Jump to content

சுவையான தேனீர்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வசம்பண்ணே நீங்களும் தேநீர் கடைக்கு வந்துட்டயல் போல

அது சரி நம்மட வாழ்கையில இதெல்லாம் சகஜம் தானே

வாங்கோ கஞ்சா காப்பி இருக்கிறது ஒரு கப் குடிக்கிறது :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது தேநீர் போடும் போது சுடுதண்ணி போத்தலினுள் கொஞ்சம்

புதினா ......அல்லது

தேசி துளிர் போட்டு கொள்ளுங்கள் வாசனை இன்னும் அதிகமாக இருக்கும்

இப்படிதான் எங்களது ஆச்சிரமத்தில் என் சிஸ்யைகள் தயாரிப்பர்கள்

சுவையோ சுவை :rolleyes::rolleyes:

ஒரு தடவை தமிழ் சிறி குடித்தது கேட்டு பாருங்கள் தமிழ் சிறியிடம்? :unsure::(

அதைக்குடிச்சாப்பிறகு தானே எனக்கு முற்பிறப்பிலை நடந்தது எல்லாம் ஞாபகம் வருது முனிவர் . :o

மற்றது முனிவர் , இவ்வளவு வடிவான சிஸ்யைகளை எங்கே தேடிப்பிடிக்கிறனீங்கள் . ? :rolleyes:

Link to comment
Share on other sites

மற்றது முனிவர் , இவ்வளவு வடிவான சிஸ்யைகளை எங்கே தேடிப்பிடிக்கிறனீங்கள் . ? :)

முனிவர் சிஸ்யைகளை தேடி போறதில்ல... அவரைத் தேடி தான் அவர்கள் வருவார்கள்....

அதற்காகத் தானே முனிவர் தவம் கிடக்கிறார்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் சிஸ்யைகளை தேடி போறதில்ல... அவரைத் தேடி தான் அவர்கள் வருவார்கள்....

அதற்காகத் தானே முனிவர் தவம் கிடக்கிறார்....

:):D:D:D:lol::D

Link to comment
Share on other sites

எனக்கும் தேனீருக்கும் எட்டா பொருத்தம்..எப்படி தான் போட்டாலும் சரியா வரதாம்.. :)

Link to comment
Share on other sites

வாங்கோ வசம்பண்ணே நீங்களும் தேநீர் கடைக்கு வந்துட்டயல் போல

அது சரி நம்மட வாழ்கையில இதெல்லாம் சகஜம் தானே

வாங்கோ கஞ்சா காப்பி இருக்கிறது ஒரு கப் குடிக்கிறது :D:D

:)அதுசரி போனமுறை வரேக்க கசிப்புத் தேனீர் எண்டு தந்தியள். இப்போ கஞ்சா தேனீரோ?? சரி சரி சிஸ்யைகளை நல்லாத்தான் கலக்குறீங்க சா.... சா...... சிஸ்யைகளோடு நல்லாத்தான் கலக்குறீங்க. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தேனீருக்கும் எட்டா பொருத்தம்..எப்படி தான் போட்டாலும் சரியா வரதாம்.. :)

அரோகரா பிள்ளைக்கு வாழ்க்கைப்படப்போறவன் துலைஞ்சான் பாவி happy01941.gif

Link to comment
Share on other sites

குறிப்புகளுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை சொன்னபோல நானும் வாசமான தேநீர் குடிச்சிருக்கிறேன் ல.

:):D:D

அது தேநீர் அல்ல. கசிப்பாக இருக்கும் பிள்ளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எந்த தேயிலை போட வேண்டும் டில்மாவா அல்லாட்டி லிப்டனா?சிறிலங்கா தேயிலை என்றால் நான் குடிக்க மாட்டன் சிறிலங்காவை புறகணிப்போம்.

சுப்பண்ணா சொன்னது மசாலா தேநீர் என்று நினைக்கிறன் அதையும் நான் குடிக்க மாட்டன் ஏன் என்றால் மசாலா சம்ஸ்கிருத சொல் ஆக்கும். :)

Link to comment
Share on other sites

சிறிலங்கா தேயிலை என்றால் நான் குடிக்க மாட்டன் சிறிலங்காவை புறகணிப்போம்.

சுப்பண்ணா சொன்னது மசாலா தேநீர் என்று நினைக்கிறன் அதையும் நான் குடிக்க மாட்டன் ஏன் என்றால் மசாலா சம்ஸ்கிருத சொல் ஆக்கும். :)

:D :D

ஏன் புத்தன், தேநீரையே குடிகாமல் விடுங்களன்.... அது வெள்ளைக்காரன் இலங்கையில் அறிமுகப்படுத்தியது... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:):D

ஏன் புத்தன், தேநீரையே குடிகாமல் விடுங்களன்.... அது வெள்ளைக்காரன் இலங்கையில் அறிமுகப்படுத்தியது... :D

:D தேனீரை உலகத்திற்க்கு அறிமுக படுத்தினது,.நாங்கள்தான் ஆக்கும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொன்ன முறைப்படி போடுங்கள் சரியாய் வரும்

இளங்கவி

நான் சொன்ன முறைப்படி போடுங்கள் சரியாய் வரும்

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நாட்டுத்தேயிலையாயும் இருக்கலாம் இந்த முறையை பரீட்ச்சித்துப் பார்க்கலாம். நம் தாய் நாட்டுப்பற்றுக்கு மிக்க நன்றி.

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணா சொன்னது மசாலா தேநீர் என்று நினைக்கிறன் அதையும் நான் குடிக்க மாட்டன் ஏன் என்றால் மசாலா சம்ஸ்கிருத சொல் ஆக்கும். :)

புத்தா நீங்கள் தமிழ்பாலிலே தேத்தா குடியுங்க :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:)அதுசரி போனமுறை வரேக்க கசிப்புத் தேனீர் எண்டு தந்தியள். இப்போ கஞ்சா தேனீரோ?? சரி சரி சிஸ்யைகளை நல்லாத்தான் கலக்குறீங்க சா.... சா...... சிஸ்யைகளோடு நல்லாத்தான் கலக்குறீங்க. :D:D

வசம்பண்ணே கலக்குறதுல நம்மள அடிக்க இயலுமா என்ன?....!! :D:D

அது சரி அன்று வந்த நீங்கள் ஏன்

தமிழ் சிறியையும்

டங்குவாரையும்

ஆதிவாசியையும் ,,சுப்பண்ணையையும் கூட்டிற்று வந்தயள் என்னால முடியாமல் போய் விட்டது தெரியுமா

ஆச்சிரமத்தில் சரியான கலாட்டா தெரியுமா... நீங்கள் அடிச்சிற்று படுத்திட்டயல் ஆனால்

ஆதிவாசியும் ,டங்குவாரும் என் சிஸ்யைகைகளை விரட்டி அடித்துவிட்டனர்........போதாக்குன

றைக்கு நம்ம தமிழ் சிறி

்சுப்பண்ணைக்கு ஊத்தி கொடுக்க அந்தாள் கண்ணு மண்ணு தெரியாம இடறி விழுந்து இப்பவும் அப்படியேதா

இருக்கார் பாருங்கோவன் கடைசியில் நீங்க வேற வாந்தி எடுத்து........அங்கால என்னத்தை சொல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பண்ணே கலக்குறதுல நம்மள அடிக்க இயலுமா என்ன?....!!

அது சரி அன்று வந்த நீங்கள் ஏன்

தமிழ் சிறியையும்

டங்குவாரையும்

ஆதிவாசியையும் ,,சுப்பண்ணையையும் கூட்டிற்று வந்தயள் என்னால முடியாமல் போய் விட்டது தெரியுமா

ஆச்சிரமத்தில் சரியான கலாட்டா தெரியுமா... நீங்கள் அடிச்சிற்று படுத்திட்டயல் ஆனால்

ஆதிவாசியும் ,டங்குவாரும் என் சிஸ்யைகைகளை விரட்டி அடித்துவிட்டனர்........போதாக்குன

றைக்கு நம்ம தமிழ் சிறி

்சுப்பண்ணைக்கு ஊத்தி கொடுக்க அந்தாள் கண்ணு மண்ணு தெரியாம இடறி விழுந்து இப்பவும் அப்படியேதா

இருக்கார் பாருங்கோவன் கடைசியில் நீங்க வேற வாந்தி எடுத்து........அங்கால என்னத்தை சொல்ல

அதுக்கேன் யோசிக்கிறியள் முனிவர்! உங்க கிடக்கிற மிச்சத் தேநீரை மீன்டும் அப்படியே சூடாக்கிப் போட்டு எல்லோருமா போர்வையால மூடி ஆவி புடியுங்கோவன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கேன் யோசிக்கிறியள் முனிவர்! உங்க கிடக்கிற மிச்சத் தேநீரை மீன்டும் அப்படியே சூடாக்கிப் போட்டு எல்லோருமா போர்வையால மூடி ஆவி புடியுங்கோவன்!!!

:D:D:)

Link to comment
Share on other sites

வசம்பண்ணே கலக்குறதுல நம்மள அடிக்க இயலுமா என்ன?....!! :lol::)

அது சரி அன்று வந்த நீங்கள் ஏன்

தமிழ் சிறியையும்

டங்குவாரையும்

ஆதிவாசியையும் ,,சுப்பண்ணையையும் கூட்டிற்று வந்தயள் என்னால முடியாமல் போய் விட்டது தெரியுமா

ஆச்சிரமத்தில் சரியான கலாட்டா தெரியுமா... நீங்கள் அடிச்சிற்று படுத்திட்டயல் ஆனால்

ஆதிவாசியும் ,டங்குவாரும் என் சிஸ்யைகைகளை விரட்டி அடித்துவிட்டனர்........போதாக்குன

றைக்கு நம்ம தமிழ் சிறி

்சுப்பண்ணைக்கு ஊத்தி கொடுக்க அந்தாள் கண்ணு மண்ணு தெரியாம இடறி விழுந்து இப்பவும் அப்படியேதா

இருக்கார் பாருங்கோவன் கடைசியில் நீங்க வேற வாந்தி எடுத்து........அங்கால என்னத்தை சொல்ல

நான் அடிச்சிட்டுத் தானே வாந்தி எடுத்தேன். அதாலை அதிலை பிரைச்சினையில்லை. ஆனால் ஆச்சிரமத்து சிஸ்யைகள் வாந்தி எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிச்சிட்டுத் தானே வாந்தி எடுத்தேன். அதாலை அதிலை பிரைச்சினையில்லை. ஆனால் ஆச்சிரமத்து சிஸ்யைகள் வாந்தி எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். :lol::lol:

முனிவரா ..... அப்படியும் செய்வாரா ..... :):wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேனீர் போடுறது என்னும் முடியவில்லையோ...... :)

அதுசரி... நல்ல சாயமா தேனீர் போட்டுட்டு அதனுள் தேசிக்காய் புளி விட்டு ஆரும் குடிச்சிருக்கிறிங்களோ??? எனக்கு அதன் மணமும் சுவையும் பிடிக்கும். :wub:

Link to comment
Share on other sites

அதுசரி... நல்ல சாயமா தேனீர் போட்டுட்டு அதனுள் தேசிக்காய் புளி விட்டு ஆரும் குடிச்சிருக்கிறிங்களோ??? எனக்கு அதன் மணமும் சுவையும் பிடிக்கும். :)

ஓம் சபேஷ், நான் குடிச்சிருக்கிறன். சுவைக்காக அல்ல... :wub: வேறு ஒரு பிரச்சினைக்காக. பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் போது இதனையும் குடிக்கச் சொல்வார்கள்! :lol: நன்றாக கட்டுப்படுத்துமாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிச்சிட்டுத் தானே வாந்தி எடுத்தேன். அதாலை அதிலை பிரைச்சினையில்லை. ஆனால் ஆச்சிரமத்து சிஸ்யைகள் வாந்தி எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். :):D

ம்.....அப்படியெல்லாம் நடக்காது வசம்பண்ண

நீங்கள் வராமல் இருந்தால் சரிதான் :D:D:D

தமிழ் சிறி அரசியல்ல இதெல்ல சகஜமப்பா :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவரா ..... அப்படியும் செய்வாரா ..... :):D:D

முனிவரானதே அதுக்குத்தானே :D:o

இது முழுக்க வாசித்து ஒரு தேனீர் போட்டு குடிக்கிறதை விட பேசாமால் 2 பெக் அடித்துப்போட்டு படுக்கலாம். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.