Jump to content

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!


Recommended Posts

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை நேற்று இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

DSC_0639_1_.JPG

கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

DSC_0691_1_.JPG

இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விதிசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

unnamed__3_.jpg

முல்லை நகரில் இந்த சிலை அமைக்க வேண்டாம் என சமூகவலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களும் முன்வைப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

unnamed__4_.jpg

http://www.virakesari.lk/article/14772

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் நடந்திருக்கிறது ....அவர்கள் விஷமிகள் அல்ல  முதுகெலும்பு உள்ளவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

unnamed__4_.jpg

இப்படியே.... சிலை  இருப்பதும், வடிவாய்த் தான்  இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நவீனன் said:

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை நேற்று இரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

DSC_0639_1_.JPG

மக்களுக்காக ஒதுக்கயி பணத்தில்

அவர்களுக்கு எல்லாம் செய்து முடித்து விட்டாரோ இந்த வைத்திய.........???

மீண்டும் மீண்டும்

இந்தியாவையும் தமிழரையும் முரண்படவைத்து

குளிர் காயப்போகிறது சிங்களம்.

 

Link to comment
Share on other sites

நாடு படுற பாட்டுக்கு நாரி ஞாயிற்றுக்கிழமை லீவு கேட்டுதாம். எண்ட மாதிரி  கிடக்குது சிவமோகன் அவர்களின் செயற்பாடு. உந்த சிலை வைக்குற காசுக்கு நாலு கஷ்டப்பட்ட சனத்துக்கு ஏதாவது உதவி செய்யலாம். ஆனால் அதுக்கு மனம்வராதே.  அப்படி சிலை வைக்க ஆசைப்படால், ஈழத் தமிழ் பெரியவர்கள் யாராவது ஒருவரது சிலையை, பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கைவைக்காமல் வைக்கலாம். அதை விட்டிட்டு சும்மா காந்தி சிலை வைப்பதால் ஒண்டுக்கும் பிரயோசனம் இல்லை (கிந்த்யாக்கு செம்பு தூக்க உதவியா இருக்கும்). 
இதுதான் இவர் தனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு செய்யும் நன்மை.  காந்தி சிலை வைப்பதால் நாட்டில் பாலும் தேனும் ஓடுது எண்டு எல்லோரும் நம்புவினம் எண்டு ஒரு நினைப்போ.

உந்த சிலை உடைப்பு மிக நல்ல விடையம். செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எல்லோரும் அரசியலுக்கு வரும்வரைதான் மக்களுக்கு அது செய்வம் இது செய்வம் எண்டு தொண்டை கிழிய கத்துவினம். பதவிக்கு வந்தவுடன் நீ யாரோ நான் யாரோ. மாமனும் மச்சானும் தான் முக்கியம். அதைவிட முக்கியம் செம்பு தூக்குற வேலை. பிணம் திண்ணை கூட்டம் .

Link to comment
Share on other sites

29 minutes ago, நவீனன் said:

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

 

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில்

 

இலங்கையின் மிகவும் வறிய மாவட்டங்களாக முல்லைத்தீவும் மட்டக்களப்பும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதேமாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு பாஉ ஒருவரினால்வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சிலை அமைக்கும் கேவலத்தை என்ன வென்று சொல்வது.

சுனாமி நினைவு நாளில் ஒரு விடயத்தை நினைத்து பார்க்கிறேன்.......
சுனாமி ஏற்பட்ட அடுத்த நாளில்  எமது  Gemeinde (council)இல் ஒரு அறிவிப்பு வருகிறது ஆசியவில் சுனாமி ஏற்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது நாம் அணைவரும் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டுமன..... டிவிகளில் சுனாமி அவலத்தினைப் பார்த்த் மக்கள் பதை பதைக்கிறார்கள் உடனடியாக அவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள் அந்த வருடப்பிறப்பிற்கு தாம் வெடிகொழுத்துவதினை தவிர்த்து அந்தப் பணத்தினை சுனாமி உதவியாக வழங்குவதென.....
(சுமார் இருபது ஆயிரம் பிராங்குகள் வரை அவர்களால் சேர்த்து வழங்கப்பட்டது) உலகில் ஏதோ ஒரு மூலையில் நடந்த அவலத்திற்கு துடிதுடித்து தமது களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து உதவிகளை வழங்கிய இந்நாட்டினர் மத்தியில்.... தனது சொந்த மக்கள் பேரவலத்தில் சிக்கியுள்ள நிலையில் அவர்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியில் காந்தி எனும் எவனோ ஒருவனுக்கு சிலை வைக்கும் அதே மக்களின் பிரதிநிதியினை நினைத்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாய்ச்சுபுட்டாங்கள்  
அடேய் முதலில் கேளுங்கோடா ஈழ மக்களுக்கு காந்தி தேவையா இல்லைய என்று அதை விட்டுட்டு ........வச்சா செய்வாங்கதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Athavan CH said:

இலங்கையின் மிகவும் வறிய மாவட்டங்களாக முல்லைத்தீவும் மட்டக்களப்பும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதேமாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு பாஉ ஒருவரினால்வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு சிலை அமைக்கும் கேவலத்தை என்ன வென்று சொல்வது.

சுனாமி நினைவு நாளில் ஒரு விடயத்தை நினைத்து பார்க்கிறேன்.......
சுனாமி ஏற்பட்ட அடுத்த நாளில்  எமது  Gemeinde (council)இல் ஒரு அறிவிப்பு வருகிறது ஆசியவில் சுனாமி ஏற்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது நாம் அணைவரும் அவர்களுக்கு உடனடியாக உதவி செய்யவேண்டுமன..... டிவிகளில் சுனாமி அவலத்தினைப் பார்த்த் மக்கள் பதை பதைக்கிறார்கள் உடனடியாக அவர்கள் அனைவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள் அந்த வருடப்பிறப்பிற்கு தாம் வெடிகொழுத்துவதினை தவிர்த்து அந்தப் பணத்தினை சுனாமி உதவியாக வழங்குவதென.....
(சுமார் இருபது ஆயிரம் பிராங்குகள் வரை அவர்களால் சேர்த்து வழங்கப்பட்டது) உலகில் ஏதோ ஒரு மூலையில் நடந்த அவலத்திற்கு துடிதுடித்து தமது களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து உதவிகளை வழங்கிய இந்நாட்டினர் மத்தியில்.... தனது சொந்த மக்கள் பேரவலத்தில் சிக்கியுள்ள நிலையில் அவர்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியில் காந்தி எனும் எவனோ ஒருவனுக்கு சிலை வைக்கும் அதே மக்களின் பிரதிநிதியினை நினைத்துப் பார்க்கிறேன்.

இப்ப அரசியல் வாதி ஏதாவது செய்து பிரபலம் ஆகவேண்டும்  

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை காந்தி ஒண்டும் வெட்டிப் புடுங்கவில்லை. அந்தக் காலத்தில் இவர் ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் எண்டு எங்கையோ வாசித்த ஞாபகம். உந்த காந்தியை விட நாட்டுக்கும் மக்களுக்கு எவ்வளவோ நன்மை செய்த எத்தினியோ பேர் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது சிலை வைத்தால் அதை ஓரளவு ஏற்கலாம்அ. அதை விட்டு சும்மா காந்திக்கு சிலை வைப்பது என்பது கிந்தியாக்கு செம்பு தூக்கும் வேலை அன்றி வேறு ஒண்டும் இல்லை.

Link to comment
Share on other sites

உந்த உதவக்கரைக்கு சிலை நிர்மாணித்துதான் காசை செலவழிக்கவேண்டுமெண்டால், சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பலாம். ஆனால் செய்ய மாட்டாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்திக்கும் நமக்கும் என்ன சம்பந்தம். அவரின் சிலையை ஏன் தமிழீழத்தில் நிறுவனும். அநாவசியமானது. அதனை உடைத்தெறிந்த தோழர்களுக்கு நன்றி பல. 

காந்திக்குப் பின்னால்.. பெரிய பள்ளிவாசல் ஒன்றும் எழுந்து நிற்குது..???!. அதுவும் ஆபத்தானது. முல்லைத்தீவும் முஸ்லிம் மயமாகும் காலம் அதிகமில்லைப் போல. tw_angry::rolleyes:

DSC_0691_1_.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபன் சிலையை உடைத்து போட்டு முள்ளிவாய்க்காலில் இரத்த ஆறு ஓடவைத்த இந்தியாவின் ஆக்கிரப்பின் சின்னம் தேவையற்றது. மானமுள்ள தமிழர்கள் இன்னும் வாழ்கின்றார்கள் என்பதற்கு இது சாட்சி.யாழ்ப்பாணத்தில் யுத்த காலத்திற்கு முன்பு காந்திசிலை இருந்தது.அதுதமிழ்மக்களpன் அனுமதியுடன் வைக்கப்பட்டது. ஆனால் இது ஆக்கிரப்பு நோக்கத்தில் வைக்கப்பபட்டது. ஆயிரமாயிரம் தமிழ்மக்களின் அழிவுக்கு;காரணமான இந்திய ஆக்கிரமிப்புச் சின்னம் எமக்குத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்டுவந்த மாகாத்மாகாந்திசிலை விஷமிகளால் உடைப்பு.!

tw_thumbsup:       tw_thumbsup:      tw_thumbsup:

மக்கள் உண்மையை நிதர்சனத்தை உணரத்தொடங்கிவிட்டனர். :)

ஈழத்தமிழர்களுக்கு மகாபாரதமும் கம்பராமாயாணமும் அவசியமற்றது.:cool:
காந்தி , நேரு போன்ற போலிகளின் வரலாறுகளை பாலர் பாடங்களிலிருந்து அகற்ற வேண்டும்.tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காந்தியின் கொள்கையைத் தமிழீழத்திலே கொன்றுவிட்ட பின் எதற்காகக் காந்திக்குச் சிலை. முதலில் தனிநாயகம் அடிகளார் போன்ற தமிழுக்குத் தொண்டாற்றியோருக்கு சிலை வையுங்கள்.  இந்தியாவுக்கு வால்பிடித்து எதையும் சாதிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூபதி அம்மா,  திலீபனின் தியாகங்கள்  காந்தியின் அஹிம்சைக்கு அர்த்தம் இல்லாமல் செய்து விட்டது ஈழத்தில். இந்திய அரசின் செயலை பார்த்து காந்தி சிலைகள்  ரத்தக்கண்ணீர் விட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன. இந்தியாவின் அஹிம்சைக் காந்தி ஆக்கிரமிப்பு காந்தி ஆனது எப்போ?
புத்தரும், காந்தியும் ஈழத்தில் ஆக்கிரமிப்பு செய்வது எதனால்? இந்த இருவரின் கொள்கைகளை பின் பற்றுவார்கள் தான் எம் இனத்திற்கு கொடுமைகள் செய்தார்கள். இதை எம்மக்கள் இலகுவில் மறந்து விடுவார்களா?

திலீபன் உண்ணாவிரதத்தை பாரதத்தின் காந்தியம் தோற்றுப்போகாது என்ற நம்பிக்கையோடு ஆயுதமாக எடுத்திருந்தார் என்பது உண்மை. ஆனால் பாரதம் திலீபனிடம் தோற்று விட்டது. அகிம்சை ஆயுதத்தை விட வலியதாக இருக்க வேண்டும் என்றால் எதிரிகள் அகிம்சையை மதிக்கின்ற பண்புடையவர்களாக இருக்க வேண்டும்.
மகாத்மா காந்தி கூட நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாநோன்பு இருக்கவில்லை. அப்போது ஆட்சி செய்தவர்கள் அவரை சாக விட மாட்டார்கள் என்று காந்தி நம்பினார். அவர் உண்ணாநோன்பிருந்த பொழுது வெள்ளையர்கள் மனமிறங்கினர். 

ஆனால் திலீபன் உண்ணாவிரதம் இருந்த பொழுது காந்தி தேசம் இரங்கவில்லை. சாக விட்டு மகிழ்ந்தது. தோற்று போன அகிம்சையை குருதி கறை பிடித்த பாரதமாக வரலாற்றில் திலீபனிடம் தோற்றது இந்தியா.

காந்தி உத்தமராகவே இருக்கட்டும். எங்கள் மண்ணில் அவருக்கு எதுக்கு சிலை? எங்கள் உண்மையான அகிம்சைக்காக உயிர் கொடுத்த மகாத்மா தியாகி திலீபன், உண்ணாவிரதம் இருந்து உயிர் கொடுத்த அன்னை பூபதி இவர்கள் சிலை அல்லவா எம் மண்ணில் வேண்டும்.
தமிழகத்தில் இருந்து எமக்காக தீக்குளித்த எம் இனஉணர்வு கொண்ட ஈகியர்களுக்கு எங்கள் மண்ணில் இல்லாத சிலை ஈழத்திற்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத இந்தியத்தின் அடையாளமான காந்தி சிலை எதற்காக?

 

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

காந்திக்கும் நமக்கும் என்ன சம்பந்தம். அவரின் சிலையை ஏன் தமிழீழத்தில் நிறுவனும். அநாவசியமானது. அதனை உடைத்தெறிந்த தோழர்களுக்கு நன்றி பல. 

காந்திக்குப் பின்னால்.. பெரிய பள்ளிவாசல் ஒன்றும் எழுந்து நிற்குது. அதுவும் ஆபத்தானது. முல்லைத்தீவும் முஸ்லிம் மயமாகும் காலம் அதிகமில்லைப் போல. tw_angry::rolleyes:

DSC_0691_1_.JPG

சிறு திருத்தம் நெடுக்ஸ்!

காந்தி சிலை அமைக்கப்பட்ட இடத்துக்கு பின்னால் இருப்பது / தெரிவது முல்லை மாவட்ட செயலகம் (District Secretariat). அது பள்ளிவாசல் இல்லை!

தமிழர் கட்டடக் கலைகளில் இது போன்ற 'விமானமும்' அடங்கும். 

Link to comment
Share on other sites

18 hours ago, நவீனன் said:

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை

சிவமோகன் மக்கள் பணத்தை இப்படி விரயப்படுத்துவது  கடும் கண்டனத்துக்கு உரியது!
சிலை வைக்க விரும்பினால் எல்லாளன் நினைவாக ஒரு சிலையை வைத்திருக்கலாம். அல்லது வன்னி மன்னன் பண்டார வன்னியனின் சிலையை வைத்திருக்கலாம். பண்டார வன்னியனுக்கு பல இடங்களில் சிலை வைப்பது நல்லதே.

இவை முல்லைக்கு சுற்றுலா வரும் சிங்களவர்களுக்கு தேவையான சில செய்திகளை சொல்லியிருக்கும். 

Link to comment
Share on other sites

பின்நவீனத்துவத் தமிழனா கொக்கா?
காந்தி சிலை உடைப்போம் ஆனால் புத்தர் சிலையைத் தொடமாடடோம் என்கிற டிசைன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியோ_நக்கீரன் said:

பின்நவீனத்துவத் தமிழனா கொக்கா?
காந்தி சிலை உடைப்போம் ஆனால் புத்தர் சிலையைத் தொடமாடடோம் என்கிற டிசைன்.

முல்லைத்தீவுக்கும், காந்திக்கும்  என்ன சம்பந்தம்... எண்டு, ஒருக்கா  சொல்லுவீங்களா..... :grin:

Link to comment
Share on other sites

14 minutes ago, நியோ_நக்கீரன் said:

பின்நவீனத்துவத் தமிழனா கொக்கா?
காந்தி சிலை உடைப்போம் ஆனால் புத்தர் சிலையைத் தொடமாடடோம் என்கிற டிசைன்.

பின்நவீனத்தில் தமிழன் பொல்லை கொடுத்து அடிவாங்க வேண்டும் என்று நியோ செப்புகிறார்.tw_yum:

Link to comment
Share on other sites

32 minutes ago, nunavilan said:

பின்நவீனத்தில் தமிழன் பொல்லை கொடுத்து அடிவாங்க வேண்டும் என்று நியோ செப்புகிறார்.tw_yum:

சிறு திருத்தம்.
பின் நவீனத்தில் தமிழன் பொல்லு கொடுத்து அடி வாங்குகிறான் என நியோ விளம்புகிறார்:215_cow:

 

45 minutes ago, தமிழ் சிறி said:

முல்லைத்தீவுக்கும், காந்திக்கும்  என்ன சம்பந்தம்... எண்டு, ஒருக்கா  சொல்லுவீங்களா..... :grin:

நிட்கின் காட்க்காரேக்கும் மன்னாருக்குமான சம்பந்தம்.:215_cow:

Link to comment
Share on other sites

Just now, நியோ_நக்கீரன் said:

சிறு திருத்தம்.
பின் நவீனத்தில் தமிழன் பொல்லு கொடுத்து அடி வாங்குகிறான் என நியோ விளம்புகிறார்:215_cow:

 

காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர். அவரின் சிலை வன்னியில் அவசியமற்றது. அதுவும் மக்களின் வரிப்பணத்தில் சிலையை வைப்பது ஏற்க முடியாது. அதனால் மக்கள் அதனை உடைத்தனர்.
 புத்தர் சிலை மதம் சம்பந்தப்பட்டது. தமிழர்களை உசுப்பேற்றல். ஆத்திரமடைய வைத்தல், கேட்க ஆட்டகள் இல்லாதவர்கள் போன்ற காரணங்களால் ப்ஹ்டினுத்தர் சிலையை வைத்துக்கொண்டே போகிறார்கள்.தமிழர்கள் இவற்றை உடைப்பதால் சிங்கள இனவாதிகளுக்கும் இனவாத ஊடகங்களுக்கும் தீனி போட விரும்பவில்லை. அத்தோடு இராணுவத்தின் கெடுபிடிக்கும் ஆளாக விருப்மவில்லை. இதனால் தமிழன் பொல்லை கொடுத்து அடி வாங்க விரும்பவில்லை என்கிறேன். இனி உங்களின் விளக்கத்தை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நியோ_நக்கீரன் said:

நிட்கின் காட்க்காரேக்கும் மன்னாருக்குமான சம்பந்தம்.:215_cow:

unnamed__4_.jpg

நியோ - நக்கீரன்,  நிட்கின் காட்க்காரே.... சத்தியமாக யார் என்றே தெரியாது.
மன்னாரில், அவருக்கு சிலை வைத்த செய்தியையும், நான் படிக்க வில்லை. அதனால் அது சம்பந்தமாக கருத்துக் கூற  முடியாதுள்ளது. :)

சிலை வைக்கிறது தான்... வைக்கிறீர்கள்....
சுபாஷ் சந்திர போஸின் சிலையையாவது வையுங்களேன்....  வீரத்தின் அடையாளமாக இருக்கும்.
காந்தியை... உடைத்த மாதிரி,  சுபாஷின் சிலையை  ஒருத்தரும் .... உடைக்க மாட்டார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியோ_நக்கீரன் said:

பின்நவீனத்துவத் தமிழனா கொக்கா?
காந்தி சிலை உடைப்போம் ஆனால் புத்தர் சிலையைத் தொடமாடடோம் என்கிற டிசைன்.

புத்தர்  சிலையை.... உடைத்தால்,  "சாமிக்  குற்றம்  ஆகி, கண்ணைக் குத்தினால்"  என்ன செய்வது? :rolleyes:
சும்மா... தமாசு...  :grin:

Link to comment
Share on other sites

20 minutes ago, nunavilan said:

காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர். அவரின் சிலை வன்னியில் அவசியமற்றது. அதுவும் மக்களின் வரிப்பணத்தில் சிலையை வைப்பது ஏற்க முடியாது. அதனால் மக்கள் அதனை உடைத்தனர்.
 புத்தர் சிலை மதம் சம்பந்தப்பட்டது. தமிழர்களை உசுப்பேற்றல். ஆத்திரமடைய வைத்தல், கேட்க ஆட்டகள் இல்லாதவர்கள் போன்ற காரணங்களால் ப்ஹ்டினுத்தர் சிலையை வைத்துக்கொண்டே போகிறார்கள்.தமிழர்கள் இவற்றை உடைப்பதால் சிங்கள இனவாதிகளுக்கும் இனவாத ஊடகங்களுக்கும் தீனி போட விரும்பவில்லை. அத்தோடு இராணுவத்தின் கெடுபிடிக்கும் ஆளாக விருப்மவில்லை. இதனால் தமிழன் பொல்லை கொடுத்து அடி வாங்க விரும்பவில்லை என்கிறேன். இனி உங்களின் விளக்கத்தை பார்க்கலாம்.

சீனா  - புதிய பட்டுப் பாதை (one belt one road ). 
இந்தியா - ராமேஸ்வரம் மன்னார் பாலம்.
வடக்கில் பரவலாக காந்தி சிலை அமைப்பு.
சில சிலைகள் உடைப்பு.

மேலே உள்ள செற்பாடுகளில் தமிழ் தரப்புக்கு நேரும் இலாப நட்டங்களை பகுப்பு ஆராய்ந்து செய்து கொள்ளுமாறு உங்களை தயவு கூர்ந்து வேண்டுகிறேன்.
நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறையில் ஒன்பது நாட்களாக உணவொறுப்பில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது என குரலற்றவர்களின் குரல் அமைப்பு விமர்சனம் வெளியிட்டுள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆனந்தவர்மனை நேற்றையதினம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் சிறை வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினர்.  அதாவது; இல.117, தோணிக்கல் -வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த ஆணந்தவர்மன், கடந்த 26.03.2024 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தனது முகநூல் பக்கத்தினூடாக மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வகையில் பதிவுகளை இட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கொழும்பு - நீதவான் நீதிமன்ற கட்டளையினை பெற்றுக்கொண்டு, சமூகச்செயட்பாட்டாளரான தன்னை, மறு அழைப்புத் திகதி எதுவுமின்றி கொழும்பு - விளக்கமறியல் சிறையில் காலவரையறையற்ற விளக்கமறியலில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.  இந்நிலையில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தன்னை, "உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.   அவ்வாறில்லையேல், தன்மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கமைய மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்து மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பது நாட்களாக சிறைக்குள் இருந்தவாறு உணவுத் தவிர்ப்புப் பேராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.  யுத்தத்தின்போது கடுமையான விழுப்புண்களுக்கு ஆளாக்கப்பட்ட ஆனந்தவர்மன், ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்றிருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.  அதனடிப்படையில், நீண்டகாலமாக உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது ஒன்பது நாட்களை கடந்தும் உறுதியோடு மேற்கொண்டு வருகின்ற உணவுத் தவிர்ப்பு காரணமாக உடல் உருக்குலைந்து மிகவும் சோர்வுற்ற நிலையில் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  எனவே, இதன்மூலம் மக்களின் பக்கம் நின்று ஜனநாயக வழியில் பொதுவெளியில் செயற்பட்டு வருகின்ற சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அரச இயந்திரங்களைக்கொண்டு மறைகரமாக அடக்குமுறைகளை மேற்கொண்டு, சட்டத்தின் பெயரில் குரல்வளைகளை நசுக்குகின்ற செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிகிறது.  உதட்டளவில் மாத்திரமே நல்லிணக்கம் பேசுகின்ற அரசானது மிகநீண்ட காலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வருடக்கணக்காக தெருப்போராட்டம் நடாத்திவருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, பாதுகாப்பு-தொல்லியல்-வனவளம் என்ற பெயர்களில் கையகப்படுத்தப்பட்ட இன்றும் கையகப்படுத்திக்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, போரை காரணம்காட்டி அநியாயமாக உயிர்பறிக்கப்பட்ட தமது உறவுகளின் ஆத்மாக்களை நினைவேந்தி ஆறுதலுறுகின்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றமை போன்ற வெகுமக்களின் பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அச்சுறுத்தல்களை தொடர்வதன் மூலம் அரசு இந்த நாட்டை எத்திசை நோக்கி கொண்டுசெல்ல முனைகிறது? எனவே, மக்கள் நலனை மகுட வாசகமாக கொண்டியங்கும் அரசியல் மற்றும் குடிமக்கள் சார் அமைப்புகள், 'வீதி வரையே பிரச்சினை, எம் வீட்டுக்குள் வரவில்லை' என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிராது ஜனநாயக த்தின் குரல்களுக்கு ஆபத்து நேருகின்றபோது யாராக இருந்தாலும் அதனை தட்டிக் கேட்கின்ற மனநிலையுடன் கருமமாற்றுவதன் ஊடாகவே எதிர்பார்க்கின்ற மக்ளாட்சியின் அடைவுமட்டத்தை அன்மிக்க முடியுமென்பதை தயவுடன் வலியுறுத்த கடமைப்படுகிறோம் என்றுள்ளது. ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு உதட்டளவில் நல்லிணக்கம் பேசுகிறது - குரலற்றவர்களின் குரல் அமைப்பு | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 3 15 MAY, 2024 | 03:13 PM வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று புதன்கிழமை (15) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது பெண் ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு இளைஞரொருவர் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு இளைஞர் போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட 4 பேர் அண்மையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் வவுனியா பொலிஸார் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; விடுதி முகாமையாளர் கைது | Virakesari.lkவவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; விடுதி முகாமையாளர் கைது | Virakesari.lk
    • 15 MAY, 2024 | 04:43 PM   சிறியஆயுதங்களை உற்பத்திசெய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து  இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இராணுவம் இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சிகுறித்து இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்திற்கு நிபுணத்துவம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றோம் ஆனால் சிறிய அளவில் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தருணத்தில் நாங்கள் இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்திய இலங்கை பாதுகாப்பு உறவுகள் சிறந்த நிலையில் உள்ளன கடந்த இரண்டு தசாப்தகாலத்தில் இந்தியாவின் ஆயுத உற்பத்தி துறை பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க இலங்கை முயற்சி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் | Virakesari.lk
    • (எம்.மனோசித்ரா) ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிப்பதற்கு 011 240 1146 என்ற தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் புலனாய்வு பிரிவு பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. அதற்கமைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகநூல் ஊடாகவே இந்த ஆட்கடத்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பகிரப்பட்ட பல்வேறு விளம்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவ்வாறு உக்ரைனுக்கு அனுப்பப்பட்டு அங்கு இராணுவத்தில் சிக்கியுள்ள சிப்பாயொருவருக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம், ரஷ்ய மொழில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் என்பனவும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு எத்தனை பேர் சென்றுள்ளனர் என்பது குறித்த துள்ளியமான தகவல்கள் எவையும் எமக்குத் தெரியாது. அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திலும் இது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டது. அத்தோடு இது தொடர்பில் தகவல் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கையர்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றார். ரஷ்ய, உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் பலி - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல் | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.