகாலம் நம்பிக்கை வைத்திருந்தோம், அந்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகமே இன்றுவரை வலியாக புலம்பெயர் தமிழர் மனசில் தொடர்கிறது, அது எந்த காலமும் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகவே மனசில் இருக்கும்

அதே நேரம் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் புலிகளின் புலம்பெயர்  பிரதிநிதிகளாய் வலம்வந்த பலர் எந்த துரோகமுமே பண்ணவில்லையா என்ன?

இது துரோகத்துக்கான ஆதரவல்ல, ஆனால் எங்களாலும் அந்த மக்களுக்கு ஏதும் பண்ண முடியவில்லை, அவர்களாக ஏதும் முடிவெடுத்தால் அதையும் ஏற்றுகொள்ளும் நிலையில் இல்லையென்றால் கிழக்கு 100% இஸ்லாமியர்களின் தேசமாகவும், இஸ்லாமியர்களிடம் கையேந்தும் பிரதேசமாகவும்,கனக லட்சுமி கறுப்பு துணியை தலையில் கட்டிக்கொண்டு கலீமாவாகவும், முகுந்தன் மீசையை மழித்துவிட்டு தாடி மட்டும் வைத்துக்கொண்டு முஹமதுவாகவும் மாறபோவதைஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தயாராகவே இருக்கவேண்டும்.

 

அதற்காக பிள்ளையான் வந்து பெரிய விடிவை அந்த மக்களுக்கு தருவார் என்றில்லை அதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், ஆனால் வேறு வழி ,தலைமை ஏதும் அவர்களுக்கு இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் அநியாயங்கள் நடக்கும் என்று தான் சிலதுகளை இயக்கம் போடுறது. போட்டதுகளும்.. மிஞ்சி இருந்திருந்தா.. தமிழன் புழுதி தான் மிஞ்சி இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, valavan said:

  . சிங்களவனிடமிருந்து தமிழர்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கில் போராளிகளை ஈந்த அந்த மண் இன்று முஸ்லீம்களிடமிருந்து நம்மை காப்பாற்ற யாரும் வருவார்களா என்று தவிக்கிறது.

வெளிநாட்டு தமிழர்களை மிக குறைவாகவே கொண்ட அந்த தமிழர் தேசம் உதவிகள் ஏதுமின்றி யுத்தகாலத்தில் இருந்த அதே நிலமையில் வறுமையுடனும் வாழ்க்கையுடனும் போராடுகிறது.  பிழைப்புக்கு வழியின்றி எந்த ராணுவத்தால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்களோ அதே ராணுவத்தில் இணைந்து வயிற்றைக் கழுவ ஆயிரக்கணக்கில் இணைய தயாராயிருக்கிறது.

 

பிரதேசவாதத்தை கிளப்பி கிழக்கு மக்களை ஒன்றுபட்ட தாயக உணர்விலிருந்து  அந்நியபடுத்திவிடலாம் என்று கனவுகண்ட கருணாவே வாய்விட்டு புலம்பும் அளவிற்கு அவர்களை புறக்கணித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை தேர்வு செய்திருக்கிறது, ஆனால் அவர்கள அந்த மக்களுக்காக ஆற்றிய துயர் துடைப்புதான் என்ன?

மண்டையன்குழு என்ற பெயரில் பல படுகொலைகளையும் படுபாதக செயல்களையும் செய்து  தமிழர் தாயகத்தை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து , அசோகா ஹோட்டலில் பல போராளிகளையும் , ஆதரவாளர்களையும் அடித்தே கொன்று மலகுழியில் போட்டு மூடி மிலேச்சத்தனமான வாழ்வு வாழ்ந்த சுரேஷ் பிரேமசந்திரனை புலிகள் கூட காலத்தின் தேவை கருதி தமிழ்கூட்டமைப்புக்குள் உள்வாங்கி கிளிநொச்சியில் தலைவர் முன்னாடியே அமர செய்து பேசியதும்,

இன்று புலிகள்மீதும் தமிழர்மீதான அராஜகம்மீதும் உச்சம் தொட்ட அவரை   வடபகுதி மக்கள் மன்னித்து அவரை தமிழர் தாயக பிரதிநிதிகளில் ஒருவராய் ஏற்றுக்கொண்டதுமான நிலமை இருக்கும்போது,

சிங்களவனுக்கும் முஸ்லீமுக்கும் வறுமைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள்  பிள்ளையானை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன தவறு இருக்க போகிறது?

 வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது.

இங்கே பிள்ளையானுக்கும் மண்டையனுக்கும் உள்ள வேறுபாடு அவர் வேறு இயக்கத்திலிருந்தார், ஆனால் பிள்ளையான் புலிகளுக்குள் இருந்தே போராட்டத்தை உடைத்தார்.

சுரேஷ்பிரேமசந்திரனை நாங்கள் நம்பி இருந்ததில்லை, ஆனால் பிள்ளையான்மீது ஒருகாலம் நம்பிக்கை வைத்திருந்தோம், அந்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகமே இன்றுவரை வலியாக புலம்பெயர் தமிழர் மனசில் தொடர்கிறது, அது எந்த காலமும் மன்னிக்கப்பட முடியாத குற்றமாகவே மனசில் இருக்கும்

அதே நேரம் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் புலிகளின் புலம்பெயர்  பிரதிநிதிகளாய் வலம்வந்த பலர் எந்த துரோகமுமே பண்ணவில்லையா என்ன?

இது துரோகத்துக்கான ஆதரவல்ல, ஆனால் எங்களாலும் அந்த மக்களுக்கு ஏதும் பண்ண முடியவில்லை, அவர்களாக ஏதும் முடிவெடுத்தால் அதையும் ஏற்றுகொள்ளும் நிலையில் இல்லையென்றால் கிழக்கு 100% இஸ்லாமியர்களின் தேசமாகவும், இஸ்லாமியர்களிடம் கையேந்தும் பிரதேசமாகவும்,கனக லட்சுமி கறுப்பு துணியை தலையில் கட்டிக்கொண்டு கலீமாவாகவும், முகுந்தன் மீசையை மழித்துவிட்டு தாடி மட்டும் வைத்துக்கொண்டு முஹமதுவாகவும் மாறபோவதைஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தயாராகவே இருக்கவேண்டும்.

 

அதற்காக பிள்ளையான் வந்து பெரிய விடிவை அந்த மக்களுக்கு தருவார் என்றில்லை அதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், ஆனால் வேறு வழி ,தலைமை ஏதும் அவர்களுக்கு இருக்கிறதா?

கொஞ்சம் நீளமாக எழுதி இருந்தாலும் -ரத்தினச்சுருக்கம். இதைவிட யதார்தத்தை தெளிவாக எழுதிவிட முடியாது.

ஆனால் இவர்களும் அந்த மக்களை பேய்காட்டத்தான் போகிறார்கள்/பேய்காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, valavan said:

வெளியார் விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கான ஒரு வாழ்வை தேட தொடங்கிவிட்டார்கள்  அதனை நாங்கள்  விமர்சிக்க முடியும் ஆனால் அவர்கள் முடிவை தடுக்க முடியாது

  விமர்சனம் கூட ஆற்றாமையால்தான் வருகின்றது. மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளவேண்டும், அவர்களை எப்படி நீண்டகால ரீதியில் தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கச் செய்யலாம் என்ற சிந்தனை இல்லாமல் முத்திரை குத்துவது மிகவும் ஆபத்தானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 24/11/2020 at 19:48, nedukkalapoovan said:

ஒரு பெண்ணின் கக்கூசுக்காக. பிள்ளையான் நல்லவர். பல பெண்களின் விதவைக் கோலத்துக்கு காரணமான அதே பிள்ளையானும் நல்லவரிலும் நல்லவர். உலகம் எப்படி எல்லாம் மாற்றி யோசிக்கும்....

நினைச்சால் தலை சுத்துது. 

கிழக்கு மாகாண தொகுதிகளில் அன்று தொடக்கம்  அதாவது 50 வருடங்களாக கட்சிமாறி ஆளும் கட்சியில் சேர்ந்தவர்கள் பல தமிழர்கள். அவர்கள் சொன்ன ஒரே காரணம் கிழக்கு அபிவிருத்தி....அபிவிருத்தி அபிவிருத்தி என்பது மட்டுமே. அப்படியிருந்தும் இது வரைக்கும் கக்கூஸ் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லையெனில்........?

இப்போது பிள்ளையான் கண்கண்ட தெய்வமாக தெரிகின்றார்.😜

சிறை மீண்ட செம்மல் பிள்ளையான் வாழ்க.😃😃😃

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, trinco said:

சிறை மீண்ட செம்மல் பிள்ளையான் வாழ்க.😃😃😃

வணக்கம்வணக்கம் வாங்கோ🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கிழக்கு மாகாண தொகுதிகளில் அன்று தொடக்கம்  அதாவது 50 வருடங்களாக கட்சிமாறி ஆளும் கட்சியில் சேர்ந்தவர்கள் பல தமிழர்கள். அவர்கள் சொன்ன ஒரே காரணம் கிழக்கு அபிவிருத்தி....அபிவிருத்தி அபிவிருத்தி என்பது மட்டுமே.

அபிவிருத்தி என்கிற மாயையை காட்டி, ஓநாய்களை தலைவர்களாக்கி மந்தையை தன் பட்டியில் அடைப்பதே எதிரியின் குறிக்கோள். விடுதலைப் போர் நடந்த காலத்திலிருந்து தொடங்கிய தந்திரம் இன்று பெருமையாக பேசும் அளவுக்கு வெற்றிகண்டுள்ளான். அவனது வெற்றிக்கு சிங்களவன் மட்டுந்தான் உழைத்தானா? இல்லையே நாம்தானே நம்மையே ஏமாற்றி  அவனுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தோம். நீங்கள் சொன்னதுபோல் சுதந்திரம் என்கிற அடிமைச்சீட்டை பெற்ற நாளிலிருந்தது அபிவிருத்தி என்று ஓடி அதைக் கண்டுபிடித்தோமா? அப்படியென்றால் நாங்கள் சிங்கப்பூரை வென்று பல தசாப்தம் ஆகியிருக்க வேண்டுமே? தலைவர்களின் வங்கிக் கணக்குகளும், குடும்பமும் அபிவிருத்தி கண்டிருக்கலாம். சாதாரண மக்கள் வெறும் வயித்தோடும், மலசலகூட வசதியில்லாமலும் விலங்குகளைப்போல அலைந்து கொண்டிருக்கிறோம். அபிவிருத்தியில்  தன்னிறைவு கண்டு தென்னாட்டுக்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்தவனை பொறாமையால் இரும்புக்கரம் கொண்டு அழித்துவிட்டு, உரிமைகளை பறித்து அடிமையாக்கி இப்போ  அபிவிருத்திப் பாடம் எடுக்கினம். இனிமேல்  இழக்க எதுவும் இல்லாத நாம் எமது வாக்கை கொடுத்து அபிவிருத்தி வண்டி வருமென்று காத்திருக்கிறோம். எதிர் காலத்தில் அடுத்த சந்ததியும் சேர்ந்து இருக்கும். அடிமையாக்கப் பட்டவன் எல்லாம் அடிபணிந்து இருக்க வேண்டும் என்று  உபதேசம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அனுபவிக்கும் அவமானம், விரக்தி, வலி, கோபம்  சாகடிக்கப்படுவேன் என்று தெரிந்தும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்துகிறார்கள். அவன் குருதியில் ஊறியதை குற்றம் சொல்ல யாராலும் முடியாது.  

16 hours ago, விசுகு said:

வணக்கம்வணக்கம் வாங்கோ🙏

வணக்கம் விசுகு. 🙏🏻  வாங்கோ என்று அழைப்பது என்னையா பிள்ளையானையா.😂😂😂சும்மா பகிடி. கோவிக்காதீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 04:34, தனிக்காட்டு ராஜா said:

யாழ் களத்தில் மறுதலித்தவர்கள் இருக்கிறார்கள் தேடி பாருங்கள்.

தேடிப்பார்த்தேன் யாரும் அப்படி எழுதியதாக, இருப்பதாக தென்படவில்லை. ஒருவேளை இன்னும் நாட்டில்  நீதி மிச்சம், மீதி இருக்கென்று நினைப்பவர்கள் யாரும் எழுதியிருப்பார்கள். ஆனால் நாட்டில் அநீதி பிழைக்கும் என்று எழுதியிருந்தீர்கள் பாருங்கள் அதுதான் முக்கியம் இங்கு.  நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, ஒப்புக்கொள்கிறேன் இப்போது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2020 at 04:42, தனிக்காட்டு ராஜா said:

நாளைய சிங்க இராணுவத்தினர் பார்த்திட்டே இருங்கள்

அது அவரவர் சந்தர்ப்பம், சூழ்நிலை, தேவை எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டு அடக்கியாள்பவனுக்கு ஸ்துதி பாடவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, வற்புறுத்தவும் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, satan said:

அது அவரவர் சந்தர்ப்பம், சூழ்நிலை, தேவை எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டு அடக்கியாள்பவனுக்கு ஸ்துதி பாடவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, வற்புறுத்தவும் கூடாது.

புழு பூச்சி கூட தன்னை மிதிப்பவர்களை தனது வலுவுக்கு ஏற்ப தாக்கும். இதனை நான் இப்பவும் பார்க்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.