Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலவரிகள் ........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிலவரிகள்

உறவுகளே

சிலவரிகள்

அதாவது

எமக்கு பிடித்த

அல்லது

நாம் கேள்விப்பட்ட

அல்லது

நாம் அனுபவப்பட்ட

சில வரிகள்

என்று எல்லோரும் எழுதுமாப்போல்....

ஆனால்

அது நாம் பாடசாலைகளில் படித்தவற்றை தவிர்த்து இருக்கவேண்டும்

அதாவது திருக்குறள் போன்றவை வேண்டாம்...

உதாரணமாக..

1- நாட்டுப்பற்று என்றால் என்ன...?

நிலத்தில் கும்பிட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசுவதல்ல நாட்டுப்பற்று

அங்கு வாழும் மக்கள்மேல் அன்பு செலுத்துவதே நாட்டுப்பற்றாகும்

2. ..........

நீங்கள் எழுதுங்கள்

  • Replies 56
  • Views 4.9k
  • Created
  • Last Reply

என்றும் எனக்கு பிடித்த வாக்கியம்:

"தீதும் நன்றும் பிறர் தர வரா..."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3- கடவுள் இருக்கிறாரா இல்லையா

என்பதைவிட

அப்படியெருத்தர் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதே முக்கிய கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

.

முற் பகல் செய்யின், பிற் பகல் விளையும்.

.

  • கருத்துக்கள உறவுகள்

உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது; அது சிறுமை என்பது; இதில் அர்த்தம் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6- கடவுள் ஏன் கல்லானார் - மனம்

கல்லாய்ப்போன மனிதர்களாலே...

7- கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தேடிய பொருளை காப்பாற்ற தெரியாதவனுக்கும்

செய்த உதவியை என்னாலே இது முடிக்க பட்டது என கூறுபவனுக்கும்.

செயத உதவியை வைத்து காப்பாற்ற தெரியாதவனுக்கும்..

பரம்பரை சொத்திலே வாழ்பவனுக்கும்...

எக்காலத்திலும் உதவியை செய்யாதே.... :D

..... சிறு பிள்ளை வேளாண்மை, வீடு வந்து சேராது .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வேண்டா பொண்டாட்டி தொட்டாலும் குற்றம் பட்டாலும் குற்றம்"

  • கருத்துக்கள உறவுகள்

அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி !!

  • கருத்துக்கள உறவுகள்

அழுகின்ற ஆணையும்,சிரிக்கின்ற பெண்ணையும் நம்பாதே :D

  • கருத்துக்கள உறவுகள்

நீ இதுவரை கண்டது வெற்றி அல்ல!

வெற்றிக்கான ஏணிப்படிகளே!

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

இன்பமும் துன்பமும் மனம் எனும்

தாய் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகள்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன், ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை,எமது சுதந்திரம், எமது கவுரவம். மேதகு!

இது எனது fb யில் இருந்து எனக்கு பிடித்த சில வரிகள் நான் வாசித்தவற்றில் எனக்கு பிடித்தவை..

1) புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது புரியும் பொழுது வாழ்க்கை முடிகின்றது இதுதான் வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவியுங்கள்...........................

2) கஷ்டம் வர்ற காலம் இருக்கே அது எப்பவுமே விலை உயர்ந்தது காரணம் அப்போது தான் உண்மையான நண்பர்கள் அடையாளம் தெரிவாங்க .....

3) அறிந்தும் அறியாமலும் அப்பப்போ பண்ற தவறுகள் தான் வாழ்க்கையோட திசையை தீர்மானிக்கிறது

4)எமது வாழ்க்கையில் நாம் தவறவே விடக்கூடாத 3 gifts

1. காதலி (கடவுள் கொடுத்த gift )

2. அம்மா (gift ஆக வந்த கடவுள் )

3. நண்பர்கள்.(கடவுளுக்கே கிடைக்காத gift ..)

5)நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழ்வதை விட ...உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் .... அன்பின் அர்த்தம புரியும் ..... :D

................................................

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைக்காக பணமே அன்றி பணத்துக்காக வாழ்க்கை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் வண்டியில் (வண்டிலில்) ஏறும் வண்டியும் ஓடத்தில் ஏறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24) உனக்கு நாடு என்ன செய்தது என்பது சுயநலம்

நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதே பொதுநலம்

  • கருத்துக்கள உறவுகள்

அழகான வரிகள். எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25- அம்மா என்றழைக்காத உயிரில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீழ்வது யாராகினும் வாழ்வது நாடாகட்டும்!

Edited by ஆண்டவன்

  • கருத்துக்கள உறவுகள்

தேடாதே! தேடினால் நீ காணாமல் போய் விடுவாய்!!

எந்த நினைவு உன்னை அதிகமாக துன்புறுத்துகிறதோ,

அதற்குப் பெயர்தான் பசுமையான நினைவு!

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல

விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட

ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

இப்படியானவைகளையா இணைக்கும் படி கேட்டு இருந்தீர்கள்? ஆம் என்றால் தொடரும்...

உன் உருவத்தை உனக்கே காட்டிக்கொடுப்பது கண்ணாடி

உன் உள்ளத்தை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுப்பது உன் பேச்சு

தலைக்கனத்தைக்கொடுக்கிற வெற்றியை விட ஜெஜிக்கணும் என்று வெறியை கொடுக்கிற தோல்வி தான் சூப்பர்....

நீங்கள் செய்யும் தவறுகள் கூட

புனிதமாகும்

நீங்கள் அதை ஏற்று கொள்ளும் போது....

தன் பிரச்சினையை தானே தீர்க்க முயலாதவனுக்கு கடவுள் கூட உதவ மாட்டார் ....

‎"நண்பனையும் நேசி

""எதிரியையும் நேசி "நண்பன் உன் வெற்றிக்கு துணையாய் இருப்பான் ,எதிரி உன்

வெற்றிக்கு காரணமாய் இருப்பான்

எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம்

:D from my face book..and my diary

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.