Jump to content

நித்தியாந்தாவின் தனிநாடு


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா அதிகாரிகளுக்கும், அமெரிக்க சட்ட நிறுவனத்திற்கும் நித்தியானந்தா மற்றும் ஆசாரம் பாபுவின் ஆன்மீக காணொளிகளை, செய்திகளை கொடுத்தால் அவர்களும் கன்னித் தீவில் செட்டிலாகி 'மோட்சம்' கிட்ட  வாய்ப்புள்ளது.

கருமம், கருமம்..!!

காலங்காத்தாலை இந்த *** பற்றிய செய்தியை படிக்க வேண்டியதா போச்சுது.

'சுகன்' சாமிகளே, ஒங்களுக்கு வேற செய்தியே கிட்டலையா..? vil-modeste.gif

இங்கே தனிநாடு உருவாக, லட்சக் கணக்கில் மக்கள் மரணிக்க, இவருக்கு எப்படி இவ்வளவு எளிதாக உதவிகளும் அனுசரனைகளும் கிட்டுகின்றன..? என்பது வேடிக்கையாக உள்ளது.

 

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

ஐ.நா அதிகாரிகளுக்கும், அமெரிக்க சட்ட நிறுவனத்திற்கும் நித்தியானந்தா மற்றும் ஆசாரம் பாபுவின் ஆன்மீக காணொளிகளை, செய்திகளை கொடுத்தால் அவர்களும் கன்னித் தீவில் செட்டிலாகி 'மோட்சம்' கிட்ட  வாய்ப்புள்ளது.

கருமம், கருமம்..!!

காலங்காத்தாலை இந்த நாதாரி பற்றிய செய்தியை படிக்க வேண்டியதா போச்சுது.

'சுகன்' சாமிகளே, ஒங்களுக்கு வேற செய்தியே கிட்டலையா..? vil-modeste.gif

இங்கே தனிநாடு உருவாக, லட்சக் கணக்கில் மக்கள் மரணிக்க, இவருக்கு எப்படி இவ்வளவு எளிதாக உதவிகளும் அனுசரனைகளும் கிட்டுகின்றன..? என்பது வேடிக்கையாக உள்ளது.

 

இது ஒரு வழமையான சாமியர் சேட்டை என்றுதான் தோன்றும் ஆனால் நித்தியின் திட்டமிடல்கள் நகர்வுகள் எல்லாம் வேறு லெவலில் உள்ளது.  அதன் பின்னரே மத்திய அரசும் உளவுத்துறையும் நித்தி சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாகவும் மீட்டு தரும்படியும் சிறுமிகளின் பெற்றோரை கொண்டு வழக்குகளை பதிவுசெய்கின்றது. சிலரை கைது செய்கின்றது. சர்வதேச காவல்துறையை நாடுகின்றது. தற்போது நித்தியை சர்வதேச அளவில் குற்றவாளியாக்கவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

நீ வேற லெவல் தலைவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்த மதம் உலகெங்கும் பரவட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசு என்று நினைத்து லேசா விட்டாங்கள், இவங்கள் திட்டங்களை  லாஸ் ஆக்கி அது பாஸ் ஆகிட்டுது......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

லூசு என்று நினைத்து லேசா விட்டாங்கள், இவங்கள் திட்டங்களை  லாஸ் ஆக்கி அது பாஸ் ஆகிட்டுது......!  🤔

'சுவி'' என நினைத்தேன், இவர் ராஜேந்தரின் 'கவி' ஆகிவிட்டாரே..! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maharajah said:

யாருக்காவது உவரின்ர புது விலாசம் தெரியுமோ  ? 

சீடராகப்போறியளோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம நித்தியோட சேர்ந்தா என்ன?

Link to comment
Share on other sites

47 minutes ago, ஏராளன் said:

சீடராகப்போறியளோ?!

ஒரே ஒரு கேள்வி கேட்டாகோணும் நித்தியிடம். 

ரஞ்சி இப்போ எங்கே  ???? 

எனக்கொரு உண்மை தெரிஞ்சக்கோணும் சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாக்கோணும். 

 

31 minutes ago, வல்வை சகாறா said:

பேசாம நித்தியோட சேர்ந்தா என்ன?

நான் ஏறக்குறைய சேர்ந்தமாதிரி    😇😇💃💃💃💃💃😇😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வல்வை சகாறா said:

பேசாம நித்தியோட சேர்ந்தா என்ன?

அவர்கள் தேடும் இரண்டு விடயம்
1)வயது
2)பணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அவர்கள் தேடும் இரண்டு விடயம்
1)வயது
2)பணம்.

உங்களை நிராகரிச்ச கோபத்தில் சொல்லேல்லைத்தானே🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வல்வை சகாறா said:

உங்களை நிராகரிச்ச கோபத்தில் சொல்லேல்லைத்தானே🤔

யாருங்கப்பு 'உலகம் சுற்றும் வாலிபரை' நிராகரிச்சது..?

வஞ்சி ரஞ்சியா..? 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maharajah said:

யாருக்காவது உவரின்ர புது விலாசம் தெரியுமோ  ? 

விலாசம் எல்லாம் தரேலாது. நான் இப்ப இஞ்சை நிண்டு சிஷ்யைகளுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு நிக்கிறன். என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

விலாசம் எல்லாம் தரேலாது. நான் இப்ப இஞ்சை நிண்டு சிஷ்யைகளுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு நிக்கிறன். என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

உங்களை வழிக்கு கொண்டுவர நான் என்ன செய்யணும் (ஆ) சாமி  ??? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maharajah said:

ஒரே ஒரு கேள்வி கேட்டாகோணும் நித்தியிடம். 

ரஞ்சி இப்போ எங்கே  ???? 

எனக்கொரு உண்மை தெரிஞ்சக்கோணும் சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாக்கோணும். 

Bildergebnis für ரஞ்சிதா

ரஞ்சிதாவுக்கு ... நித்தியின் கைலாஷ் என்ற தனிநாட்டில், மகாராணியாக  முடி சூட்டியாச்சு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maharajah said:

உங்களை வழிக்கு கொண்டுவர நான் என்ன செய்யணும் (ஆ) சாமி  ??? 😇

27 minutes ago, குமாரசாமி said:

என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

நித்தி தமிழனாக இருக்கலலாம் ஆனால் சீஷ்யகள் பலவேறு மொழி / இனம் சார்ந்தவர்கள். ஒரு தீவை வாங்கினாலும் அடிபாடு நிச்சயம் உண்டு.

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

யாழ்ப்பாணம் பெரிய தெருவில் கடை வைத்திருந்த தமிழர் ஒருவர் கரிபியன் தீவொன்றை வாங்கி அங்கு வாழ்கிறார்.

இத்தாலியில் கைவிடப்பட்ட பேய்த்தீவு மலிவாக விற்பனைக்கு வந்திருக்கிறது.

மொரிஷியஸ், சீஷெல்ஸ் நாடுகளிலும் தீவுகள் மலிவாக கிடைக்கும். அங்கு வணிக தேவைக்கு மட்டுமே தீவுகள் விற்கப்படுகின்றன.

நெடுக்கர், நீங்களும் வாங்கலாம். 😀 சீஷ்யைகளை பின்னே வரவைப்பதுதான் கடினமானது. வழி தெரிந்தால் சொல்லுங்கள், நானும் வருகிறேன். 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள்தான் ஒரு கோப்பை பாலுக்கு பத்து மாடும் ஒரு தீவும் வாங்கி அல்லாடுது என்றால் நீங்கள் வேற ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தாவின் 'கைலாச நாட்டு'க்கு செல்ல கீழேயுள்ள இணையத்தை பார்க்கவும். 😋

குடியுரிமை கூட விண்ணப்பிக்கலாமாம்..!

https://kailaasa.org/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி 04 JUN, 2024 | 04:50 PM இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/185298
    • இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து பின்பு இருவரும் சேரும்போது ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
    • 04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு  தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு  நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.  மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.  அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி  நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/185294
    • லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு! லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185290
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.