Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

நான் மீன் சாப்பிடாததாலை ஒன்டு,ரெண்டைத்தவிர வேறை தெரியாது. நிலமையைப்பார்த்து கூகிள் ஆண்டவரைக்கேட்க வேண்டியது தான்.

என்னது.................. மீன் சாப்பிடுறேலையா :o :o ?? முந்தி சாப்பிட்டனீயளே ராசா :lol::icon_idea: .

தூண்டிலில் பிடிபடும் 'கார்ப்பர்' மீன். ஆற்றில் பிடித்து மீண்டும் விடவேண்டும். இதை உண்பது இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

பார்க்கலாம் தப்பிலி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

  • Replies 700
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆமாம் கனடாவிலும் பார்த்திருக்கிறேன்[/size]

[size=4]தூண்டிலில் பிடித்து மீண்டும் விடும் மீன் ... :D.......காப்பர் மீன் ( copper fish )[/size]

Link to comment
Share on other sites

ஆமாம் கனடாவிலும் பார்த்திருக்கிறேன்

தூண்டிலில் பிடித்து மீண்டும் விடும் மீன் ... :D.......காப்பர் மீன் ( copper fish )

காப்பர் மீனோ கெப்பர் மீனோ எனக்கு தெரியாது :lol::D . இந்த மீனால ஒராளுக்கும் எனக்கும் கருத்துக்களத்தில சண்டையே நடந்திது எண்டால் பாருங்கோவன் :lol::icon_mrgreen: .நல்லா வலையை வீசுங்கோ நிலாமதி அக்கா :) .

Link to comment
Share on other sites

ஊர் கெண்டை மீனும் தோற்றத்தில் இப்படித்தான் இருக்கும். அது சிறியது நிறமும் கொஞ்சம் வித்தியாசப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது.................. மீன் சாப்பிடுறேலையா :o :o ?? முந்தி சாப்பிட்டனீயளே ராசா :lol::icon_idea: .

இல்லையண்ணா இறால் மட்டும் தான் சாப்பிடுவேன். மற்றும்படி ஊரிலை பொடியளோடை மீன்ரின் சம்பலும்,பாணும் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு மீன் வாடையே பிடிக்காது.

மரக்கறியும்,இறைச்சியும் தான். :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரு படத்தில் கமல் ஹாசன் கடத்திய தங்கமீன் எப்படிக் கோமகன் வலையில் அகப்பட்டது :lol:

எனக்கும் தெரியாது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கெண்டை மீன் என்பார்கள் இந்தியாவில் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியை இதுவரைக்கும் கவனிக்காது விட்டுவிட்டேனே :D

தொடரருங்கள் கோமகன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அயிரை மீன் ................ஆங்கிலத்தில் loach fish வகை [/size]

Link to comment
Share on other sites

இந்த மீனுக்காக வலை வீசிய ஜீவா , தப்பிலி , நிலாமதி அக்கா , சஜீவன் , செம்பகன் , வாத்தியார் , தமிழரசு , புங்கையாரான் , சாத்திரி , அலைமகள் ஆகியோர்கள் மிகவும் கடுமையாக பலவிதமான வலைகளை எறிந்தாலும் , இந்த மீன் பலருக்கு போக்கு காட்டி இறுதியாக கட்டுமரத்தில் கரவலையுடன் போன நிலாமதியக்காவிடம் வகையாக மாட்டியது . இதன் தூய தமிழ் " அயிரை மீன் " ஆகும் . சில இடங்களில் " நொய் மீன் " என்றும் அழைக்கிறார்கள் . ஐரோப்பாவில் பல பெயர்களில் இந்தமீன் அழைக்கபட்டாலும் , தமிழன் அழகு தமிழில் இதற்கும் " அயிரை மீன் " என்று பெயர் வைத்தான் எனவே போட்டி விதிப்படி நிலாமதி அக்காவிற்கு பச்சைப் புள்ளி வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) :) .

அயிரை மீன் ................ஆங்கிலத்தில் loach fish வகை

உங்களுக்கு போட்டி விதிகளின்படி பச்சைப்புள்ளி வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) :) .

Link to comment
Share on other sites

[size=5]04 அதல் மீன் ( halibut ) .[/size]

halibut_600.jpg

halibut_600.jpg

இந்த மீனுக்கான தூய தமிழ் அதல் மீனாகும் ( halibut ) வலைகளை பரவி விரித்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . தமிழரசுவினதும் , ஜீவாவினதும் வலையில் இந்த மீன் மாட்டினாலும் , ஜீவாவாவே தூண்டிலை சரியாக போட்டார் . பொதுவாக இந்தமீன் றோலர்களில் போயே பிடிப்பதுண்டு . அளவில் பெரியதும் எடையில் கூடிய மீன் அதல் மீன் . இது ஏறத்தாள 2.5 மீற்றர் நீளமும் 14 கிலோ எடையையும் கொண்டது . எனவே போட்டி விதிப்படி ஜீவாவிற்கு பச்சைப் புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . அதல் மீன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பில் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Halibut

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மீன் பலருக்கு போக்கு காட்டி இறுதியாக கட்டுமரத்தில் கரவலையுடன் போன நிலாமதியக்காவிடம் வகையாக மாட்டியது . இதன் தூய தமிழ் " அயிரை மீன் " ஆகும் . சில இடங்களில் " நொய் மீன் " என்றும் அழைக்கிறார்கள் .

அப்ப விக்கிபீடியா பொய் சொல்லிட்டுதா????? :rolleyes::o :o

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%28%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%29

http://nl.wikipedia.org/wiki/Karper

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவான மீனாய் பார்த்துப் போடவும் கோ!!

அதுவும் உயிரோட இருக்கணும் :lol:

Link to comment
Share on other sites

அப்ப விக்கிபீடியா பொய் சொல்லிட்டுதா????? :rolleyes::o :o

http://ta.wikipedia....ீன்_(குடும்பம்)

http://nl.wikipedia.org/wiki/Karper

Familie: Cyprinidae (Eigenlijke karpers)

carp, உயிரியல் பெயர்: Cyprinidae

கார்பனிடே பேரியல் குடும்பத்தில நான் போட்ட மீன் படத்துக்கு அயிரை மீன் . மற்றவர்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன் . நன்றி ஜீவா கருத்துக்கு :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Familie: Cyprinidae (Eigenlijke karpers)

carp, உயிரியல் பெயர்: Cyprinidae

கார்பனிடே பேரியல் குடும்பத்தில நான் போட்ட மீன் படத்துக்கு அயிரை மீன் . மற்றவர்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன் . நன்றி ஜீவா கருத்துக்கு :) :) .

இப்படி ஒரு பெரிய குடும்பம் தான் நம்மை சிக்கெடுத்திட்டுத்து.

ஆமா.. இதைத்தானே திலாப்பியா என்றும் சொல்வார்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதள் மீன்.

இதன் மறுபக்கம் வெள்ளை நிறமாக இருக்கும் குழம்பு வைத்து சாப்பிட்டால் ம் அந்தமாதிரி இருக்கும் பொரியல் விரும்புவோர் மிளகாய் தூள் உப்பு போட்டு பிரட்டி பொரித்து எடுத்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

தூண்டிலை எறிந்த நிழலி ஜீவா தமிழரசுவுக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.