Jump to content

பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

http://www.youtube.com/watch?v=am9HsbGKHOw

Link to comment
Share on other sites

தப்பிலி 86 லை சில காலம் அம்பாறை மட்டக்கிளப்பு பக்கம். சின்ன முகத்துவாரம் அக்ரை பற்று ஓலுவில் பிறகு மீண்டும் 93 கரஎயனாறு இலுப்பையடிச்சேனை செங்கலடியெண்டு பல இடம் மண்டுர் தானே பத்தினியம்மன் கோயிலடி அங்கை வரை திரிஞ்சிருக்கிறன். கூடுதலாய் கடலோரககிராமங்கள்தான் பழக்கம். உள்ளை வந்தது குறைவு

நானும் திகாமடுல்லதான் (அம்பாறை). பழைய கருணா மறைவிற்குப் பின்பே விலகிவிட்டேன். உங்களைக் கண்டிருக்க முடியாது.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

நெடுக்கர்

அப்ப 'ஷம்பூ' போட்ட கூந்தலோடும் 'மஸ்காரா' பூசிய வதனத்தோடும் அலையும் வெள்ளையின நங்கையர் பெஸ்டா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை வசியம் செய்து என்ன பண்ணுறது.. ஒன்னுமே.. வேலைக்கு ஆகப் போறதில்ல. சும்மா வேலில போற ஓணானை.. பிடிச்சு.. வேட்டிக்க விட்ட கணக்காத் தான் முடியும். அதுவும் இல்லாம.. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

நோமலாய் தனிய ...அதுவும்....இப்ப..இருட்டு கட்டின நேரத்திலை.... தனிய இருக்கேக்கை வாற வெப்பிகாரம்,எரிச்சல் தான் இது.....என்ன செய்யிறது...அவனவன் தலையெழுத்து :( ......யாழ்ப்பாணபொண்டுகள் நகையிலை பைத்தியமெண்டாலும் பின்னடிக்கு....அவ்வளவும் பொருள்......உலகவிஞ்ஞானியளுக்கு பவுணின்ரை விசயம் இப்பவிளங்குமெண்டு நினைக்கிறன்.ஐரோப்பாவிலை இருக்கிற கொஞ்ச பணக்கார நாடுகள் தாங்கள் சேமிச்சு வைச்ச பவுணை வித்து பிரச்சனையை சரிக்கட்ட போயினமாம்......இப்பிடி பாக்கேக்கை...எங்கடை பொண்டுகள் கிரேட் :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

பெண்களை வசியம் செய்து என்ன பண்ணுறது.. ஒன்னுமே.. வேலைக்கு ஆகப் போறதில்ல. சும்மா வேலில போற ஓணானை.. பிடிச்சு.. வேட்டிக்க விட்ட கணக்காத் தான் முடியும். அதுவும் இல்லாம.. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

இதுகளையும் வாசித்து எழுதவும் :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93922&st=20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்

அப்ப 'ஷம்பூ' போட்ட கூந்தலோடும் 'மஸ்காரா' பூசிய வதனத்தோடும் அலையும் வெள்ளையின நங்கையர் பெஸ்டா :icon_idea:

வெள்ளையள் எல்லாம் அப்படி பூசுறது கிடையா. பொதுவா அவங்க.. தங்களை ஒளிர்வாக வைச்சுக் கொள்வாங்க. தங்களின் இயற்கை அழகை மெருக்கூட்டிக் கொள்வாங்க. தமிழ் பெட்டையளுக்கு.. ஒன்றே ஒன்று மட்டும் தான் தெரியும். சாப்பிடுறதும்.. விரதம் பிடிக்கிறதும்.. நகை அடுக்கிக்கிட்டு... ஊர் உலாத்துறதும்..!

புலம்பெயர் நாடுகளில் கூட.. இந்திய எண்ணெய்களை வாங்கி தப்பிக்கிட்டு திரியுதுகள் என்றால்.. உதுகளை என்னென்பது. உந்தக் கூட்டத்தோட எப்படித் தான் வாழினமோ. அதுக்குள்ள.. அவையைப் பார்த்தா.. எரிச்சல் வேற வருமாம் என்கிறார்.. கு.சாண்ணா. வாந்திதான் வரும்..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளையும் வாசித்து எழுதவும் :)

http://www.yarl.com/...pic=93922&st=20

பெரிய உயிர்க்கொடைகள் நிகழ்ந்த.. கடந்த கால வரலாறுகள் அடங்கிய தலைப்பும்.. பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம் பற்றிய தலைப்பும் ஒன்றல்ல.

நாங்கள் எல்லாம்.. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது.. சின்னப் பிள்ளைகள். பெரிய அளவில் அதன் பின்னாலிருந்த அரசியல் தெரியாது. நடந்த சம்பவங்கள் பற்றிய முழு விபரங்கள் தெரியாது. நூல்களில்.. படித்து அறிந்தவற்றை விட. அந்த வகையில்.. இப்படியான தலைப்புக்களில் போய் கருத்தெழுதிட்டு.. அதுவே வரலாற்றுத் திரிவுகளாகி நாளை.. எம் தலையில் அவற்றையும் கட்டிவிட்டால்.. எம்மை தான் அடுத்த சந்ததி குறை கூறும். ஆகவே இப்படியான தலைப்புக்களில் சரியான ஆராய்தல் இன்றி தலைகொடுக்க நான் விரும்புவதில்லை. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்கு, பொம்பிளை பார்க்க வருபவர்களுக்கு!

யாழ்ப்பாணத்தையும், மட்டக்கிளப்பையும் வீட்டு, வெளியில் வந்தால், தெரிவுகள் அதிகம்!

384427_235798383150891_100001621938139_678554_1259688254_n.jpg

Link to comment
Share on other sites

இந்தத் திரிக்கு, பொம்பிளை பார்க்க வருபவர்களுக்கு!

யாழ்ப்பாணத்தையும், மட்டக்கிளப்பையும் வீட்டு, வெளியில் வந்தால், தெரிவுகள் அதிகம்!

384427_235798383150891_100001621938139_678554_1259688254_n.jpg

ஒரு மார்கமாத்தான் நிக்கிறியள் புங்கையூரான் :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

ஒன்டும் பூசாமலே வரும் மைதான் குளிர் மை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா ரதியும் சுஜியும் பெண் இல்லையா?

இந்த அதிர்ச்சியான செய்திக்குப்பின் தப்பிலியைக்காணவில்லை.

யாராவது கண்டால் இது பொய்யான செய்தி என அவருக்கு ஆறுதல் தரவும்.

ஆனாலும் என்னிடம் 100வீத உத்தரவாதமில்லை. இதை சொல்லவேண்டாம். பாவம் கொஞ்ச நாளைக்கு சந்தோசமாக வாழந்துவிட்டுபோகட்டும். :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

1995 இல் கதைக்கிறனாங்கள் 4C இருந்தா பெண்களை easy விழுந்தலாம் என்று (பல City நண்பர்களின் பின் நம்ம நண்பிகள் திரிந்தபடியால்)

C - Campus

C - Creditcard

C - Car

C - Colombo

4C இருந்தாலும் சிலருக்கு P (Plastic Surgery) தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் தைரியமாக ஆண்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை இவை என்னுடைய சொந்த அனுபவங்கள் தான் . நாங்களும் கொஞ்சக்காலம் அந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள் எண்ட அனுபவத்திலை சொல்லுறன். ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

சாத்திரியாருக்கு ஒரு பச்சை!

Link to comment
Share on other sites

யாழ்பாணத்து பெண்கள் ஆகா அழகானவர்கள் .அதிலும் புத்திசாலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாராவது இந்த மாந்தீரிகத்தை சொல்லி கொடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி யாரை வசியம் செய்யப் போறீங்கள் என்று சொல்லுங்கள் மாந்திரீகம் தேவையா என்று சொல்கிறேன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உலகமடா?

ஒரு ஆண் பெண்ணையோ

ஒரு பெண் ஆணையோ கவர மந்திரம் மாந்திரீகம் எதற்கு???

ஒரு கடைக்கண் பார்வை போதாதா?

ஏதாவது குறையிருப்பவர்களுக்குத்தான் இப்படியான குறுக்குவழிகள் தேவை. :wub::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

வடமாகாணத்து பெண்கள் இருப்பதை வைத்து எளிமையாக வாழக்கூடியவர்கள்.சேமித்து வாழ நினைப்பவர்கள்.

கிழக்குமாகாணத்து பெண்கள் இருக்குதோ இல்லையோ ஆடம்பரமாக வாழ்பவர்கள்...வாழ நினைப்பவர்கள்.

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சியான செய்திக்குப்பின் தப்பிலியைக்காணவில்லை.

யாராவது கண்டால் இது பொய்யான செய்தி என அவருக்கு ஆறுதல் தரவும்.

ஆனாலும் என்னிடம் 100வீத உத்தரவாதமில்லை. இதை சொல்லவேண்டாம். பாவம் கொஞ்ச நாளைக்கு சந்தோசமாக வாழந்துவிட்டுபோகட்டும். :lol::D :D :D

இப்பத்தான் ஆஸ்பத்திரியிலிருந்து வந்தேன். :D

Link to comment
Share on other sites

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

உங்கள் பார்வைதான் எனதும் தப்பிலி . குடாநாடு இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட இடம் , எதையும் போராடித்தான் பெற முடியும் . அது சரி .................தப்பு மரணத்துச் சனியில இருந்து எப்பிடி தப்பப் போறியள் :lol: :lol: :lol: :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

இதையே இங்கும் (வெளி நாடு)வந்து உண்ணாமல் உறங்காமல் அனுபவிக்காமல் மற்வர்களுக்கு(உறவினர்கள் தவிர்த்து)கொடுக்காமல் அலைகிறர்களே.இது கொஞ்சம் அல்ல ரொம்ப ஒவர்.வாழ்க்கையை அனுபவிப்பர்களைப் பாத்தால் எங்களுக்கு விசரன்கள் மாதிரித்தான் தெரியும்.இது எங்களுக்கு தாய்பாலுடன் சேர்த்து ஊட்டிய விஷம். :rolleyes:

Link to comment
Share on other sites

அது சரி .................தப்பு மரணத்துச் சனியில இருந்து எப்பிடி தப்பப் போறியள் :lol: :lol: :lol: :lol: .

அவர்கள் பெண்கள் மாத்திரமல்ல, நாட்டின் கண்கள்.

ஆளை விடுங்க சாமி. :(

என்னுடன் ஏதும் தனிப்பட்ட கோபம் இருந்தால் வந்து நாலு அறை அறைந்து விட்டுப் போட்டுப் போங்கள். ஏன் கோருத்து விடுறீங்கள். :lol:

உங்கள் பார்வைதான் எனதும் தப்பிலி . குடாநாடு இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட இடம் , எதையும் போராடித்தான் பெற முடியும்.

வஞ்சிக்கப்பட்ட இடம் குஞ்சிக்கப்பட்ட இடம் என்று ஏதும் இல்லை. கடினம் எல்லாம் நம்ம்மை வலிமைப்படுத்தத்தான்.

Link to comment
Share on other sites

இதையே இங்கும் (வெளி நாடு)வந்து உண்ணாமல் உறங்காமல் அனுபவிக்காமல் மற்வர்களுக்கு(உறவினர்கள் தவிர்த்து)கொடுக்காமல் அலைகிறர்களே.இது கொஞ்சம் அல்ல ரொம்ப ஒவர்.வாழ்க்கையை அனுபவிப்பர்களைப் பாத்தால் எங்களுக்கு விசரன்கள் மாதிரித்தான் தெரியும்.இது எங்களுக்கு தாய்பாலுடன் சேர்த்து ஊட்டிய விஷம். :rolleyes:

எதிர்கால நன்மைக்குத்தானே. வாழ்வின் கஷ்டம் தெரிந்தவர்கள் சேமிக்கிறார்கள். குடா நாட்டு மக்களை விட தீவுப் பகுதி மக்கள் இன்னும் கடின உழைப்பாளிகளாய் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

மண்ணுக்கேற்ற மாதிரியே மக்களின் வாழ்வும் வேருபடுகின்றதேன்பது எனது தனிப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

அவர்கள் பெண்கள் மாத்திரமல்ல, நாட்டின் கண்கள்.

ஆளை விடுங்க சாமி. :(

என்னுடன் ஏதும் தனிப்பட்ட கோபம் இருந்தால் வந்து நாலு அறை அறைந்து விட்டுப் போட்டுப் போங்கள். ஏன் கோருத்து விடுறீங்கள். :lol:

வஞ்சிக்கப்பட்ட இடம் குஞ்சிக்கப்பட்ட இடம் என்று ஏதும் இல்லை. கடினம் எல்லாம் நம்ம்மை வலிமைப்படுத்தத்தான்.

இதுல என்ன தப்பு கோக்கறது பிரிக்கிறது இருக்கு ஏதோ எங்களலை முடிஞ்சது.......................... :lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

இங்கையாரப்பா அப்பிடி இருக்கினம்.. இருக்கிறதே ரதியும் சுஜியும்தான்.. அதுவும் நிச்சயமா இல்ல.. துாயா ஒருக்கா எங்களோ பேட்டி குடுத்திருந்தவ.. அதை வைச்சு அவ பொண்ணுதான் என்று சொல்லலாம். இதில ஆராய்ச்சி வேறை..

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

காவடி கண்ணதாசன் ஏதோ ஒரு சொற்பொழிவில் பெண்கள் கிணற்று நீரைப்போல குளிர் காலத்தில் சூடாகவும் சூடான காலத்தில் குளிர்மையாகவும் இருப்பார்கள் என்றுசொல்லியிருந்தார்... சூடான காலத்தில் நான் அந்த குளிர்மையை உணர்ந்திருக்கிறேன். அதனை எழுதி விளங்கப்படுத்த முடியாது அனுபவித்தால்தான் அந்த குளிர்மையை உணரலாம். யாழ்ப்பணம் சுண்ணாம்பு நிலம் என்பதால் சூடான காலத்தின் இன்னமும் சூடாகவே இருப்பார்கள் பெண்கள். சுண்ணாம்பு சூழைமாதிரி .. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவடி கண்ணதாசன் ஏதோ ஒரு சொற்பொழிவில் பெண்கள் கிணற்று நீரைப்போல குளிர் காலத்தில் சூடாகவும் சூடான காலத்தில் குளிர்மையாகவும் இருப்பார்கள் என்றுசொல்லியிருந்தார்... சூடான காலத்தில் நான் அந்த குளிர்மையை உணர்ந்திருக்கிறேன். அதனை எழுதி விளங்கப்படுத்த முடியாது அனுபவித்தால்தான் அந்த குளிர்மையை உணரலாம். யாழ்ப்பணம் சுண்ணாம்பு நிலம் என்பதால் சூடான காலத்தின் இன்னமும் சூடாகவே இருப்பார்கள் பெண்கள். சுண்ணாம்பு சூழைமாதிரி .. :lol: :lol:

அது சரி, சாத்திரியார்!

ஆரம்பத்தில் குளிர் நிலவாகத் தெரிந்தவர்கள், அரைவாசி பயணம் கூட இன்னும் முடியவில்லை!

அதற்குள் சுண்ணாம்புச் சூளையாகி விட்டார்களா?

மகனே! உன் வழிக்கு அவள் வராவிட்டால், நீ அவள் வழிக்குப் போ! - திருமுருக கிருபானந்த வாரியார்!!! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரொன் ஜோன்ஸின் அதிரடி ஆட்டத்துடன் 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஐக்கிய அமெரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய நால்வருக்கும் புள்ளிகள் இல்லை!
    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 11:30 AM ஆர்.ராம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும்,  கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும். எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185096
    • 02 JUN, 2024 | 11:24 AM   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர்.  https://www.virakesari.lk/article/185089
    • 01 JUN, 2024 | 11:27 PM   யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.