Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி !

ஒரு சில நாடுகளைத்தவிர இன்று சர்வதேச ரீதியாக சிங்களம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கெதிராகவும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கெதிராகவும் எதிர்ப்பும், அவைபற்றிய விசாரணைகளுக்கான கூக்குரலும் ஒலித்து வரும் இவ்வேளையில், அப்போர்க்குற்றங்களை தமிழர்கள மன்னிக்கவும், மறக்கவும் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தச்ங்கரி பீ.பீ.ஸீ செவ்வியின்போது தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர் சார்பாகவும் தான் இதைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

அவரின் ஒலிவடிவச் செவ்வியைக் கேட்பதற்கு இந்த பக்கத்திலுள்ள இணைப்பை அழுத்துங்கள்,

http://www.bbc.co.uk/news/world-south-asia-13190576

சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி !

ஒரு சில நாடுகளைத்தவிர இன்று சர்வதேச ரீதியாக சிங்களம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கெதிராகவும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கெதிராகவும் எதிர்ப்பும், அவைபற்றிய விசாரணைகளுக்கான கூக்குரலும் ஒலித்து வரும் இவ்வேளையில், அப்போர்க்குற்றங்களை தமிழர்கள மன்னிக்கவும், மறக்கவும் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தச்ங்கரி பீ.பீ.ஸீ செவ்வியின்போது தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர் சார்பாகவும் தான் இதைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

அவரின் ஒலிவடிவச் செவ்வியைக் கேட்பதற்கு இந்த பக்கத்திலுள்ள இணைப்பை அழுத்துங்கள்,

http://www.bbc.co.uk/news/world-south-asia-13190576

இவருக்குப் பொழுது போகேல போல கிடக்குது.அது சரி செத்த சனம் முழுக்க இவற்ற சொந்தம பந்தம் இல்லைத்தானே ^_^^_^^_^

... ஆமாம், சங்கரி ஐயா!! நீர் எங்கே பாதிக்கப்பட்டனீர்????????? ... நடந்த இனப்படுகொலைகளை உலகெங்கும் சென்று நியாயப்படுத்திக் கொண்டல்லவா இருந்தனீர்?????? .......ஒரு மனுசன்??? .... கேவலம் மனிதத்தை தொலைத்து விட்டு விரிந்த அலைந்த !!!

Edited by நிழலி
ஒருமையில் எழுதப்பட்டவை நீக்கப்பட்டன

முடியல...

:wub:

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஆனந்தசங்கரி அவர்கட்கு (திரு என நான் தங்களை விழித்தது தமிழ்மொழி மலினப்பட்டுவுடக்கூடாதென்பதற்காகவே, மற்றும்படி தங்கள்மீது எதுவித மதிப்பும் எனக்கில்லை) தங்களுடன் நான் தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிமுகமானவனில்லை என்றாலும் தங்களது கடந்த காலத் தில்லுமுல்லுகளில் அனேகமானவையை நான் அறிந்தவன். யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணைக் குதம் வைத்திருந்த இராசசூரியருக்கு பளைக்கு அடுத்துள்ள இயக்கச்சியில் ஒரு உபதபால் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணுடைய கொலையுடன் தொடர்பிருந்ததை தாங்கள் அறிவீர்கள். தங்களுக்கும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு பின்ணணி இருந்தது தங்களது திரவிளையாடலால் சீவமரணமவரை போனதையும் பின்பு காப்பாற்றப்பட்டதையும் என்னைப்போன்ற சிலர் அறிவர். மாறாக தங்களது வழித்தோன்றல் அனைவரும் கனடாநாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது உலகிற்கே தெரியும். தமிழ் மக்கள் மறந்து மன்னித்து விடுவார்கள் என்பதனை சொல்வதற்கு தங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது? தமிழர் கூட்டமைப்பு தற்போது தமிழர் விரோததேசமாம் இந்தியாவது நிகழ்ச்சிநிரலின்படியே நடக்கின்றது. அது போன்ற தமிழர் தலையில் மிளகாய் அரைக்கும் கட்சிகளுடன் மீண்டும் கூட்டுச்சேர்ந்து விட்டதை ஒட்டுமொத்தத் தமிழ் உலகமும் ஏற்றுக்கொண்டுவிடும் எனத் தாங்கள் நினைத்தால் அதைப்போன்றதொரு மடமை இந்நூற்றாண்டில் இருக்காது. மாறாக தங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கிய வழக்கு இப்போதும் சிங்களச் சிறீலங்காவினது நிதிமன்றத்தில் நிலுவையாக உள்ளது. தங்களை கூட்டமைப்பினர் தங்களுடன் உள்வாங்கியிருந்தாலும் அந்த வழக்கினை மறுபரிசீலனை செய்யவே தாங்கள் இதுவரை தயாரகவில்லை திமிழர் விரோததேசமாம் இந்தியாவின் எடுபிடிகளான கூட்டமைப்பும் இதுபற்றி எதுவித கோரிக்கையும் தங்களிடம் வைக்கவில்லை. தாங்கள் எல்லாம் ஒரு அரசியல்வாதி என அறிக்கைதரவந்திட்டியள். உங்களது அடிப்பொடியள் இந்தக்கருத்தை தங்களிடம் கொண்டுவந்து சேர்ப்பார்கள் என நம்புகிறோன். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் உனது சந்ததி விளங்காது நாசமாப்போகும்.நீ அச்சுவேலியில இரண்டாம்தாரமாக ஒருமாட்டை அவிட்டியே அந்தச்சந்ததியையும் சேர்த்துத்தான் சொல்லுறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி !

இப்பிடியான ஒரு மனிசபிறப்பை நினைச்சு அழுறதா?சிரிக்கிறதா?திட்டுறதா?

ஈழத்தமிழனுக்கு கிடைச்ச மகாகொடுமை ஆனந்தசங்கரியே நீ ஒரு செக்கு மாடு

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி !

ஒரு சில நாடுகளைத்தவிர இன்று சர்வதேச ரீதியாக சிங்களம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கெதிராகவும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கெதிராகவும் எதிர்ப்பும், அவைபற்றிய விசாரணைகளுக்கான கூக்குரலும் ஒலித்து வரும் இவ்வேளையில், அப்போர்க்குற்றங்களை தமிழர்கள மன்னிக்கவும், மறக்கவும் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தச்ங்கரி பீ.பீ.ஸீ செவ்வியின்போது தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர் சார்பாகவும் தான் இதைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

அவரின் ஒலிவடிவச் செவ்வியைக் கேட்பதற்கு இந்த பக்கத்திலுள்ள இணைப்பை அழுத்துங்கள்,

http://www.bbc.co.uk/news/world-south-asia-13190576

ஒரு கன்னத்தில் அடிப்பவனுக்கு மற்றக் கன்னத்தையும் காட்டு என்று ஏசுநாதர் சொன்னார்!

இந்தாள் முழு உடுப்பையும் கழட்டிப்போட்டு மன்னிப்புக் கேட்குது!!!

எந்த விதத்திலும் பாதிக்கப் படாத இதற்கு, மற்றவர்களுக்காக மன்னிப்புக் கேட்கும் உரிமையை யார் கொடுத்தது?

சிங்களத்தின் போர்க்குற்றங்களை தமிழர்களாகிய நாம் மன்னிக்கவும் , மறக்கவும் விரும்புகிறோம் - ஆனந்தசங்கரி !

ஒரு சில நாடுகளைத்தவிர இன்று சர்வதேச ரீதியாக சிங்களம் மேற்கொண்ட போர்க்குற்றங்களுக்கெதிராகவும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களுக்கெதிராகவும் எதிர்ப்பும், அவைபற்றிய விசாரணைகளுக்கான கூக்குரலும் ஒலித்து வரும் இவ்வேளையில், அப்போர்க்குற்றங்களை தமிழர்கள மன்னிக்கவும், மறக்கவும் விரும்புவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தச்ங்கரி பீ.பீ.ஸீ செவ்வியின்போது தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர் சார்பாகவும் தான் இதைச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார்.

அவரின் ஒலிவடிவச் செவ்வியைக் கேட்பதற்கு இந்த பக்கத்திலுள்ள இணைப்பை அழுத்துங்கள்,

http://www.bbc.co.uk/news/world-south-asia-13190576

நீரே தமிழரா என்பது கேள்விக்குறி? இதில் நீர் எப்பிடி தமிழர் சார்பில் மன்னிப்பு கேட்பீர்?

நித்திரையில் இருந்து விட்டு எழும்பிப் பேசுது. அவிட்டு விட்டிருக்கிறாங்கள் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச எலும்புத்துண்டு போட்டு விட்டான் போல அதுதான் கொஞ்சம் உசராய்க் கதைக்குது.வெண்ணை திரளும் போது தாளியை உடைக்கிற கலை இந்த நா-க்கு கைவந்த கலை முன்பு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ததேகூ உருவாக்கியபோது வழக்குப் போட்டு உதயசூரியன் சின்னத்தை முடக்கியவர்.மக்களால் தூக்கி எறியப்பட்டு கிடந்த இவரை மீண்டும் உள்வாங்கியது சம்பந்தரின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மன்னித்தாலும் மனித நேய அமைப்புக்கள் மன்னிக்காது,சர்வதேசமும் மறக்காது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கன்னத்தில் அடிப்பவனுக்கு மற்றக் கன்னத்தையும் காட்டு என்று ஏசுநாதர் சொன்னார்!

இந்தாள் முழு உடுப்பையும் கழட்டிப்போட்டு மன்னிப்புக் கேட்குது!!!

எந்த விதத்திலும் பாதிக்கப் படாத இதற்கு, மற்றவர்களுக்காக மன்னிப்புக் கேட்கும் உரிமையை யார் கொடுத்தது?

இந்த ஐயா இன்னொரு ஐநா விருதுக்கு பிளான் பண்ணி இருப்பார். இவங்க பரம்பரையே அப்படித்தான். சொந்த இனம் அழிஞ்சாலும் பறுவாயில்லை.. தனக்கு விருது கிடைக்கனுன்னு நினைக்கிற இழி பிறப்புகள் இதுகள். :rolleyes::unsure::(

... இந்த சங்கரிக்கு, இனப்படுகொலை உச்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ... சிங்கள பாதுகாப்புப்படை பாதுகாப்பு 24 மணிநேரமும் வழங்க, கொழும்பில் உயர்பாதுகாப்பு வலய பகுதியிலுள்ள மாளிகையில், சிங்கள அரசு கொடுக்கும் இலவசங்களில் வாழ்ந்து கொண்டு இருந்தது ... ... அதற்கு மேல் இனப்படுகொலைக்கு ஆதரவான கருத்துக்களை கொட்டியபடி இருந்தது .... இன்று ??????!!!!!

Edited by Nellaiyan

நிபுணர் குழு அறிக்கைக்கு மட்டு. மாநகர சபை கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை கண்டனத் தீர்மானமொன்றை இன்று நிறைவேற்றியுள்ளது.

இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் ஒன்றுகூடிய மாநகரசபை உறுப்பினர்கள் மேற்படி கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள் கண்டனப் பிரேரணை அங்கீகாரத்தின்போது அமர்வில் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/20342-2011-04-27-07-13-54.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மன்னிப்புக்கு ஒரு வீத ஆதரவு தானும் இருக்கவேண்டுமென்றால்.........

ஆகக்குறைந்தது வடக்கு கிழக்கு இணைந்த மாநில சுயாட்சியையாவது சிங்களத்திடம் சங்கரி பெற்றுக்கொண்டே இதைச்சொல்லியிருக்கணும்.

மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் கருத்துக்கு நாம்தான் காரணமின்றி முன்னுரிமை கொடுத்து கருத்து எழுதி பெரியாளாக்குகின்றோம். என்னைப் பொறுத்தவரைக்கும் இப்படியானவர்களின் கருத்துக்கு பதில் எழுதுவதே நாம் எழுதும் எழுத்துக்கு செய்யும் துரோகம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எஜமானிகளுக்காவது இறுதிவரை விசுவாசமாக இருக்கிறார்களே?

சொத்துக்களையும் சுகங்களையும் நீங்கள்தான் தரமான தலைவர்கள் என்பதையும் தமிழர்களும் இவர்களுக்கு கொடுத்திருந்தால்........... தமிழர்களுக்கு விசுவாசமாக இருந்திருப்பார்கள்................... ஆனால் தமிழர்கள்தான் சுடுகாட்டில் இருந்திருப்பார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.