Jump to content

மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவமானது இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதுடன், குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளார்.

மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்! (newuthayan.com)

Edited by பிழம்பு
தலைப்பில் மாற்றம் செய்ய
Link to comment
Share on other sites

  • பிழம்பு changed the title to மகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை கைது- யாழில் சம்பவம்!
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விமானப் பயணச் சீட்டு  பிளீஸ் 

😡

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

  • Sad 1
  • Downvote 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

மிக மோசமான ஒரு வல்லுறவுச் செய்தியில் கூட, சிரிப்புக் குறி போட்டு பதில் வழங்கும் உங்கள் மனநிலையை எண்ணிப் பார்க்கின்றேன். 

தனக்கு எந்த தீமை வரினும், தன் அப்பாதான் முதன் முதலில் முன்னுக்கு வந்து தன்னை பாதுகாப்பார் என நம்பிக்கையில் தான் பெண் பிள்ளைகள் இருப்பர். அந்த தந்தையே அந்த மகளுக்கு மோசமான பாதிப்பை. வல்லுறவை புரியும் போது, அதை ஒரு மனுசராக கண்டிப்பதை விட்டுவிட்டு, அதனையும் பகிடியாக்கின்றீர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விமானப் பயணச் சீட்டு  பிளீஸ் 

😡

இல்லை 

கொலை இவருக்கு விடுதலை.

வைச்சு செய்ய வேண்டும். 😡

ஒரு பெண் பிள்ளைக்கு அப்பன் தான் முதல் பாதுகாப்பு, நண்பன், தோழன் எல்லாமே. 

நல்ல தொடுகைக்கும் தப்பான தொடுகைக்குமான வித்தியாசத்தை பெண் பிள்ளைகள் பெறுவது அப்பனிடமிருந்தே. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இல்லை 

கொலை இவருக்கு விடுதலை.

வைச்சு செய்ய வேண்டும். 😡

ஒரு பெண் பிள்ளைக்கு அப்பன் தான் முதல் பாதுகாப்பு, நண்பன், தோழன் எல்லாமே. 

நல்ல தொடுகைக்கும் தப்பான தொடுகைக்குமான வித்தியாசத்தை பெண் பிள்ளைகள் பெறுவது அப்பனிடமிருந்தே. 

 

உதயன் செய்தியை நம்பி கருத்து போடலாமா?

குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நியாயம் said:

குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?

இதெற்கெல்லாம் அடி நுனி தேடுவீர்களா? 

🥺

Edited by Kapithan
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kandiah57 said:

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

எனக்கு இப்படியான இடங்களில் எழுதுவதற்கு அறவே பிடிப்பதில்லை..ஆனாலும் நீங்களும் ஒரு தந்தையாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் எழுதுவதை நினைக்கும் போது வெறுப்பாக இருக்கிறது.கருத்துக்களத்தில் இது எல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று மட்டும் யாரும் சொல்லாதீர்கள்.

Edited by யாயினி
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

மிக மோசமான ஒரு வல்லுறவுச் செய்தியில் கூட, சிரிப்புக் குறி போட்டு பதில் வழங்கும் உங்கள் மனநிலையை எண்ணிப் பார்க்கின்றேன். 

தனக்கு எந்த தீமை வரினும், தன் அப்பாதான் முதன் முதலில் முன்னுக்கு வந்து தன்னை பாதுகாப்பார் என நம்பிக்கையில் தான் பெண் பிள்ளைகள் இருப்பர். அந்த தந்தையே அந்த மகளுக்கு மோசமான பாதிப்பை. வல்லுறவை புரியும் போது, அதை ஒரு மனுசராக கண்டிப்பதை விட்டுவிட்டு, அதனையும் பகிடியாக்கின்றீர்கள்.

நான் எழுதிய பதில் பயணச்சீட்டு அனுப்பும்படி  கேட்டதுக்கு   

மாறாக  உங்கள் இணைப்புக்கு   இல்லை மேலும்  எவர் செய்தாலும் கண்டிக்கிறேன்    .......அதேவேளை  

இப்படியான செய்திகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து  அடிக்கடி கேள்விப்பட்டிருக்கேன் அதில் ஒன்று 

சொந்த பெரிய தகப்பனின்  மகளை    அதாவது தங்கச்சி முறையான பெண்ணை   பெரிய பெண்  தான்  பொலிஸ் கன்டபிளாக  வேலை செய்யும் அண்ணன்   உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கி விட்டான்.   விசயம் தெரிந்து பெரிய கொந்தளிப்பாக. மாறி விட்டது 

அவன் சொன்னான்” நான் தான்   பிரச்சனை   இல்லை 

காலியணம் செய்து கொள்கிறேன் என்று   அவர்கள் உடன்பாடவில்லை  பிள்ளையை அளித்து விட்டு வேறு ஒருவனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்  

அடுத்த அதிசயம்  அந்த பொலிஸ்காரனுக்கு  பெண் கொடுக்க. நிறைய பேர்  போட்டி போட்டார்கள்  அவன் நல்ல வீடு தோட்டம் காணி பணமும் வேண்டி திருமணம் செய்தான் 

இப்படிச் செயல்களை நான் ஆதரிப்பது இல்லை 

இப்போது இவற்றை பெரிசாக. எடுப்பதும் இல்லை 

நன்றி வணக்கம்…  🙏 மீண்டும்  சொந்த மகளுடன். உடலுறவு கொண்டவனை கண்டிக்கிறேன 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

 

இப்படியான செய்திகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து  அடிக்கடி கேள்விப்பட்டிருக்கேன் அதில் ஒன்று 

சொந்த பெரிய தகப்பனின்  மகளை    அதாவது தங்கச்சி முறையான பெண்ணை   பெரிய பெண்  தான்  பொலிஸ் கன்டபிளாக  வேலை செய்யும் அண்ணன்   உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கி விட்டான்.   விசயம் தெரிந்து பெரிய கொந்தளிப்பாக. மாறி விட்டது 

அவன் சொன்னான்” நான் தான்   பிரச்சனை   இல்லை 

காலியணம் செய்து கொள்கிறேன் என்று   அவர்கள் உடன்பாடவில்லை  பிள்ளையை அளித்து விட்டு வேறு ஒருவனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்  

அடுத்த அதிசயம்  அந்த பொலிஸ்காரனுக்கு  பெண் கொடுக்க. நிறைய பேர்  போட்டி போட்டார்கள்  அவன் நல்ல வீடு தோட்டம் காணி பணமும் வேண்டி திருமணம் செய்தான் 

 

இப்ப என்ன சொல்லவாறியள் இதை இதில எழுதி..? இதெல்லாம் எங்கட சமூகத்தில நோர்மலைஸ் பண்ணியாச்சு அதான் நான் கெக்கபிக்க எண்டு சிரிச்சன் எண்டு பெருமையா சொல்ல வாறியளா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

 

உதயன் செய்தியை நம்பி கருத்து போடலாமா?

குற்றவாளியை குற்றம் செய்ய தூண்டியது எது? ஆள் குடிகார சாமியோ?

நல்ல கேள்விகள்,......அதுவும் 23 வயது பெண்பிள்ளை   முதல் தடவை கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது   எங்கே கலைத்தார்கள் ?? வைத்தியசாலையிலேயே   தகப்பன்.  யார் என்று கேட்கவில்லையா ?? வைத்தியசாலை  இந்த விடயத்தை  உடனும். பொலிஸாருக்கு அறிவித்து இருக்க  வேண்டும்  

இணுவிலில். இப்படி நடந்ததை நம்ப முடியவில்லை   

8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்ப என்ன சொல்லவாறியள் இதை இதில எழுதி..? இதெல்லாம் எங்கட சமூகத்தில நோர்மலைஸ் பண்ணியாச்சு அதான் நான் கெக்கபிக்க எண்டு சிரிச்சன் எண்டு பெருமையா சொல்ல வாறியளா..?

பதில் மேலே உண்டு வாசிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

   

பதில் மேலே உண்டு வாசிக்கவும்

என்ன கெக்கபிக்கன்னு விவஸ்த்தை இல்லாமல் சிரிச்சு வச்சதோ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன கெக்கபிக்கன்னு விவஸ்த்தை இல்லாமல் சிரிச்சு வச்சதோ..?

உங்களுக்கு அறிவு இல்லை     எனவே… விளக்கம் தரப்படவில்லை  

எனக்கும்  குறிப்பிட்ட தந்தை மகள் உடலுறவுக்கும்.   எந்தவொரு தொடர்புகளுகளும் இல்லை   அது அவர்கள் இருவரதும்.  தனிப்பட்ட விடயம்.   கருத்துகள் எழுதும் போது மரியாதையாக எழுதவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

நல்ல கேள்விகள்,......அதுவும் 23 வயது பெண்பிள்ளை   முதல் தடவை கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது   எங்கே கலைத்தார்கள் ?? வைத்தியசாலையிலேயே   தகப்பன்.  யார் என்று கேட்கவில்லையா ?? வைத்தியசாலை  இந்த விடயத்தை  உடனும். பொலிஸாருக்கு அறிவித்து இருக்க  வேண்டும்  

இணுவிலில். இப்படி நடந்ததை நம்ப முடியவில்லை   

பதில் மேலே உண்டு வாசிக்கவும்

கந்தையர், ஒரு பிழையை மறைக்க அவசியமில்லாத விடயங்களை இழுத்து "குற்றம் நடக்கவில்லை" என்பது போல எழுதுகிறீர்கள். 23 வயது என்பது குழந்தை (minor) அல்ல, தந்தை யார் என்று வளர்ந்த பெண்ணிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை - "பாலியல் வல்லுறவு" என்று வளர்ந்த பெண் மருத்துவரிடம் சொல்லியிருந்தால் மட்டும் தான் மருத்துமனை காவல் துறையை அழைத்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

AK47  இல்லாதது தெரியுது , பத்து கூடி நிண்டு கேவலம் கதைக்குது ...😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

கந்தையர், ஒரு பிழையை மறைக்க அவசியமில்லாத விடயங்களை இழுத்து "குற்றம் நடக்கவில்லை" என்பது போல எழுதுகிறீர்கள். 23 வயது என்பது குழந்தை (minor) அல்ல, தந்தை யார் என்று வளர்ந்த பெண்ணிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை - "பாலியல் வல்லுறவு" என்று வளர்ந்த பெண் மருத்துவரிடம் சொல்லியிருந்தால் மட்டும் தான் மருத்துமனை காவல் துறையை அழைத்திருக்கும்.

குற்றம் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டி அவசியம் எனக்கு இல்லை   நான் சிரிப்பு குறி  போட்டது  பயணச்சீட்டு கேட்டதற்கு தான்  மற்றும்படி   தந்தை மகளுடன். உடலுறவு கொண்டதற்க்கு இல்லை   சரியா??   

உங்கள் வாதப்படி   பொலிஸ் அழைக்கவில்லை என்றால் பாலியல் வல்லுறவு  என்று மகள் சொல்லவில்லை  என்பது புலனகிறது   அப்படி என்றால் இருவரது சம்மதத்துடன். நடந்த உடலுறவா??  

இங்கே பலரும் கருத்து எழுதி உள்ளார்கள்  எவருமே கண்டிக்கவில்லை     ஆனால் நான் இரு தடவையாக கண்டித்து உள்ளேன்    

நான் இந்த உடலுறவை எங்கும் வரவேற்கவில்லை     ஆதரித்து கருத்துகள் பதியவில்லை    

யாழ்ப்பாணத்தில். நடந்த உடலுறவுக்காக ஆப்கானிஸ்தான்க்கு பயணச்சீட்டு கேட்டதற்கு தான் சிரித்தேன் 

இதை வாசித்து விளங்காதவர்கள். பற்றி என்ன சொல்ல?? 

நீங்கள் மகள் 

தந்தை 

 

என்ன சொன்னார்கள். என்பதை அறிந்து பதிவிடுங்கள் 🙏

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு அறிவு இல்லை     எனவே… விளக்கம் தரப்படவில்லை  

எனக்கும்  குறிப்பிட்ட தந்தை மகள் உடலுறவுக்கும்.   எந்தவொரு தொடர்புகளுகளும் இல்லை   அது அவர்கள் இருவரதும்.  தனிப்பட்ட விடயம்.   கருத்துகள் எழுதும் போது மரியாதையாக எழுதவும் 

என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, யாயினி said:

என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..

 

ஆமாம் பிழை தான்  ஆனால்   சிரிப்பு குறி. போட்டது பிழை இல்லை 

Link to comment
Share on other sites

எம் சமூகத்தில் பாலியல் வல்லுறவு க்குள்ளான ஒரு பெண் துணிந்து தனக்கு நிகழ்ந்ததை சொல்லத் தயங்கும், பயப்படும் சூழல் தான் இன்னும் தொடர்கிறது.

தகுந்த சட்ட மற்றும் சமூகப் பாதுகாப்பு இருக்கும் மேலைத்தேய நாடுகளிலேயே பாலியல் வன்முறை க்குள்ளான பெண்கள் தமக்கு நடந்ததை வெளியில் சொல்ல ஆண்டுக்கணக்கில் தயங்கும் போது எம் தாயகத்தில் அவ்வாறு சொல்ல தயங்கும் ஒருவரை அவரது இணக்கத்துடன் தான் உடலுறவு நிகழ்ந்து இருக்கும் என சுட்ட முற்படுவது மிகவும் தவறானது. Victim blaming வகையானது.

என்றுமே பாதிக்கப்பட்டவரின் சார்பாக நிற்பதே அறமாகும், அதுவும் பாலியல் வல்லுறவுக்குள்ளான ஒருவரை கண்ணியத்துடன் அணுகி அவருக்காக ஆதரவு கொடுப்பது எம் தார்மீக கடமையாக இருக்க வேண்டும். 

அதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரையே குற்றத்திற்கு உடந்தை என்று எவராவது நியாயப்படுத்தினால், அவர் அந்த குற்றம் புரிந்தவரை விட ஆபத்தானவர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சொந்த தந்தையே மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது பல இடங்களில் நடந்திருக்கிறது, அவற்றில் எல்லாம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது பதின்ம வயதும் விபரம் அறியாத பெண் குழந்தைகளுமே அதிகம்

ஆனால் இங்கே 23 வயது பெண்ணை தந்தை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தினார் என்பதும் கர்ப்பமாக்கினார் என்பதும் இப்போதுதான் அவர்கள் காவல்துறையில் முறையீடு செய்திருக்கிறார்கள் என்பதும் என்னவென்றே சொல்ல தெரியாத  மர்மம்.

23 வயது என்பது  கல்யாணமாகி ஓரிரு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கவேண்டிய வயது, அந்த வயதில் பல தடவைகள் தந்தை வல்லுறவு செய்யும்போது இந்த பெண் எதற்கு மெளனம் காத்தார் என்பதும் முதல் தடவையிலேயே இதனை ஏன் வெளிபடுத்தவில்லையென்பதும் மில்லியன் டாலர் பெறுமதிமிக்க சந்தேகங்கள்.

ஒன்று தந்தையை வீட்டை விட்டு துரத்தியிருக்க வேண்டும், அல்லது இவர் விலகி எங்காவது போய் இருந்திருக்கவேண்டும்

ஒருவேளை குடும்ப கெளரவத்தை காப்பாற்றுவதற்கு அமைதியாக இருந்தார் என்று யாரும் வாதிட்டாலும் இப்போ இலங்கை முழுவதுக்குமே தெரிந்த செய்தியாகிவிட்டபோது கெளரவம் பாதிக்கப்படவில்லையா?

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உடனடி எதிர்வினையாற்றாத செயல்கள் அது மீண்டும் மீண்டும் அதிகரிக்கவே வழி செய்யும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2024 at 22:47, Kandiah57 said:

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

இது தான்  பிரச்சனையான கருத்துகள்  மற்றும் சிரிப்பு குறிகள்   இதில்  எங்கே  பாலியல் வல்லுறவு  ஆதரிக்கப்பட்டுள்ளது  ???????????????????????????????என்பதை  மேலே   கருத்துகள் எழுதியவர்கள். விளக்குங்கள்.  பார்ப்போம்     

ஒழுங்காக வாசிக்கமால். 

அரைகுறையாக. வாசித்து  

உங்கள் மனங்களில் 

உள்ள வக்கிரங்களைக்  வைத்து என் மீது   குற்றம் சாட்டுவதை 

தயவுசெய்து தவிர்த்து கொள்ளவும்  

நன்றி வணக்கம்…      இனிமேல் உந்த.  குறிகள். பாவிக்க விரும்பவில்லை    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருத்தம் மன்னிப்புடன் முடிய வேண்டியது கந்தையர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2024 at 22:10, Kapithan said:

ஆப்கானிஸ்தானுக்கு ஒரு விமானப் பயணச் சீட்டு  பிளீஸ் 

😡

 

On 12/9/2024 at 22:47, Kandiah57 said:

இருவழி  பயணச்சீட்டுகள். இல்லை    ஒருவழி. பயணச்சீட்டுகள். மட்டுமே உண்டு   🤣😂  வேண்டுமா??    போனால். திரும்பி வர முடியாது     ஆனால் அங்கே வாழலாம்” 😂🙏

 

6 hours ago, Kandiah57 said:

இது தான்  பிரச்சனையான கருத்துகள்  மற்றும் சிரிப்பு குறிகள்   இதில்  எங்கே  பாலியல் வல்லுறவு  ஆதரிக்கப்பட்டுள்ளது  ???????????????????????????????என்பதை  மேலே   கருத்துகள் எழுதியவர்கள். விளக்குங்கள்.  பார்ப்போம்     

ஒழுங்காக வாசிக்கமால். 

அரைகுறையாக. வாசித்து  

உங்கள் மனங்களில் 

உள்ள வக்கிரங்களைக்  வைத்து என் மீது   குற்றம் சாட்டுவதை 

தயவுசெய்து தவிர்த்து கொள்ளவும்  

நன்றி வணக்கம்…      இனிமேல் உந்த.  குறிகள். பாவிக்க விரும்பவில்லை    

தவறான புரிதலில்... கந்தையா அண்ணைக்கு பலர் கருத்து எழுதியுள்ளார்கள்.

அவர் ஆப்கானிஸ்தானுக்கு அந்தத் தந்தையை ஒருவழிப் பயணச்சீட்டுடன் அனுப்பி வைக்க வேண்டு என்று கூறியே... சிரிப்புக் குறியை போட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு ஒருத்தனை திரும்பி வரமுடியாதபடி அனுப்பி வைத்தால்.... தலிபான்களே தகுந்த தணடனையை கொடுப்பார்கள் என்று கருதித்தான் அந்தக் கருத்துக்கு சிரிப்பு குறி போட்டார். தலிபான்ளின் தண்டனை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அது உங்களுக்கே நன்கு தெரியும்.

அத்துடன் அவர் அந்தக் காமுகனின் செயலை வர் ங்கும் நியாயப் படுத்தவில்லை என்பதை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

giphy.gif?cid=6c09b952l6cw7emsruegvohna0

நேற்று வெள்ளிக்கிழமை 13´ம் திகதி எல்லோரையும் போட்டு சிப்பிலி ஆட்டிப் போட்டுது😲

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இது தான்  பிரச்சனையான கருத்துகள்  மற்றும் சிரிப்பு குறிகள்   இதில்  எங்கே  பாலியல் வல்லுறவு  ஆதரிக்கப்பட்டுள்ளது  ???????????????????????????????என்பதை  மேலே   கருத்துகள் எழுதியவர்கள். விளக்குங்கள்.  பார்ப்போம்     

ஒழுங்காக வாசிக்கமால். 

அரைகுறையாக. வாசித்து  

உங்கள் மனங்களில் 

உள்ள வக்கிரங்களைக்  வைத்து என் மீது   குற்றம் சாட்டுவதை 

தயவுசெய்து தவிர்த்து கொள்ளவும்  

நன்றி வணக்கம்…      இனிமேல் உந்த.  குறிகள். பாவிக்க விரும்பவில்லை    

 

கூல் டவுண் கந்தையர். குறியை பாவியுங்கள். 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ....  யானை பாத்த குருடரின் கதையாயிற்று! யாரோ செய்த தவறுக்கு கந்தையரை தண்டிக்க வேண்டுமாம். சிரிப்பு குறி போட பயமாக இருக்கிறது.

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல் Published By: VISHNU  18 SEP, 2024 | 07:21 AM   நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலாநிதி ஏ.அந்தோனிராஜன், கலாநிதி எஸ்.அறிவழகன், பேராசிரியர் பி.ஐங்கரன், கலாநிதி எஸ்.ஜீவசுதன், கலாநிதி ஏ.கதிர்காமர், பேராசிரியர் ஆர்.கபிலன், கலாநிதி என்.ராமரூபன், கலாநிதி எம்.சர்வானந்தன், என்.சிவகரன், பேராசிரியர் ஆர்.ஸ்ரீகரன், கலாநிதி ஆர்.தர்ஷன், கலாநிதி எம்.திருவரங்கன், கலாநிதி என்.வரதன், பேராசிரியர் கே.விக்னரூபன் மற்றும் எஸ்.விமல் ஆகிய 15 புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்களின் பின்னர் நாடு சந்திக்கும் முதலாவது மிகமுக்கிய தேர்தல் இதுவாகும்.  கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்நாட்டில் வாழ்க்கைச்செலவு கடந்த இரு வருடங்களில் பன்மடங்காக உயர்வடைந்திருக்கிறது. வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது. உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியக்குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வட்டிவீத அதிகரிப்பு சிறு முயற்சியாளர்களின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  கட்டடத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப்புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகளை நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாழும் நாட்டின் வட, கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்கலாசாரம், வன்முறைகள், இந்திய இழுவைப்படகுப் பிரச்சினை போன்றனவும் வடக்கை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இவ்வாறு நிலைமை மோசமடைந்து செல்கையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலில் ஈடுபட்டு நாட்டின் வளங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட்டவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றால் மக்கள் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இத்தகு பின்னணியில் 2022 இல் மக்கள் எழுச்சியின் அடிப்படையாகக் காணப்பட்ட 'கட்டமைப்பு மாற்றம்' என்ற கோஷம் தற்போது குறிப்பாக தென்னிலங்கையில் ஓங்கி ஒலிப்பதனைக் காணமுடிகிறது. போராட்டத்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாகவேனும் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெற்கு மக்கள் ஆர்வமாக இருப்பதை உணரமுடிகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் மிகக்கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் கையாளவேண்டியது அவசியமாகும். தென்னிலங்கையில் பல தசாப்தங்களின் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தல் பிரசாரத்தினை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்துவருவதாக அறிகிறோம். மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறைமையில் மாற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற கோஷங்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவில் திரள்வதையும் நாம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பார்க்கிறோம்.  எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இம்முறைத்தேர்தலில் பயணிப்பது குறித்து ஆராயவேண்டும். அதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளியவர்களைத் தோற்கடிப்பதும் அவசியம்.  இனப்பிரச்சினைக்கான தீர்வு, மதச்சார்பற்ற அரசினை உருவாக்குதல், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பிரதான வேட்பாளர்கள் முற்போக்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமை குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றோம். அதேவேளை பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பதை மனதிலிருத்தி இம்முறைத் தேர்தலில் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியம். சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக உள்நாட்டில் எம்மை மேலும் பலவீனப்படுத்தக்கூடும். இவ்வாறான காரணங்களால் தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல் ஏதாவதொரு வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கியிருக்கும் இவ்வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத்தன்மை மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம்.  அதன்படி தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், பொருளாதார மீட்சியில் அக்கறை கொண்டதும், முற்போக்கான அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கான கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு வேட்பாளருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/193969
    • போரும் உலகமும் அடுத்த கட்டத்துக்கு நகர்கின்றனவா??? எல்லாவற்றையும் நாம் கையில் கொண்டு திரிகிறோமா??? விடுதலைப் புலிகளின் வலை அமைப்புக்களும் இவ்வாறான ஒரு சூழ்ச்சிக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. 
    • வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழ் பெரும்குடி மக்கள்  இலங்கை என்றால் இந்தியாவில் இருந்து வந்து  ஈழதமிழர்கள் வாழ்வாதாரத்தை கடல்வளங்களையும் அழிக்கின்ற இந்திய கடற்கொள்ளைகாரர்களை ஆதரிப்பார்கள். பாதிப்பு அவர்களுக்கு இல்லை. அப்படி ஆதரவை இந்திய கடற்கொள்ளைகாரர்களுக்கு அவர்கள்  வழங்குவதற்காக  இலங்கை தமிழ் அகதிகளோடு ஒப்பிடுவது என்பது  பொது நீதி ஐநாநீதி எல்லாவற்றுக்குமே எதிரான கொடுமை.
    • எல்லோருக்கும் உங்கள் கருத்துக்கும், அது பொருத்தமோ பொருத்தம் இல்லா விட்டாலும் , வரலாற்றையும் உண்மையையும் சிந்திக்கா விட்டாலும், எனது நன்றிகள் ! ஒரு தொடக்கம், பல  கருத்து, கட்டாயம் யாரோ சிலரை சிந்திக்க , திரும்பி பார்க்க ஒரு முறையாவது வைக்கும்!!  மீண்டும் நன்றிகள் எல்லோருக்கும் !!!
    • தேர்தல் வாக்குறுதிகளைப் பார்க்கிலும் வரலாறே முக்கியம் எம்.எஸ்.எம்.ஐயூப் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் (கடந்த 22 ஆம் திகதி காலஞ்சென்ற டொக்டர் ஐ.எம். இல்யாசைத் தவிர) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இது வரை ஒரு பிரசார கூட்டமேனும் நடத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது. தெற்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சர்வஜன கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர ஆகியோரும் வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் பி.அரியநேத்திரனும் மட்டுமே பிரசார கூட்டங்களை நடத்துவதாக தெரிகிறது. மேலும் சில வேட்பாளர்கள் தாமும் களத்தில் இருப்பதைக் காட்டுவதற்காக ஏதாவது செய்கிறார்கள். இதேவேளை இவ்வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். ஒருபோதும் இல்லாதவாறு இம் முறை இந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார பிரச்சினையே குறிப்பாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது எவ்வாறு என்பதே முன்னுரிமை பெற்றுள்ளது. தற்போதைய் பொருளாதார நெருக்கடியே அதற்கான காரணமாகும். இந்த விடயத்தில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள வாக்குறுதி பட்டியல்களை எவ்வாறு நம்பவுது என்பதேயாகும். ஏனெனில் பல தசாப்தங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் பதவிக்கு வந்து நிறைவேற்றவில்லை. அல்லது அவர்கள் ஒருசில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அவர்களது வாக்குறுதிகளின் பொதுவான நோக்கமான வளமான வாழ்க்கை என்பதற்கு எதிராகவே அவர்கள் பதவிக்கு வந்து செயற்பட்டுள்ளனர். 1970 ஆண்டுக்கு பின்னரான 45 ஆண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 1960 களில் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகளுக்கு வாரமொரு முறை ஒரு நபருக்கு இரண்டு கொத்து (சுமார் ஒரு கிலோ) வீதம் அரிசி மானிய விலைக்கு வழங்கப்பட்டு வந்தது. 1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கம் அதில் ஒரு கொத்து அரிசியை மட்டும் இலவசமாக வழங்கி மற்றைய ஒரு கொத்து மானிய அரிசியை இரத்துச் செய்தது. இது பெரும்பாலான மக்களை வெகுவாக பாதித்தது. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினதும் அதன் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியினதும் தலைவியான சிறிமா பண்டாரநாயக்க 'சந்திர மண்டலத்திலிருந்தேனும்' கொண்டு வந்து முன்னர் போல் இரண்டு கொத்து அரிசியை மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். இது இலங்கையின் தெர்தல் வரவாற்றில் முக்கிய வாக்குறுதியொன்றாக இன்னமும் பேசப்படுகிறது. ஐக்கிய முன்னணி அத்தேர்தலில் வாரலாற்றில் முதன்முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெற்று பதவிக்கு வந்த போதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சிறிமா பண்டாரநாயக்கவின் அந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் வiலாறு காணாத உனவுப் பஞ்சமும் ஏற்பட்டது. எனவே 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்த வாக்குறுதி மீறலை கடுமையாக விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சி தாம் பதவிக்கு வந்தால் வாரத்துக்கு ஒரு நபருக்கு எட்டு இறாத்தல் (அக்காலத்தில் இலங்கையில் மெற்றிக் அளவீட்டு முறை அமுலில் இருக்கவில்லை) வீதம் தானியம் மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதியளித்தது. ஐதேக அத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, ஐதேக பொதுத் தேர்தலை நடத்தர்து தொடரந்து 17 வருடங்களாக மோசமான கொடுங்கொள் அட்சியொன்றை நடத்தியது. எனவே வயிற்றுப் பசியைப் பார்க்கிலும் ஜனநாயக உரமைகள் முன்னிலை பெற்றது. அதன் விளைவாக 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலசுக உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி நிறைவேற்று ஜனாதிபதி முறைறை ஒழிப்பதை தமது முதன்மை வாக்குறுதியாக முன்வைத்தது. 62 வீத வாக்குகளைப் பெற்று பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிகா குமாரதுங்க அத்தேர்தலில் ஜனாதிபதியானார். ஜனாதிபதித் தேர்தலொன்றில் அந்தளவு மக்கள் ஆதரவு பெற்றவர் சந்திரிகா மட்டுமே. எனினும் அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் அதே வாக்குறுதியை வழங்கினார். ஆயினும் அதனை நிறைவேற்றவும் இல்லை அதற்கான நாடாளுமன்ற பெரும்பான்மை அவரிடம் இருக்கவும் இல்லை. அதனை அடுத்து 2005 மற்றும் 2010 ஆம் ஜனாதிபதரித் தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷவும் இதே வாக்குறுதியை வழங்கினார். 2010 ஆம் ஆண்டு அதற்காக அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும் அவர் அதனை நிறைவேற்றாது தமது அதிகாரங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளும் வகையில் அந்த பெரும்பான்மை பலத்தை பாவித்தார். இவ்வாறே 2015 ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக மைத்திரிபால சிறிசேனவும், வளமான நாட்டை (சௌபாக்கியயே தெக்ம) உருவாக்குவதாக 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்குறுதியளித்தனர். இவ்வாறு தொடர்ந்து பல தலைவர்கள் வாக்றுதிகளை வழங்கி இறுதியில் 2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. இந்த வரலாற்றை மறந்து தேர்தல் விஞ்ஞாபனங்களை நம்புவதா என்ற கேள்வி மக்கள் முன் உள்ளது. இன்றைய ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான கடசிகளில் ஐதேகவின் வரலாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் வரலாறும் ஒன்றாகும். ஏனெனில் 2020 ஆண்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி ஐதேகவிலிருந்து பிரிந்து சென்றது. அந்தப் பிளவும் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் காரணமாக ஏற்படவில்லை. அது கட்சித் தலைமை பதவிக்காக ரனிலுக்கும் சஜித்துக்கும்; இடையே ஏற்பட்ட பலப் போரின் விளைவாகும். எனவே ஐதேகவின் கடந்த காலத்துக்கான பொறுப்பிலிருந்து தற்போதைய ஐதேகவுக்கோ ஐசமவுக்கோ தப்பிவிட முடியாது. அக்கட்சி இனப் பிரச்சினையைப் பற்றி இன்று எதைக் கூறினாலும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கக் கூடிய நிலையில் இருந்த அப் பிரச்சினையை பாரிய யுத்தமாக மாற்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான ஐதேக அரசாங்கத்தின் கொடிய அடக்குமுறையே காரணமாகியது. சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர். அவ்வரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால். 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்திருக்கலாம். 1983 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி புலிகள் 13 இராணுவத்தினரை கொன்ற போது அவர்களில் உடல்களை அவரவரது கிராமங்களுக்கு அனுப்பாது அவற்றை கொழும்புக்கு கொண்டு வந்தமை பிரச்சினையை ஊதிப்பெருக்கி பெரும்பான்மை மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டதற்குச் சமமாகும். அதன் விளைவை நாடு பின்னர் அனுபவித்தது. இந்தப் போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எங்கும் அறிக்கையிடப்படவில்லை. சில அறிக்கைகளின் படி இவ்வெண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும். அதேபோல் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்த மக்கள் விடுதலை முன்னணியை எவ்வித ஆதாரமுமின்றி கருப்பு ஜூலை கலவரத்தோடு தொடர்புபடுத்தி தடை செய்து அதனை மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளியதும் ஐதேகவேயாகும். பின்னர் அக்கிளர்ச்சியை அடக்குவதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது. 1989 ஆம் ஆண்டு ரனசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றன் பின்னர் நாட்டில் பல பகுதிகளில் வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடந்த காட்சி அக்காலத்தில் பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது. பட்டலந்த, எலியகந்த போன்ற சித்திர வதை முகாம்களை  பற்றி எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சியின் போது சுதந்திர வர்த்தக வலயங்கள், பாரிய நீர் தேக்கங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அதிகரித்து வந்த கடன் சுமைக்கு அது எவ்வகையிலும் பரிகாரம் ஆகவில்லை. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் ஐதேக ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐதேக ஆட்சி அமைத்தது. சஜித்தும் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தார். இன்று போலவே வாக்குறுதிகளை வழங்கி அவ்வாறு பதவிக்கு வந்தாலும் அபிவிருத்தி என்று எதுவுமே நடைபெறவில்லை. அக்காலத்திலும் அதிகரித்து வந்த கடன்களே 2022 ஆம் ஆண்டு நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது. பொதுஜன முன்னணியின் வரலாற்றைப் பற்றி இந்hநட்டு சிறுபான்மை மக்களுக்கு புதிதாக எதையும் கூறத் தேவையில்லை. மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்காவின் காலத்தில் 14 மாதங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்று முன்மாதிரியாக நடந்து காட்டியுள்ளது. வன்முறை அரசியலை கைவிட்டு சுமார் 35 ஆண்டுகளாக ஜனநாயக அரசியலிலும் முன்மாதிரியாக இருந்து காட்டியுள்ளது. தமது பழைய பிழையான நிலைப்பாடுகளையும் படிப்படியாக கைவிட்டு வந்துள்ளது. ஆயினும் அக்கட்சி பூரண அதிகாரத்துடன் இது வரை ஆட்சியில் இருந்ததில்லை. அவ்வாறான நிலையில் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-வாக்குறுதிகளைப்-பார்க்கிலும்-வரலாறே-முக்கியம்/91-343898
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.