Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞராய் மாற வழி சொல்வீரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நீண்ட நாட்களாய் எப்படியாவது ஒரு கவிதை எழுதி விடலாம் என யோசிக்கிறேன் ஆனால் எப்படித் தான் யோசித்தாலும் எனக்கு கவிதை வருகுதில்லை[சுட்டுப் போட்டாலும் வராது என்பது வேற விசயம் :rolleyes: ]...இங்கே யாழில் அநேகமாக எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள் எப்படி யோசித்தால் கவிதை வரும் என சொன்னால் நானும் ஒரு கவிதை எழுதுவன் அல்லவா...காதலித்தால் கவிதை வரும் என சிலர் சொன்னார்கள் காதலும் வரவில்லை,கவிதையும் வரவில்லை :lol:

யாழ்கள கவிஞர்களே கவிதை எழுதுவதற்கு என்ன தேவை என சொல்வீர்களா?[மூளை தேவை என சொல்ல வேண்டாம் அது என்னிடம் இல்லை :D ]...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்தால் கவிதை வரும்

அது அந்தக்காலம்

காதல் தோற்றால் கவிதைவரும் தற்போது

தனிமையிலே கவிதை வரும்

அது அந்தக்காலம்

கூட்டம் சேர்ந்தால் கவிதை வரும் இந்தக்காலம்

சந்திரனை சூரியனைக்கண்டால் கவிதைவரும்

அந்தக்காலம்

போத்திலைக்கண்டால் கவிதை வரும்இந்தக்காலம்.................. :lol::D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்தால் கவிதை வரும்

அது அந்தக்காலம்

காதல் தோற்றால் கவிதைவரும் தற்போது

தனிமையிலே கவிதை வரும்

அது அந்தக்காலம்

கூட்டம் சேர்ந்தால் கவிதை வரும் இந்தக்காலம்

சந்திரனை சூரியனைக்கண்டால் கவிதைவரும்

அந்தக்காலம்

போத்திலைக்கண்டால் கவிதை வரும்இந்தக்காலம்.................. :lol::D:D:D

இதையும் தண்ணீ அடித்துக் கொண்டா அண்ணா எழுதினீங்கள் :lol:

படி-1 கோப்பையை கழுவி குத்தென நிறுத்துங்க..

படி-2 குவாட்டரை ஊத்தி வாட்டரை மிக்ஸ் பண்ணுங்க...

படி-3 மூச்சை இழுத்து மூக்கைப்புடிங்க...

படி-4 கப்புண்ணு எடுத்து சப்புண்ணு அடிங்க..

படி-5 ஊறுகாய தொட்டு உதட்டில வைங்க..

படி-6 பேனைய எடுத்து பேப்பரை மடிங்க...

இப்ப எழுதத்தொடங்குங்க...கவிதை வரும் கானாவா.....

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வந்தால் கவிதை வரும்

அது அந்தக்காலம்

காதல் தோற்றால் கவிதைவரும் தற்போது

தனிமையிலே கவிதை வரும்

அது அந்தக்காலம்

கூட்டம் சேர்ந்தால் கவிதை வரும் இந்தக்காலம்

சந்திரனை சூரியனைக்கண்டால் கவிதைவரும்

அந்தக்காலம்

போத்திலைக்கண்டால் கவிதை வரும்இந்தக்காலம்.................. :lol::D:D:D

உங்களுக்கு எப்படி கவிதை வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எப்படி கவிதை வரும்.

எனது நாலு வரிகளும் அதைப்பார்த்ததோடு வந்தது

போட்டால் நல்ல கவிதை வரும்

ஆனால் நமக்கு அதற்கு முன்னர் கவிதை வருகுதோ இல்லையோ

அதை போட்டால்

வாயில் நல்லதமிழ் இலக்கண வசனங்கள் வருமே................? :lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்
question%20mark%20funny%20face-thumb-200x226-95096.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும்....

நீண்ட நாட்களாய்....

எப்படியாவது ஒரு கவிதை.....

எழுதி விடலாம் என யோசிக்கிறேன்??

ஆனால் எப்படித் தான் யோசித்தாலும் எனக்கு கவிதை வருகுதில்லை!!!!

சுட்டுப் போட்டாலும் வராது என்பது வேற விசயம் :rolleyes:

இங்கே யாழில்???????????

அநேகமாக எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள்;;;;;;;;;

எப்படி யோசித்தால் கவிதை வரும்????

என.........

சொன்னால் நானும்......

ஒரு கவிதை எழுதுவன் அல்லவா...

காதலித்தால் கவிதை வரும் என சிலர் சொன்னார்கள் :(

காதலும் வரவில்லை :huh:

கவிதையும் வரவில்லை :o

இதுவும் கவிதைதான் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நீண்ட நாட்களாய் எப்படியாவது ஒரு கவிதை எழுதி விடலாம் என யோசிக்கிறேன் ஆனால் எப்படித் தான் யோசித்தாலும் எனக்கு கவிதை வருகுதில்லை[சுட்டுப் போட்டாலும் வராது என்பது வேற விசயம் :rolleyes: ]...இங்கே யாழில் அநேகமாக எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள் எப்படி யோசித்தால் கவிதை வரும் என சொன்னால் நானும் ஒரு கவிதை எழுதுவன் அல்லவா...காதலித்தால் கவிதை வரும் என சிலர் சொன்னார்கள் காதலும் வரவில்லை,கவிதையும் வரவில்லை :lol:

யாழ்கள கவிஞர்களே கவிதை எழுதுவதற்கு என்ன தேவை என சொல்வீர்களா?[மூளை தேவை என சொல்ல வேண்டாம் அது என்னிடம் இல்லை :D ]...நன்றி

மனதைத் தெளிவாக எப்போதும் வைத்திருங்கள்!

மற்றவர் துன்பங்களைப் பார்த்துப் கொதிப்படையுங்கள்!

கவிதை தானாக வரும்!!!

அதைச் சுவைக்கக் களம் காத்திருக்கின்றது!!!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

படி-1 கோப்பையை கழுவி குத்தென நிறுத்துங்க..

படி-2 குவாட்டரை ஊத்தி வாட்டரை மிக்ஸ் பண்ணுங்க...

படி-3 மூச்சை இழுத்து மூக்கைப்புடிங்க...

படி-4 கப்புண்ணு எடுத்து சப்புண்ணு அடிங்க..

படி-5 ஊறுகாய தொட்டு உதட்டில வைங்க..

படி-6 பேனைய எடுத்து பேப்பரை மடிங்க...

இப்ப எழுதத்தொடங்குங்க...கவிதை வரும் கானாவா.....

செய்துபார்த்தேன் வாந்திதான் வந்துள்ளது.............

போட்டோ எடுத்து ஸ்கேன் பண்ணி அப்லோட்பண்ணவா?

இதுவும் கவிதையா இருக்குமோ என்று சின்ன சந்தேகமா இருக்கு

எதுக்கெதுக்கெல்லாமோ பரிசு கொடுக்கிறாங்க இதுக்கும் தருவாங்களா?

கவிதை எழுதலாம். ஆனால் கவிஞராக ஆவது கடினம்.

கவிதை தயாரிப்பது எப்படி

(கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கு மட்டும்)

தேவையான பொருட்கள்.

1 பழைய பத்திரிகை

1 பாத்திரம்

1 கத்தரிக்கோல்

பசை (தேவையான அளவு)

1 வெள்ளைப் பேப்பர் (4)

1 போத்தல் (தண்ணி), 1 கிளாஸ்

செய்முறை

பத்திரிகையை எடுத்து அதிலுள்ள பிடித்தமான சில சொற்களை கத்தரிக்கோலினால் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாகப் பேச்சு வளக்கில் இல்லாத சொற்களாக இருந்தால் தூக்கலாக இருக்கும். கொலை கொள்ளை போன்ற செய்திகளைத் தவிர்க்கவும்.

வெட்டிய சொற்களை பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.

பின்னர் சொற்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு வரிசையில் 2 அல்லது 3 சொற்கள் வரக் கூடியதாக வெள்ளைப் பேப்பரில் ஒட்டவும்.

கவிதை (?) தயார். ஆறுதலாகப் படித்துப் பாருங்கள். புரியாவிட்டால் 1 கிளாஸ் தண்ணியை அடித்துவிட்டு வாசிக்கவும். :D

  • கருத்துக்கள உறவுகள்

-----

காதலித்தால் கவிதை வரும் என சிலர் சொன்னார்கள் காதலும் வரவில்லை,கவிதையும் வரவில்லை :lol:

யாழ்கள கவிஞர்களே கவிதை எழுதுவதற்கு என்ன தேவை என சொல்வீர்களா?

காதல் வராவிட்டால்..... கவிதை எழுத வரவில்லை என்று ஏன் கவலைப் படுகிறீர்கள். :rolleyes:

என்னை நீங்கள் காதலித்தால்.... :wub: நான் மறுப்புச் சொல்லமாட்டேன். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதலாம். ஆனால் கவிஞராக ஆவது கடினம்.

கவிதை தயாரிப்பது எப்படி

(கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கு மட்டும்)

தேவையான பொருட்கள்.

1 பழைய பத்திரிகை

1 பாத்திரம்

1 கத்தரிக்கோல்

பசை (தேவையான அளவு)

1 வெள்ளைப் பேப்பர் (4)

1 போத்தல் (தண்ணி), 1 கிளாஸ்

செய்முறை

பத்திரிகையை எடுத்து அதிலுள்ள பிடித்தமான சில சொற்களை கத்தரிக்கோலினால் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாகப் பேச்சு வளக்கில் இல்லாத சொற்களாக இருந்தால் தூக்கலாக இருக்கும். கொலை கொள்ளை போன்ற செய்திகளைத் தவிர்க்கவும்.

வெட்டிய சொற்களை பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.

பின்னர் சொற்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு வரிசையில் 2 அல்லது 3 சொற்கள் வரக் கூடியதாக வெள்ளைப் பேப்பரில் ஒட்டவும்.

கவிதை (?) தயார். ஆறுதலாகப் படித்துப் பாருங்கள். புரியாவிட்டால் 1 கிளாஸ் தண்ணியை அடித்துவிட்டு வாசிக்கவும். :D

:lol::lol::lol::D :

காதல் வராவிட்டால்..... கவிதை எழுத வரவில்லை என்று ஏன் கவலைப் படுகிறீர்கள். :rolleyes:

என்னை நீங்கள் காதலித்தால்.... :wub: நான் மறுப்புச் சொல்லமாட்டேன். :D:lol:

இதற்கான சட்டம் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. :wub:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான சட்டம் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. :wub:

நானும், ரதியும் வேறை நாடு என்ற படியால்....

பிரான்ஸ் பாராளுமன்றச் சட்டம். எங்களை கட்டுப்படுத்தாது. :D:lol:

செய்துபார்த்தேன் வாந்திதான் வந்துள்ளது.............

போட்டோ எடுத்து ஸ்கேன் பண்ணி அப்லோட்பண்ணவா?

இது ஒரு அழகானா முன் நவீனத்துவக்கவிதை... கலியாணமாகமல் பெண்கள் கர்ப்பமாவதை பற்றி இருவரிகளில் திருக்குறல் போல் எளிமையாக சமூகத்துக்கு எச்சரிக்கிறது உங்கள் கவிதை....

இதுவும் கவிதையா இருக்குமோ என்று சின்ன சந்தேகமா இருக்கு

எதுக்கெதுக்கெல்லாமோ பரிசு கொடுக்கிறாங்க இதுக்கும் தருவாங்களா?

இதுவும் கூட ஒரு அழகான இரண்டு வரிக்கவிதை....

சந்தேகமேயில்லை நீங்கள் கவிஞ்ஞர் ஆகிவிட்டீர்கள் மருதங்கேணி....பாராட்டுக்கள்...

இப்படி ரதியும் நான் சொன்னது போல் செய்து மருதங்கேணிபோல் சுறுக்கெண்டு கவிதை எழுதக்கற்றுக்கொள்ளவேண்டும்....

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதே பிரச்சினைதான்..! :unsure: கவிதை எழுதப்போய் செய்யுளா முடிஞ்ச அவலம் எல்லாம் நடந்துள்ளது..! :lol:

சும்மா விரும்பியதை கிறிக்கினாலே அது கவிதைதான்.

எதற்கும் சும்மா யாழிலேயே கிறிக்கி பாருங்கள் பச்சைபுள்ளிகள் எகிறும்.

சும்மா கிறுக்கித் தள்ளுங்கள்..கவிதை வரும்..நான் எழுதியதையே கவிதை என ஏற்றுக் கொண்ட சமூகத்தில் உங்கள் கவிதை எடுபடாமல போகும்

அண்ணாந்து பார்த்து

கொட்டாவி விட்டேன்

நித்திரை வரவில்லை

கவிதை வந்தது

முதல் சொல் உயிர் என்றது

மறு சொல் காதல் என்றது

மூன்றாம் சொல் சாவு என்றது

மவனே

உயிரை கொடுத்து

காதலித்தால்

சாவு வரும் என்று

கவிதை சொன்னது

....ரதி இப்படி கன்னா பின்னா என்று எழுதினால் சுட சுட வடை வரும்...Sorry கவிதை வரும் :D

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அழகானா முன் நவீனத்துவக்கவிதை... கலியாணமாகமல் பெண்கள் கர்ப்பமாவதை பற்றி இருவரிகளில் திருக்குறல் போல் எளிமையாக சமூகத்துக்கு எச்சரிக்கிறது உங்கள் கவிதை....

இதுவும் கூட ஒரு அழகான இரண்டு வரிக்கவிதை....

சந்தேகமேயில்லை நீங்கள் கவிஞ்ஞர் ஆகிவிட்டீர்கள் மருதங்கேணி....பாராட்டுக்கள்...

இப்படி ரதியும் நான் சொன்னது போல் செய்து மருதங்கேணிபோல் சுறுக்கெண்டு கவிதை எழுதக்கற்றுக்கொள்ளவேண்டும்....

நன்றி நீலமேகம்................

எனக்கு அப்பவே ஒரு சின்ன சந்தேகம் இருந்திச்சு.............. ஆனா இது கவிதை இது கவிதை என்று நீங்கள் சொல்லும்போது எனனை நினைக்க எனக்கே பெருமையா இருக்கு.

இனி ஒவ்வொரு நாளும் கவிதைதான்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட இப்படித் தான் எல்லோரும் கவிதை எழுதுறீங்களா

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்படித் தான் எல்லோரும் கவிதை எழுதுறீங்களா

இதைப்புரிந்த கொண்டதால் அரைக்கவி ஆகிவிட்டீர்கள்...?

இனி மீதி உள்ளே போனவரால் தானாக வரும். :lol::D:D:D

கவிதை எழுதலாம். ஆனால் கவிஞராக ஆவது கடினம்.

கவிதை தயாரிப்பது எப்படி

(கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கு மட்டும்)

தேவையான பொருட்கள்.

1 பழைய பத்திரிகை

1 பாத்திரம்

1 கத்தரிக்கோல்

பசை (தேவையான அளவு)

1 வெள்ளைப் பேப்பர் (4)

1 போத்தல் (தண்ணி), 1 கிளாஸ்

செய்முறை

பத்திரிகையை எடுத்து அதிலுள்ள பிடித்தமான சில சொற்களை கத்தரிக்கோலினால் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாகப் பேச்சு வளக்கில் இல்லாத சொற்களாக இருந்தால் தூக்கலாக இருக்கும். கொலை கொள்ளை போன்ற செய்திகளைத் தவிர்க்கவும்.

வெட்டிய சொற்களை பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.

பின்னர் சொற்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு வரிசையில் 2 அல்லது 3 சொற்கள் வரக் கூடியதாக வெள்ளைப் பேப்பரில் ஒட்டவும்.

கவிதை (?) தயார். ஆறுதலாகப் படித்துப் பாருங்கள். புரியாவிட்டால் 1 கிளாஸ் தண்ணியை அடித்துவிட்டு வாசிக்கவும். :D

அனுபவம் பேசுது போல இருக்கு இணையவன் அண்ணா, நிறைய கவிதையா எழுதித் தள்ளி இருப்பீர்கள் போல உள்ளது... :D:lol:

plus_green.gif

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் படித்தது..

பின் நவீனத்துவக் கவிதைகள்:

இவை அதிரடிக் கவிதைகள், உணர்ச்சிக் கவிதைகள் என பல பெயர்களில் அழைக்கப் படுகின்றன. இப்போது இதை எப்படி எழுதுவதெனப் பார்ப்போம்.

நீங்கள் இளம்வயதில் காதலித்த, உங்களுக்கு பல்பு கொடுத்த பெண்ணை நினைத்துக்கொள்ளுங்கள். இப்போதுள்ள கடுப்புடன் அல்ல, அப்போதிருந்த காதலுடன் நினைத்துக் கொள்ளுங்கள். அப்படித் தோன்றும் காதல் கவிதையை குறித்துக் கொள்ளுங்கள்..இப்படி:

பார்த்ததும் புன்னகைத்த அவளை

உள்ளத்தைத் திருடிய அவளை

நினைவிலேயே வாழும் அவளை

நினைத்து நினைத்து அழுகின்றேன்! (ரொம்ப நல்லது)

இப்போது ஏதாவது பலான பட டிவிடியை/வெப் சைட்டை திறந்துகொள்ளுங்கள். உள்ளங்கால் முதல் உச்சி வரை மோந்து பார்க்கும் மலையாளைப் படங்கள் வேலைக்காகாது. நல்ல Hardcore படமாகத் தேர்ந்தெடுங்கள். அதில் வரும் ஹீரோ நீங்கள்தான் என வழக்கம்போல் நினைத்துக் கொண்டு பார்த்ததை எழுதுங்கள்:

ஆவேசத்துடன் நெருங்கி

உடையைப் பறித்து

நினைத்த படியெல்லாம் முயங்கி

மூச்சு வாங்கினேன்.

இப்போதான் மெயின் மிக்சிங்..நம்ம ஃபோட்டோஷாப் வேலன் சார் மாதிரி இந்த 2 கவிதைகளையும் கச்சிதமாகச் சேர்த்தீர்கள் என்றால் பின் நவீனத்துவக் கவிதை ரெடி :

கரையாத காமம்

பார்த்ததும் புன்னகைத்த அவளை

ஆவேசத்துடன் நெருங்கி

உள்ளத்தைத் திருடிய அவளின்

உடையைப் பறித்து

நினைவிலேயே வாழும் அவளுடன்

நினைத்த படியெல்லாம் முயங்கி

மூச்சு வாங்க அழுகின்றேன்!

ஏதோவொரு புரிந்தும் புரியாதது போன்ற எஃபக்ட் வருகிறதல்லவா..இதே போன்று வேறு வேறு பெண்கள் மற்றும் படங்களைப் பார்த்து எழுதி தொடர்ந்து பயிற்சி செய்தால் கவிதை வசப்படும்.

http://sengvi.blogspot.com/

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோவொரு புரிந்தும் புரியாதது போன்ற எஃபக்ட் வருகிறதல்லவா..இதே போன்று வேறு வேறு பெண்கள் மற்றும் படங்களைப் பார்த்து எழுதி தொடர்ந்து பயிற்சி செய்தால் கவிதை வசப்படும்.

http://sengvi.blogspot.com/

:lol: :lol: :lol:

படி-1 கோப்பையை கழுவி குத்தென நிறுத்துங்க..

படி-2 குவாட்டரை ஊத்தி வாட்டரை மிக்ஸ் பண்ணுங்க...

படி-3 மூச்சை இழுத்து மூக்கைப்புடிங்க...

படி-4 கப்புண்ணு எடுத்து சப்புண்ணு அடிங்க..

படி-5 ஊறுகாய தொட்டு உதட்டில வைங்க..

படி-6 பேனைய எடுத்து பேப்பரை மடிங்க...

இப்ப எழுதத்தொடங்குங்க...கவிதை வரும் கானாவா.....

நீலமேகம். எனக்கும் ரதியின் ஆசைதான்! ... மணக்கவே கவிதை வருகுதில்லை!!!!!!! .... இறுதியாக நீங்கள் சொன்னதை செய்தேன் ... பேப்பர் மடிய மாட்டேங்குது!!!!!!! ... பலம் காணாது போல் கிடக்குது ... குவாட்டர் காணாது, முழுசாக அடிச்சால் ... சிலவேளை மடியும், ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.