Jump to content

கணவன் காதை அறுத்தார் மனைவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு: குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவனின் காதை அறுத்துவிட்டார் மனைவி. இந்த சம்பவம் காஷ்மீர் மாநிலத்தில் நடந்ததது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே வசிப்பவர் மொஹிந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்விந்தர் கவுர். எல்லா குடும்பத்திலும் நடப்பது போல இவர்களின் குடும்பத்திலும் ஏதோ பிரச்சனை.

கணவன் மனைவியிடையே வாக்குவாதம் வலுத்தது. இதில் ஆத்திரமடைந்த ஜஸ்விந்தர், கணவரின் காதை அறுத்து எடுத்து விட்டார். இதனால் வலி தாங்காமல் மொஹிந்தர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், மொஹிந்தர் காது இல்லாமல் கதறிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரை மீட்டு உடனே அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மொஹிந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜஸ்விந்தர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தப்புன்னா காதையும் அறுப்பாள் பத்தினி ...!

நன்றி தற்ஸ் தமிழ்

நல்ல காலம் காது என்றாலும் இரண்டு இருக்கின்றது . மூக்கை அறுத்திருந்தால் ........... எல்லாமே போச்சு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ சிங்குக்கு காது போச்சு கழுத்தை அறுந்திருந்தால் சிங்குக்கு சங்குதான்.................. :lol:

கொலையும் செய்வாள் பத்தினி :o:lol::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ சிங்குக்கு காது போச்சு கழுத்தை அறுந்திருந்தால் சிங்குக்கு சங்குதான்.................. :lol:

கொலையும் செய்வாள் பத்தினி :o:lol::o

தப்புன்னா காதையும் அறுப்பாள் பத்தினி ...!

ஒரு குடும்பப்பிரச்சினையில் காதுபோயிருக்கிறது

இதில் பத்தினிப்பட்டம் எப்படிக்கொடுக்கப்பட்டது???

அல்லத ஏன் கொடுக்கப்பட்டது???

அல்லது ஏன் கொடுக்கப்பட்டது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் காது என்றாலும் இரண்டு இருக்கின்றது . மூக்கை அறுத்திருந்தால் ........... எல்லாமே போச்சு .

மனிசனுக்கு அறுக்கக்கூடியதா மூக்கு மட்டுந்தானா ஒண்ணிருக்கு?

இப்பத்தான் நிம்மதியா மூச்சுவிர்றேம்பா !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசனுக்கு அறுக்கக்கூடியதா மூக்கு மட்டுந்தானா ஒண்ணிருக்கு?

இப்பத்தான் நிம்மதியா மூச்சுவிர்றேம்பா !!

இந்த பயத்திலை தான் , கோவணத்தை கண்டு பிடித்தார்களோ .......... :o

Link to comment
Share on other sites

சிங் தலைப்பாகையை காதைச் சுத்தி கட்டியிருந்தால் இந்த வில்லங்கம் வந்திருக்குமே? அதுக்குதான் சொல்லுறது பழைய கலாச்சாரத்தையெல்லாம் ஒரேயடியா கைவிடக் கூடாதெண்டு. வாங்கோ எல்லாரும் போய் தேங்காய் உடைப்பம்..! :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பயத்திலை தான் , கோவணத்தை கண்டு பிடித்தார்களோ .......... :lol:

யோவ் சும்மா இருங்கோப்பா.சும்மா இருக்கிறதுகளுக்கும் நீங்களே யோசனை கொடுப்பீங்கள் போல இருக்கு :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்புன்னா காதையும் அறுப்பாள் பத்தினி ...!

ஒரு குடும்பப்பிரச்சினையில் காதுபோயிருக்கிறது

இதில் பத்தினிப்பட்டம் எப்படிக்கொடுக்கப்பட்டது???

அல்லத ஏன் கொடுக்கப்பட்டது???

அல்லது ஏன் கொடுக்கப்பட்டது???

பத்தினி பட்டம் கொடுக்கப்படவில்லை அண்ணே

அந்த பெண் பத்தினியா என்பது யாருக்கு தெரியும்?? :o

அதாவது தனக்கு ஏதும் துன்பம் நேர்ந்தால் கொலை செய்யகூடதயங்கமாட்டாள் ஒரு பெண் ,ஏன் புராண கதைகளில் கூட படித்திருக்கிறோம் அல்லவா அதுக்காகதான் அப்படி எழுதினேன்

Link to comment
Share on other sites

இந்த பயத்திலை தான் , கோவணத்தை கண்டு பிடித்தார்களோ .......... :lol:

இனி கொஞ்சம் இறுக்கிக் கட்டினால் நல்லது போல கிடக்கு.. :o

Link to comment
Share on other sites

இனி கொஞ்சம் இறுக்கிக் கட்டினால் நல்லது போல கிடக்கு.. :icon_mrgreen:

போறபோக்கைப் பார்த்தால் இந்தத் திரிக்கும் கிட்டடியில மூடுவிழா வரும்போல இருக்குது..! :unsure::lol:

Link to comment
Share on other sites

வாங்கோ எல்லாரும் போய் தேங்காய் உடைப்பம்..!

இப்பதான் உந்த தேங்காய் பிரச்சன ஓஞ்சு போய் இருக்கு போல ?

திருப்பவுமா??

Link to comment
Share on other sites

போறபோக்கைப் பார்த்தால் இந்தத் திரிக்கும் கிட்டடியில மூடுவிழா வரும்போல இருக்குது..! :icon_mrgreen::unsure:

மனிசி சொல்லுறதை சிங் காது கொடுத்து கேக்கிறதில்ல போல தேவையில்லாமல் எதுக்கு என்டு வெட்டிடா.... தேவையானதை எதுக்கு வெட்ட போகினம்.. :lol:

Link to comment
Share on other sites

மனிசி சொல்லுறதை சிங் காது கொடுத்து கேக்கிறதில்ல போல தேவையில்லாமல் எதுக்கு என்டு வெட்டிடா.... தேவையானதை எதுக்கு வெட்ட போகினம்.. :unsure:

ரொம்ப ஓவராப் போனால் சிலநேரம் தேவையானது அரியண்டம் பிடிச்சது ஆயிடும்..! அப்ப வெட்டு விழ வாய்ப்பிருக்கு..! :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப ஓவராப் போனால் சிலநேரம் தேவையானது அரியண்டம் பிடிச்சது ஆயிடும்..! அப்ப வெட்டு விழ வாய்ப்பிருக்கு..! :icon_mrgreen::unsure:

கடைசியாக.............

முடிவாக.............

இறுதியாக..............

உறுதியாக..............

என்ன சொல்ல வருகின்றீர்கள்?????????????

Link to comment
Share on other sites

கடைசியாக.............

முடிவாக.............

இறுதியாக..............

உறுதியாக..............

என்ன சொல்ல வருகின்றீர்கள்?????????????

சொன்னால் இங்க வெட்டு விழும்.. பரவாயில்லையா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் இங்க வெட்டு விழும்.. பரவாயில்லையா? :icon_mrgreen:

என்னுங்கப்பா

எதுக்கெடுத்தாலும்

எதையாவது வெட்டுறம் என்று பயப்படுத்துறீங்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சும்மா இருங்கோப்பா.சும்மா இருக்கிறதுகளுக்கும் நீங்களே யோசனை கொடுப்பீங்கள் போல இருக்கு :icon_mrgreen::lol:

ரொம்ப ஓவராப் போனால் சிலநேரம் தேவையானது அரியண்டம் பிடிச்சது ஆயிடும்..! அப்ப வெட்டு விழ வாய்ப்பிருக்கு..! :unsure::lol:

மனிசி சொல்லுறதை சிங் காது கொடுத்து கேக்கிறதில்ல போல தேவையில்லாமல் எதுக்கு என்டு வெட்டிடா.... தேவையானதை எதுக்கு வெட்ட போகினம்.. :lol:

எந்த சோகத்திலும் சிரிக்க

சிந்திக்க வைக்கக்கூடிய

அதேநேரம் எல்லைமீறாத எழுத்துக்கள்

நன்றி

நன்றி

நன்றி

இந்த பயத்திலை தான் , கோவணத்தை கண்டு பிடித்தார்களோ .......... :lol:

இன்னும் இன்னும்............

மனிசனுக்கு அறுக்கக்கூடியதா மூக்கு மட்டுந்தானா ஒண்ணிருக்கு?

இப்பத்தான் நிம்மதியா மூச்சுவிர்றேம்பா !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விசயத்திலை நான் குடுத்து வைச்சவன் :lol:

ஏனெண்டால் எனக்கு உள்காயங்கள்தான் எக்கச்சக்கம் :lol:

எனக்கும் காதாவடியிலை அப்பப்ப இடிமுழக்கம் கேக்குறதுதான் :icon_mrgreen: ஆனால் காது இருந்த இடத்திலையே இருக்கும் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த விசயத்திலை நான் குடுத்து வைச்சவன் :lol:

ஏனெண்டால் எனக்கு உள்காயங்கள்தான் எக்கச்சக்கம் :lol:

எனக்கும் காதாவடியிலை அப்பப்ப இடிமுழக்கம் கேக்குறதுதான் :unsure: ஆனால் காது இருந்த இடத்திலையே இருக்கும் :lol:

உது ஒரு பிழைப்பே நான் என்றால் நடு மரத்தில தொங்கி இருப்பன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது ஒரு பிழைப்பே நான் என்றால் நடு மரத்தில தொங்கி இருப்பன். :icon_mrgreen:

இது உங்களுக்கு தேவையா கு.சா :unsure::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது ஒரு பிழைப்பே நான் என்றால் நடு மரத்தில தொங்கி இருப்பன். :rolleyes:

இவருக்கு வீட்டிலை நடக்கிற கூத்தை யோசிச்சால் எனக்கு சிரிப்புசிரிப்பாய் வருதப்பாfighting0059.gif

இதிலை நடுமரம் வேறை happy01941.gif

Link to comment
Share on other sites

உது ஒரு பிழைப்பே நான் என்றால் நடு மரத்தில தொங்கி இருப்பன். :rolleyes:

புன்னகை மன்னனில கமல் தொங்கினமாதிரி நிலமை வரலாம். :blink:

எனக்கும் காதாவடியிலை அப்பப்ப இடிமுழக்கம் கேக்குறதுதான் :blink: ஆனால் காது இருந்த இடத்திலையே இருக்கும் :)

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! இப்பவெல்லாம் காது கொடுத்துக் கேட்காவிட்டால் கண்மணிகள் காதையே அரிந்து விடுகிறார்களா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! இப்பவெல்லாம் காது கொடுத்துக் கேட்காவிட்டால் கண்மணிகள் காதையே அரிந்து விடுகிறார்களா!!!

அதுக்கேன் பிரான்சிலிருந்து அலறுகிறீர்

இப்பவெல்லாம் காது கொடுத்துக் கேட்காவிட்டால் கண்மணிகள் காதைத்தானே............???? அரிந்து

விடுவார்கள் என்று எழுதியிருக்கு..........??????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.