Jump to content

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் வன்னியன் அண்ணா, புத்தன்ஜீ, அர்ஜுன் அண்ணா, ஆதவன், ஈழப்பிரியன்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

funny-movie-expression-dialogues_1406278

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2000_Greens.jpg

 

மேலும் ஆயிரம் ஆயிரமாக பச்சைகளை பெற இசைக்கலைஞன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

வாசிக்கும், பாஞ்ச் அண்ணனுக்கும் நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனா சினா, ரிங்கோ, மற்றும் இசைக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் இன்னும் பல ஆயிரம் பச்சைகளை பெற வாழ்த்துக்கள் :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும், பாஞ்ச் அண்ணனுக்கும் நன்றிகள்..! :D

 

பாஞ்ச் எங்கே வாசிக்கிறார்.

எழுதிக் கொண்டல்லவா இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் எங்கே வாசிக்கிறார்.

 

காற்றில் உன் நினைவை சுவாசிக்கிறேன் !!
கவிதையே உன் பெயராய் நான் வாசிக்கிறேன் !!
பெண்ணே உன்னை என் உயிராய் நானும் நேசிக்கிறேன் !!
நீ இல்லை என்றால் என் வாழ்கை என்ன 
வாகும் என நான் யோசிக்கிறேன் !!
 

வாசித்த ஒரு கவிதை.

Link to comment
Share on other sites

நன்றி அஞ்சரன்..! :D

பாஞ்ச் எங்கே வாசிக்கிறார்.

எழுதிக் கொண்டல்லவா இருக்கிறார்.

கொஞ்சம் அங்காலை இங்காலை அசையேலாது போலிருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் சொத்து தம்பி இசை

மேலும் ஆயிரம் ஆயிரமாக பச்சைகளை பெற  வாழ்த்துகின்றேன்!!

வாழ்க வளமுடன்...

 
Link to comment
Share on other sites

நன்றி நீலப்பறவை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பச்சைப்பள்ளிகளைப்பெற்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்களம் பாராட்டுக்களும்

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா..! யாழின் சொத்து இந்தத் தம்பிக்கு அதாலை ஏதும் சொத்து வருமா?? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா..! யாழின் சொத்து இந்தத் தம்பிக்கு அதாலை ஏதும் சொத்து வருமா?? :lol::D

 

 

ஏணிகள் எப்பொழுதும்ஒரே  இடத்தில் தான் இருக்கும்

ஏறிப்போகின்றவர்கள் தான் 

பயன்பெறுவார்கள்

மேலே போவார்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

பச்சை புள்ளி சாதனையாளர்கள் தமிழ்சிறி , இசை மற்றும் ஏனைய உறவுகளிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். :)
 
அது சரி உங்களுக்கு புள்ளி ராஜாவை தெரியுமா  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஹ்ச்சைப் புள்ளிகளை எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

green100Header.png

100 பச்சைப் புள்ளிகள் செம்பகனே ! 

வாழ்த்த இங்கு நான்வந்தேன் !!

உறவுகளும் வருவார்கள் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

photo-9355.png?_r=1356615842

 

100 பச்சை புள்ளிகளை எடுத்த, செண்பகனுக்கும்,

500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற... விவசாயி விக்கிற்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்கள். :) 

 

விவசாயி விக், மிகுந்த திறமைசாலி. பலருக்கும்... உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்.

தனது திறமையை வைத்து.... அவர் வெள்ளைச் சட்டையுடன்,

தலைமை பொறுப்பு வகிக்கும் பதவிகளில் அமர்ந்து... நோகாமல் பெரும் பொருள் ஈட்டக் கூடியவர்,

அப்படி இருந்தும்.... அவருக்கு விவசாயத்தின் மீதுள்ள  காதல், பிரமிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் செண்பகன் & விவசாயி விக்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 பச்சை புள்ளிகளை எடுத்த செண்பகனுக்கும்
500 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற விவசாயி விக்கிற்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

செண்பகனுக்கும், விவசாயிக்கும் வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀 என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 05:51 PM   இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக் குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது. ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வருடம் ஒவ்வொரு பிரச்சினை எழுகின்றது. இந்த நீர்ப்பாசன திட்டத்திற்கான நிரந்தர பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நீர்பாசன திணைக்களம் குறிப்பிடுவது போன்று, வான் கதவுகள் திறக்கப்படும்போது அழிவுகளை சந்திப்பவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ன மன நிலை எல்லாருக்கும் உள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சென்றடையாது, பரந்துபட்ட மக்களிற்கும் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். வருடம் தோறும் புதிய புதிய பிரச்சினைகள் எழுகின்றது. இதற்கு நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையுடன் விவசாயிகளையும் உள்ளடக்கி நிரந்தர பொறிமுறையை உருவாக்க வேண்டும். இந்த சிறுபோகத்தின் பின்னர் இந்த பிரச்சினைக்கு முறையான பொறிமுறை ஊடாக தீர்மானம் எடுக்க வேண்டும்.  சில விவசாயிகள் என்னை சந்திக்கும் போது, எமக்கு தண்ணி தந்தால் போதும். சில தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படுகின்றனர் என கூறுகின்றனர். விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படாமல் உறுப்பினர்களின் விருப்பங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும். முதலில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே செல்லாமல், ஒற்றுமையாக இருந்து முரண்பாடுகள் இல்லாமல் தீர்க்க வேண்டும். இதில் ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு அமைவாக செயற்பட முடியாது. இரணைமடு குளத்தின் கீழான விவசாயத்துக்கு நிரந்தர தீர்வு ஒன்றை வரைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185309
    • வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும்.  33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை    என்று தெரிகிறது   எனவே… முதலாவது இரண்டாவது  இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும்.    இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட   வெல்லலாம்.  
    • தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி 04 JUN, 2024 | 04:50 PM இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/185298
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.