Jump to content

அருட் தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு! தென்தமிழீழத்தில் சம்பவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்த அருட்தந்தை பார்க்க ஏன் ரௌடி போல்  இருக்கிறார்.?????? அவரின் கண்ணாடிக் கலரும் ஆளும். 

உங்களை நேரில் பார்த்தவர்கள் இங்கு யாழில் எழுதிய கருத்துக்கள் என் நினைவில் வந்து போகுது .

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

10 hours ago, Kavi arunasalam said:

EB74-CF3-D-2474-404-B-A0-F1-04-E3-A2-E02

உங்களிடமிருந்து நல்லதொரு ஆக்கம் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பிக்கு மொட்டையாகத் தானே இருப்பார்?

ஈழப்பிரியன், இது உங்களுக்காக

925-A006-A-9-DFD-4756-86-DB-495-EB20-A16

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

உங்களை நேரில் பார்த்தவர்கள் இங்கு யாழில் எழுதிய கருத்துக்கள் என் நினைவில் வந்து போகுது .

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

உங்களிடமிருந்து நல்லதொரு ஆக்கம் வாழ்த்துக்கள் .

என் கண்ணில் அவை படவில்லை ஒருக்கா அவற்றைக் கொண்டுபவந்து போடமுடியுமா ???

உங்களுக்குத் பயந்து நான் என் கருத்தை எழுதாமல் விடவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ ?? அந்தச் சிங்களப் பிக்குவிலும் நீங்கள்  மோசம்போல் இருக்கே.

உங்களையும் யாழில் பலர் பார்த்திருக்கின்றனர். ஆனாலும் ஒன்றும் எழுதவில்லை என்றவுடன் நீங்களே உங்களைப்  பெரிதாக எண்ணிவிட்டீர்களாக்கும். ஆனாலும் எனக்கு உங்களை மேல் கோவம் வரவில்லை  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

பார்வைகள் ஒவ்வொருத்தருக்கு  ஒருவர் மாறுபடும் முதலில் பிரச்ச்னை  என்னவென்று பார்க்கணும் .

சரியாகச் சொன்னீர்கள். வெளி அடையாளங்களை வைத்து தீர்ப்பிட்டு பழகியதால் எத்தனையோ நல்ல செய்திகளையும், சந்தர்ப்பங்களையும், மனிதர்களையும்  நிராகரித்தவர்கள் நாங்கள். இந்தப்பிக்கு ரவுடி போலல்லாது ரவுடியாகவே செயற்படுகிறார். சிலர் கண்களுக்கு இந்த ரவுடி கீரோவாகத் தெரிகிறார்.  ஆனால் தன் போதனையை வாழ்வில் காட்டிய அருட்தந்தை ரவுடியாக தெரிகிறார். சிலர் கண்களுக்கு, அவரவர் விருப்பங்களை  இவர்களின் செயற்பாடுகள் பிரதிபலிப்பதால்,  அருவருப்பையும் பாராட்டையும் பெறுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களையும் யாழில் பலர் பார்த்திருக்கின்றனர். ஆனாலும் ஒன்றும் எழுதவில்லை என்றவுடன் நீங்களே உங்களைப்  பெரிதாக எண்ணிவிட்டீர்களாக்கும். ஆனாலும் எனக்கு உங்களை மேல் கோவம் வரவில்லை  😀

அடிவாங்கியவன் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்பதை நோக்கமால் சகட்டு மேனிக்கு உங்கள் கருத்துக்கள் என்பதை தெரிவித்தல்  ஒரு பிரச்ச்னையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அடிவாங்கியவன் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்பதை நோக்கமால் சகட்டு மேனிக்கு உங்கள் கருத்துக்கள் என்பதை தெரிவித்தல்  ஒரு பிரச்ச்னையா ?

அடிவாங்குபவன் சிறுபான்மையானவனாய் இருப்பதால்தான், நாமும் பெரிய கையை பாராட்டியும், நிஞாயப் படுத்தியும்  நம்மைநாமே நையாண்டி செய்தும் மகிழ்கிறோம் எழுத்தில்.

Link to comment
Share on other sites

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

அவர் வெள்ளை உடுத்தின பிக்கு. மொட்டைதான் குறைச்சல்.  தன் லாபம் பார்த்துதான் கதைப்பார்.  வேணுமென்றால் பாதிரிமாருக்கு, அடிஜஸ்ட் பண்ணிப் போங்கள் என்று அட்வைஸ் பண்ணுவார். அதுக்கு அவர் பேசாமல் இருப்பதே நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎29‎/‎2019 at 1:04 PM, Kapithan said:

அடித்தது சரி என்கிறீர்களா ?

நியாயம் அற்ற கருத்தாகப் தெரிகிறது.

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 

நீங்கள் கூற விரும்புவது புரிகிறது. 

பிக்குவுக்கு பிறடியில ஒன்றை போட்டு உது உன்ர வேலயில்ல, போய் உன்ர வேலயப்பார் என்று ஆள அனுப்பிப் போட்டு ,

விசர் நாய்க்கு கிட்ட உன்ன ஆர் போதிக்கச் சொன்னது  எண்டு போதகற்ர பிரடியில ஒண்ட போட்டு ஆக்கள அனுப்புறதுதான் சரியாய் வரும் எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நீங்கள் கூற விரும்புவது புரிகிறது. 

பிக்குவுக்கு பிறடியில ஒன்றை போட்டு உது உன்ர வேலயில்ல, போய் உன்ர வேலயப்பார் என்று ஆள அனுப்பிப் போட்டு ,

விசர் நாய்க்கு கிட்ட உன்ன ஆர் போதிக்கச் சொன்னது  எண்டு போதகற்ர பிரடியில ஒண்ட போட்டு ஆக்கள அனுப்புறதுதான் சரியாய் வரும் எண்டு நினைக்கிறன்.

நீங்கள் இரு வேறு சம்பவங்களை போட்டு குழப்புகிறீர்கள்...ஹெல்மெட் போடாமல் போனது இன்னொரு கத்தோலிக்க பாதர் ...அவர் ஏன் போடாமல் போனவர்? ...இவர் எல்லாம் அவருக்கு  அறிவுரை சொல்லும் படி அவர் ஏன் வைத்துக் கொண்டார் .


பி;கு அந்த பாதர் கெல்மேட் போடாமல் போனதும் பிழை தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

நீங்கள் இரு வேறு சம்பவங்களை போட்டு குழப்புகிறீர்கள்...ஹெல்மெட் போடாமல் போனது இன்னொரு கத்தோலிக்க பாதர் ...அவர் ஏன் போடாமல் போனவர்? ...இவர் எல்லாம் அவருக்கு  அறிவுரை சொல்லும் படி அவர் ஏன் வைத்துக் கொண்டார் .


பி;கு அந்த பாதர் கெல்மேட் போடாமல் போனதும் பிழை தானே 

மன்னிக்கவும் . நான்தான் குழம்பிப்போட்டேன்.

உண்மயாக கிறீஸ்தவ மதகுருவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். 

ஆனால் பிக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பானவர் இல்லாதபடியால் தனது அதிருப்ப்தியை தெரிவிக்கலாமே தவிர கலகமுண்டாக்க அவருக்கு அதிகாரமளிக்கப் படவில்லை.

இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு வேறு காரணங்களுக்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில நிக்கிற சிங்கள ரவுடிகளுக்கு மொட்டையும் போட்டு காவியும் போட்டு அலைய விட்டிருக்காய்ங்க. அவங்களுக்கு பெயர் புத்த பிக்குன்னு. 

தமிழர்கள் நிலங்களில் விகாரைகள் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்பு நிலையங்களையும் அமைத்து.. சிங்கள ரவுடிகளையும் குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

தெருவில நிக்கிற சிங்கள ரவுடிகளுக்கு மொட்டையும் போட்டு காவியும் போட்டு அலைய விட்டிருக்காய்ங்க. அவங்களுக்கு பெயர் புத்த பிக்குன்னு. 

தமிழர்கள் நிலங்களில் விகாரைகள் என்ற போர்வையில்.. ஆக்கிரமிப்பு நிலையங்களையும் அமைத்து.. சிங்கள ரவுடிகளையும் குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள். 

தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேறவும் வந்து இருக்கவும் ஆசைப்படுகிறார்கள் காரணம் சிங்கள மக்களுக்கு கிடைக்காத பல சலுகைகள் நம்ம மக்களுக்கு கிடைக்கிறது அப்படி இருந்தும் வாழ ஆட்கள் குறைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறருக்கு புத்தி சொல்லமுதல் தன் முதுகையும் கொஞ்சம் பாக்கவேணும். அந்தப் போதகருக்கு அடிப்பதற்கு இந்தப் பிக்குவுக்கு யார் அதிகாரம் அளித்தது? ஹெல்மெற் விடயத்திலும், தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து சட்டம் பேசி, தான் செய்ததை நிஞாயப் படுத்துகிறார். சட்டத்தை இவர் மதித்தால் போதகரை   அடித்து அதே சட்டத்தை இவரே மிதித்தது  சரியா?    இந்த நாட்டில எல்லாம் ஒழுங்காக நடக்கிறது, இங்கு மட்டுந்தான் ஒழுங்கு தவறியதா? அடிவாங்கிய போதகர் ஒரு உண்மையை இந்த ரவுடிக்கு சொல்லிப் போயிருக்கிறார். அது குலைக்கும்போதும், அமைதியாக இருந்து,  நாம் ஒவ்வொருவரும் இறந்தபின் எங்கே போகப்போகிறோம்? சிந்திக்க தூண்டியிருக்கிறார். அவன் கன்னத்தில் அறைந்ததும், அவர் கண்ணாடி பறந்ததும், வலியினால் அவர் கன்னத்தை தடவியதும், மீண்டும் அந்த மிருகம் கையை ஓங்கியபோதும் தடுப்பதற்காக தன் கையை தூக்கியதும், அமைதி காத்து. வர இருந்த பிரச்னையை தடுத்த விதமும் எனக்கு கண்ணீரை வரவைத்தாலும், தனது போதனையை சாதனையாக வெளிப்படுத்தியபோதகரே இங்கு கீரோ. இவனெல்லாம் பிக்குவாகவல்ல, சாதாரண மனிதனாக தான் செய்ததை சிந்திப்பானாக இருந்தால், தன் செயலுக்காக வெட்கப்பட்டு மன்னிப்பு கேட்டிருப்பான். அவனது அன்றய மனநிலையை இந்தக் களத்தில் சிலரின் எழுத்திலும் காணமுடிந்தது. நாமும் எம்மில் சிறுபான்மையினர் தாக்கப்படும்போது பார்த்து மகிழுகிறோம். நிஞாயங்கள் கூறி சரிப்படுத்த முயல்கிறோம். எமக்கு தமிழீழம் சாத்தியமா? நாம்  செல்ல வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்பதையும் உணர்த்தியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, satan said:

அடிவாங்கிய போதகர் ஒரு உண்மையை இந்த ரவுடிக்கு சொல்லிப் போயிருக்கிறார். அது குலைக்கும்போதும், அமைதியாக இருந்து,  நாம் ஒவ்வொருவரும் இறந்தபின் எங்கே போகப்போகிறோம்? சிந்திக்க தூண்டியிருக்கிறார். 

 

 

கிறிஸ்தவர்கள் இறந்தபின் போகும் இடத்திற்கு செல்ல, அந்த பிக்குவிற்கு விருப்பமில்லை போலத் தெரிகிறது.

பிக்குக் கூட்டங்கள், இறந்தபின் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்று அந்த கிறிஸ்தவப் போதகருக்குத் தெரியாது போல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மாங்குயில் said:

பிக்குக் கூட்டங்கள், இறந்தபின் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள்

மீண்டும்  விசர் பிடித்த பிக்குவாகவா......?    ஐயோ கடவுளே! நமது சந்ததி பிறவாமல் இருப்பதே நல்லது.  இந்தப்பிக்கு அடுத்த பிறவியில் கடிச்சு குதறிப்போடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, satan said:

மீண்டும்  விசர் பிடித்த பிக்குவாகவா......?    ஐயோ கடவுளே! நமது சந்ததி பிறவாமல் இருப்பதே நல்லது.  இந்தப்பிக்கு அடுத்த பிறவியில் கடிச்சு குதறிப்போடும். 


 

இப்போது பிக்கு மனிதப் பிறவிதானே!

அடுத்த பிறவியில் விஷ ஜந்துவாகப் பிறக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/31/2019 at 6:50 AM, Kapithan said:

மன்னிக்கவும் . நான்தான் குழம்பிப்போட்டேன்.

உண்மயாக கிறீஸ்தவ மதகுருவுக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு பொறுப்பு அதிகம். 

ஆனால் பிக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பானவர் இல்லாதபடியால் தனது அதிருப்ப்தியை தெரிவிக்கலாமே தவிர கலகமுண்டாக்க அவருக்கு அதிகாரமளிக்கப் படவில்லை.

இருவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இரு வேறு காரணங்களுக்காக.

இங்கு எல்லோரையும் ஒருசிலர் குழப்பி,பிக்குவை நல்லவராக காட்ட முனைவது தெரிகிறது. "அருட்தந்தைக்கு கன்னத்தில் அறையும் பிக்கு." என்றுதானே தலைப்பு போட்டிருக்கிறார்கள். ஹெல்மெற் எங்க வந்தது? யாராவது சொன்னால் உடனே குழம்பி விடுவதா 

Link to comment
Share on other sites

On 12/30/2019 at 3:11 AM, Kavi arunasalam said:

925-A006-A-9-DFD-4756-86-DB-495-EB20-A16

அரு.. அரு... அருமையான ஓவியம்

On 12/28/2019 at 7:48 PM, nunavilan said:

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அருட் தந்தை ஒருவருக்கு கன்னத்தில் அறையும் காணொளி பெரும் அதிர்ச்சியை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

எதனால அதிர்ச்சி?

பிக்கு பாதரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அறைஞ்சதா?  

அல்லது

ஒரு கன்னத்தில அறை வாங்கின பாதர் இயேசுவின் போதனைகளை மறந்து மறு கன்னத்தை காட்ட தவறியதாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி அடைந்த தமிழரைப்  பொறுத்தது. 

Link to comment
Share on other sites

On 12/31/2019 at 12:36 AM, ரதி said:

என்னைப் பொறுத்த வரை இப்படிப்படட முட்டாள்களுக்கு அடி விழுவதில் தப்பில்லை.
 

மன்னிக்கவும், அவர் அப்படி ஒன்றும் முடடாள் இல்லை. இவருக்கு சில வேளைகளில் இவரின் குணம் தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம். கிறிஸ்தவர்களின் கடமை கிறிஸ்தவத்தை மடறவர்களுக்கும் போதிப்பது. அது உண்மையான கிறிஸ்தவர்கள் மேல் விழுந்த கடமை. எனவே அவர் அந்த நோக்குடன் அதை செய்திருக்கலாம் அல்லது அவரை அந்த சந்தர்ப்பம் அந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கலாம்.நான் நினைக்கவில்லை அவர் அடி விழுந்ததை பெரிதாக எடுத்திருப்பார் என்று. சில வேளைகளில் அவர் மரிக்கவும் தயாராக இருந்திருப்பர். இந்த கருத்து இங்கே சம்பந்தம் இல்லாவிடடாலும் , அவரை ஒரு முடடாளாக நீங்கள் கருதியதால் எழுதுகிறேன். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் அவர்களுக்கு அடிக்க கொடுக்க வேண்டும்.இதுவே இயேசுவின் போதனை.  மாறாக மறு கன்னத்தில் அடிப்பதல்ல.  

On 12/30/2019 at 8:17 AM, ampanai said:

உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு குரல்கொடுக்கும் ஆண்டகை இரஞ்சித் மல்கம் அவர்கள் இந்த தாக்குதல் பற்றி மௌனம் காப்பார் 😞 

 

On 12/30/2019 at 9:45 AM, satan said:

அவர் வெள்ளை உடுத்தின பிக்கு. மொட்டைதான் குறைச்சல்.  தன் லாபம் பார்த்துதான் கதைப்பார்.  வேணுமென்றால் பாதிரிமாருக்கு, அடிஜஸ்ட் பண்ணிப் போங்கள் என்று அட்வைஸ் பண்ணுவார். அதுக்கு அவர் பேசாமல் இருப்பதே நல்லது. 

உண்மை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.