Jump to content

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி


Recommended Posts

தாயகத்தில் இருக்கும் மக்கள் சமாதானமாக போனாலும் , புலத்தில் இருக்கும் புண்ணாக்குகள் விடமாட்டுதுகள் போல. 

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

இந்த வாழத்தகாத ஈழத்தமிழினம் மறைந்து போய்விடும்.

✔️சிந்திக்க வைக்கும் கருத்து.

Link to comment
Share on other sites

திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள இப்பிரதேசத்தில் சில தசாபத்தங்களின் முன்னர் என்னவொரு கிருஸ்தவ சின்னங்களோ, சர்ச்சோ இருக்கவில்லை என்பது பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

போர் சூழலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் திருட்டுக் காணியில் அமைந்துள்ளது என்பதுவும் பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்தப் பின்னணியில் தான், இந்துக்களின் சிவராத்திரி பண்டிகையை சகிக்கமுடியாத ஒரு சிறு கிருஸ்தவ மதவெறிக் கும்பல் அமைதியை நேசிக்கும் 95% கிருஸ்தவர்கள் தலைகுனியும் வகையில் கடந்த வருடம் (2019) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இந்துக்களின் அலங்கார வளைவை சேதப்படுத்தினர்.  

1 வருடம் கடந்த நிலையில் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திய கிருத்தவ காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிபடுத்திய  கிருத்தவ மதவெறிப் போதகர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்த அயோக்கியர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பது வீணானது.

எனவே நல்லிணக்கம் என்ற போலி முகத்தைக் காட்டியபடி மிகமோசமான கிருத்துவ மதவெறியர்களை நியாயப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் 95% கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள இப்பிரதேசத்தில் சில தசாபத்தங்களின் முன்னர் என்னவொரு கிருஸ்தவ சின்னங்களோ, சர்ச்சோ இருக்கவில்லை என்பது பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

போர் சூழலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் திருட்டுக் காணியில் அமைந்துள்ளது என்பதுவும் பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்தப் பின்னணியில் தான், இந்துக்களின் சிவராத்திரி பண்டிகையை சகிக்கமுடியாத ஒரு சிறு கிருஸ்தவ மதவெறிக் கும்பல் அமைதியை நேசிக்கும் 95% கிருஸ்தவர்கள் தலைகுனியும் வகையில் கடந்த வருடம் (2019) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இந்துக்களின் அலங்கார வளைவை சேதப்படுத்தினர்.  

1 வருடம் கடந்த நிலையில் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திய கிருத்தவ காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிபடுத்திய  கிருத்தவ மதவெறிப் போதகர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்த அயோக்கியர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பது வீணானது.

எனவே நல்லிணக்கம் என்ற போலி முகத்தைக் காட்டியபடி மிகமோசமான கிருத்துவ மதவெறியர்களை நியாயப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் 95% கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐயா,

நீங்கள் ஊரில் விதானையாராக  (GS) வேலை பார்த்தனீங்களோ ?

ஒரே பெட்டிசனா(Petition) கிடக்கு. ஆடின காலும் பாடின வாயும் சும்மா கிடக்காது எண்டு சொல்லுரவயள். உங்கட பெட்டிசனப் வாசிக்க அதுதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள இப்பிரதேசத்தில் சில தசாபத்தங்களின் முன்னர் என்னவொரு கிருஸ்தவ சின்னங்களோ, சர்ச்சோ இருக்கவில்லை என்பது பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

போர் சூழலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் திருட்டுக் காணியில் அமைந்துள்ளது என்பதுவும் பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்தப் பின்னணியில் தான், இந்துக்களின் சிவராத்திரி பண்டிகையை சகிக்கமுடியாத ஒரு சிறு கிருஸ்தவ மதவெறிக் கும்பல் அமைதியை நேசிக்கும் 95% கிருஸ்தவர்கள் தலைகுனியும் வகையில் கடந்த வருடம் (2019) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இந்துக்களின் அலங்கார வளைவை சேதப்படுத்தினர்.  

1 வருடம் கடந்த நிலையில் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திய கிருத்தவ காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிபடுத்திய  கிருத்தவ மதவெறிப் போதகர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்த அயோக்கியர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பது வீணானது.

எனவே நல்லிணக்கம் என்ற போலி முகத்தைக் காட்டியபடி மிகமோசமான கிருத்துவ மதவெறியர்களை நியாயப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் 95% கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மிக்க பெரிய நன்றி நண்பா இதை எழுதிய என்னை ஓரு பிரிவினைவாதியாக ஓருசிலர் திசைதிருப்ப பாரத்து கேவலபடுத்த முயற்சித்தார்களே உண்மை எழுத தயக்கம் எனக்கு

17 minutes ago, Kapithan said:

ஐயா,

நீங்கள் ஊரில் விதானையாராக  (GS) வேலை பார்த்தனீங்களோ ?

ஒரே பெட்டிசனா(Petition) கிடக்கு. ஆடின காலும் பாடின வாயும் சும்மா கிடக்காது எண்டு சொல்லுரவயள். உங்கட பெட்டிசனப் வாசிக்க அதுதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

இது போல் எழுதும் ஆட்களால் தான் யாரும் அசிங்கபடவிரும்பாமல் யாழ்களம் வருவதில்லை நான் யாழ்களத்தின் முதல் தொடர்கதை எழுதியவன் இத்தனை வருடங்களாக ஆழமாக அவதானிப்பவன் ஆதாரமாக சொலபவர்களை நக்கல் பண்ணும் நடத்தை வேண்டாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

மிக்க பெரிய நன்றி நண்பா இதை எழுதிய என்னை ஓரு பிரிவினைவாதியாக ஓருசிலர் திசைதிருப்ப பாரத்து கேவலபடுத்த முயற்சித்தார்களே உண்மை எழுத தயக்கம் எனக்கு

இது போல் எழுதும் ஆட்களால் தான் யாரும் அசிங்கபடவிரும்பாமல் யாழ்களம் வருவதில்லை நான் யாழ்களத்தின் முதல் தொடர்கதை எழுதியவன் இத்தனை வருடங்களாக ஆழமாக அவதானிப்பவன் ஆதாரமாக சொலபவர்களை நக்கல் பண்ணும் நடத்தை வேண்டாமே

எனது பதிவுகளை அவதானிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் எனது எழுத்துக்கள் அனைத்தும் மிகவும் நாகரீகமாகவும் மரியாதையுடனும் எழுத முயற்சித்திருப்பதை.

ஆனால் இன ஒற்றுமை என்றுவரும்போது நான் எந்த மட்டத்திற்கும் போக ஆயத்தமாக உள்ளேன். 

இதனை எனது பலவீனமாக நீங்கள் கொண்டாலும் அதனை நான் பொருட்படுத்தப்போவதில்லை. 

ஆதலினால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

On 2/8/2020 at 2:12 PM, Kapithan said:

ஐயா தமிழ் சிறி அவர்களே,

எப்படியும் உங்களுக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும் என்பது எனது கணிப்பு. 

தவறா ?

 

கணிப்பு வயதுக்கு மட்டுமா ?? உண்மை மற்றும் ஆதாரபூரவமானவர்களை மட்டம் தட்டினால் புத்திசாலி என்று ஓர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மார்த்தாண்டன் said:

கணிப்பு வயதுக்கு மட்டுமா ?? உண்மை மற்றும் ஆதாரபூரவமானவர்களை மட்டம் தட்டினால் புத்திசாலி என்று ஓர் 

ஐயா,

கவனியுங்கள். எவரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. வரலாறும் உண்மையையும் நான் இங்கே மறுக்கவில்லை. ஆனால் எமது கருத்துக்கள் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றக் கூடாது என்பதுதான் என் ஒரே நோக்கம்.  தொடர்புபட்டவர்கள் பிரச்சனையைப் பேசித் தீர்க்கட்டும். 

Just now, Kapithan said:

ஐயா,

கவனியுங்கள். எவரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. வரலாறும் உண்மையையும் நான் இங்கே மறுக்கவில்லை. ஆனால் எமது கருத்துக்கள் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றக் கூடாது என்பதுதான் என் ஒரே நோக்கம்.  தொடர்புபட்டவர்கள் பிரச்சனையைப் பேசித் தீர்க்கட்டும். 

இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்தேதும் உண்டோ ?

Link to comment
Share on other sites

5 minutes ago, Kapithan said:

ஐயா,

கவனியுங்கள். எவரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. வரலாறும் உண்மையையும் நான் இங்கே மறுக்கவில்லை. ஆனால் எமது கருத்துக்கள் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றக் கூடாது என்பதுதான் என் ஒரே நோக்கம்.  தொடர்புபட்டவர்கள் பிரச்சனையைப் பேசித் தீர்க்கட்டும். 

இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்தேதும் உண்டோ ?

அதன் ஓன்றும் அயல் நாட்டான் இல்லை அதே ஊரவன் என் வலி புரியாத நியாயம் முதல் உண்மை வேண்டும் அதன் பின்பு நீதி வேண்டும் மதம் அல்ல மாதோட்ட நன்னகர் என்றதேவாரம் அர்த்தம் சொல்லும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மார்த்தாண்டன் said:

அதன் ஓன்றும் அயல் நாட்டான் இல்லை அதே ஊரவன் என் வலி புரியாத நியாயம் முதல் உண்மை வேண்டும் அதன் பின்பு நீதி வேண்டும் மதம் அல்ல மாதோட்ட நன்னகர் என்றதேவாரம் அர்த்தம் சொல்லும்

உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம் அதனை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் தொடர்புபட்டவர்கள் பேசித்தீர்ப்பதுதானே முறை. பொது வெளியில் (இங்கே) கூறுவதால் (மத ரீதியில்) தமிழர் நாம் மேலும் பிளவுபட வழிவகுக்கும்   என்பதை பெரியவர் உங்களுக்கு நான் கூறித்தான் தெரியவேண்டும் என்பதில்லையே ?

Link to comment
Share on other sites

1 minute ago, Kapithan said:

உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம் அதனை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் தொடர்புபட்டவர்கள் பேசித்தீர்ப்பதுதானே முறை. பொது வெளியில் (இங்கே) கூறுவதால் (மத ரீதியில்) தமிழர் நாம் மேலும் பிளவுபட வழிவகுக்கும்   என்பதை பெரியவர் உங்களுக்கு நான் கூறித்தான் தெரியவேண்டும் என்பதில்லையே ?

நண்பரே உண்மைகள் மிகவும் சுடும் பேசித்தீர்க்காமல் வன்முறை கையில் எடுத்த மாக்கள் அருகில் 10 மீற்றர் பக்கத்தில் இருந்தவன் பிளவினை ஏற்படுத்தியவர் யார் எனபதை கண்டவன் பொதுவெளியில் உரையாட விரும்பவில்லை மேற்கொண்டு கிளறாதீரகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மார்த்தாண்டன் said:

நண்பரே உண்மைகள் மிகவும் சுடும் பேசித்தீர்க்காமல் வன்முறை கையில் எடுத்த மாக்கள் அருகில் 10 மீற்றர் பக்கத்தில் இருந்தவன் பிளவினை ஏற்படுத்தியவர் யார் எனபதை கண்டவன் பொதுவெளியில் உரையாட விரும்பவில்லை மேற்கொண்டு கிளறாதீரகள்

நன்றி ஐயா உங்கள் புரிதலுக்கு. எனது எழுத்துக்கள் உங்களை கவலைகொள்ள வைத்துள்ளதாக உணர்கிறேன். நீங்கள் பெரியவர், என்னை பொறுத்தருள்க.

Link to comment
Share on other sites

42 minutes ago, Kapithan said:

நன்றி ஐயா உங்கள் புரிதலுக்கு. எனது எழுத்துக்கள் உங்களை கவலைகொள்ள வைத்துள்ளதாக உணர்கிறேன். நீங்கள் பெரியவர், என்னை பொறுத்தருள்க.

இங்கு நிறைய குறைகுடங்கள் தளும்புவது தெரியும் ஒரு அங்கத்தவரை விதானையாரோ என்று விளித்தீர் 65 வயதோ என்று அவமதித்தது மட்டுமில்லை நிறைய சொல்வேன் அத்தனை குறைகுடங்களையும் ஆனால் அது என் வேலை அல்ல யாழ் இணையத்தில் பாமுனி எழுத்துருவில் எழுதியவன் அதுவும் தொடர்கதை யாழ் இணையபணி அசாதாரணமானது எவராலும் தொடமுடியாதது அசிங்க படுத்தாமல் கரம் கோர்த்து நடவுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, மார்த்தாண்டன் said:

இங்கு நிறைய குறைகுடங்கள் தளும்புவது தெரியும் ஒரு அங்கத்தவரை விதானையாரோ என்று விளித்தீர் 65 வயதோ என்று அவமதித்தது மட்டுமில்லை நிறைய சொல்வேன் அத்தனை குறைகுடங்களையும் ஆனால் அது என் வேலை அல்ல யாழ் இணையத்தில் பாமுனி எழுத்துருவில் எழுதியவன் அதுவும் தொடர்கதை யாழ் இணையபணி அசாதாரணமானது எவராலும் தொடமுடியாதது அசிங்க படுத்தாமல் கரம் கோர்த்து நடவுங்கள்

பாம்பை(மத பேதம்) தலையில் ஓங்கி  அடி என்பார்கள். அதனைத்தான் செய்தேன். அதற்காக நீங்கள் என்னை குறைகுடம் என்று பழிப்பீர்கள் என்றால் அதனை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். 

 

Link to comment
Share on other sites

8 hours ago, போல் said:

திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள இப்பிரதேசத்தில் சில தசாபத்தங்களின் முன்னர் என்னவொரு கிருஸ்தவ சின்னங்களோ, சர்ச்சோ இருக்கவில்லை என்பது பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

போர் சூழலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் திருட்டுக் காணியில் அமைந்துள்ளது என்பதுவும் பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்தப் பின்னணியில் தான், இந்துக்களின் சிவராத்திரி பண்டிகையை சகிக்கமுடியாத ஒரு சிறு கிருஸ்தவ மதவெறிக் கும்பல் அமைதியை நேசிக்கும் 95% கிருஸ்தவர்கள் தலைகுனியும் வகையில் கடந்த வருடம் (2019) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இந்துக்களின் அலங்கார வளைவை சேதப்படுத்தினர்.  

1 வருடம் கடந்த நிலையில் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திய கிருத்தவ காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிபடுத்திய  கிருத்தவ மதவெறிப் போதகர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்த அயோக்கியர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பது வீணானது.

எனவே நல்லிணக்கம் என்ற போலி முகத்தைக் காட்டியபடி மிகமோசமான கிருத்துவ மதவெறியர்களை நியாயப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் 95% கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

4 hours ago, மார்த்தாண்டன் said:

றாநண்பரே உண்மைகள் மிகவும் சுடும் பேசித்தீர்க்காமல் வன்முறை கையில் எடுத்த மாக்கள் அருகில் 10 மீற்றர் பக்கத்தில் இருந்தவன் பிளவினை ஏற்படுத்தியவர் யார் எனபதை கண்டவன் பொதுவெளியில் உரையாட விரும்பவில்லை மேற்கொண்டு கிளறாதீரகள்

கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையிலான பிளவு, ஆறுமுகநாவலர் - ஞானப்பிரகாசர் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. போர்க்காலத்தில் பொதுவான பாதிப்புகள் காரணமாகவும், பிரபாகரனின் தனிப்பட்ட முயற்சியாலும் இந்த பிளவு தணிந்து இருந்தது. இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் போருக்கு முந்திய காலத்தில் இருந்தது போல நெருக்கமாகி வருகிறார்கள். அதே வேளை, சைவர்களும் கிறீஸ்தவர்களும் ஆறுமுகநாவலர் காலத்து பிரிவினையை அணுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழியுணர்விலும் பார்க்க மதவுணர்வு உறுதியானது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கிறீஸ்தவர்களுக்கும் அப்படித்தான். உலகளாவிய அளவில் இந்த இரண்டு மதங்களும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த இந்த உறுதியான மதவுணர்வே காரணம். இலங்கையிலும் இதுவே உண்மையாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thiruketiccaram temple

https://shaivam.org/gallery/audio/dos/dos-sps-eezhanadu-2-thiruketheecharam.mp3

எவ்வளவு அமைதியாக இருந்த திருக்கேதீஸ்வரம். இப்படி அல்லோல கல்லோலப்படுது.
நாயன்மாரின் பாடல் புகழ் பெற்ற தலம்.

https://shaivam.org/gallery/audio/dos/dos-sps-eezhanadu-2-thiruketheecharam.mp3

இங்கே திருக்கேதீஸ்வர வரலாறு சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

On 2/10/2020 at 4:19 AM, கற்பகதரு said:

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையிலான பிளவு, ஆறுமுகநாவலர் - ஞானப்பிரகாசர் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. போர்க்காலத்தில் பொதுவான பாதிப்புகள் காரணமாகவும், பிரபாகரனின் தனிப்பட்ட முயற்சியாலும் இந்த பிளவு தணிந்து இருந்தது. இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் போருக்கு முந்திய காலத்தில் இருந்தது போல நெருக்கமாகி வருகிறார்கள். அதே வேளை, சைவர்களும் கிறீஸ்தவர்களும் ஆறுமுகநாவலர் காலத்து பிரிவினையை அணுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழியுணர்விலும் பார்க்க மதவுணர்வு உறுதியானது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கிறீஸ்தவர்களுக்கும் அப்படித்தான். உலகளாவிய அளவில் இந்த இரண்டு மதங்களும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த இந்த உறுதியான மதவுணர்வே காரணம். இலங்கையிலும் இதுவே உண்மையாகும்

சிலர் கிறிஸ்தவர்களை இழிவாக நினைப்பதில் அவர்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை। யார் காட்டுமிராண்டிகள் எண்டு எழுதிவிடடீர்கள்। அவர்களுக்கும் விளங்கி இருக்கும்। உண்மை எப்போதும் சுடவே செய்யும்। நானும் இதட்கு முன்பு இதைப்பற்றி இங்கு எழுதி இருக்கிறேன்। இவர்களைவிட இங்கு (மன்னாரில்) கிறிஸ்தவ , இந்து பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் யார் என்பதை பெயர் , விலாசத்துடன் என்னால் இங்கு பதிவு செய்ய முடியும்। இருந்தாலும் சிலருக்கு அது பிரச்சினையாக இருக்கும் என்பதால் பதியவில்லை। இப்போது அந்த இடம் கத்தோலிக்க, பவுத்த , இந்து மக்களின் புனித இஸ்தலமாக மாறி விட்ட்து। யார் எதை எழுதினாலும் அதை மாற்ற முடியாது। இதுதான் யதார்த்தம்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 5:52 PM, கிருபன் said:

நேற்றைய தினம் நல்லிணக்க அடிப்படையில் இரு நிர்வாகத்தினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாகக் குறித்த வளைவை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

 

போனதடவை இந்தப்பிரச்சனை எழுந்தபோது சம்பந்தப்பட்ட சைவ பரிபாலனத்தைச் சேர்ந்த ஒருவரை பேட்டிகண்டு இங்கு இணைத்திருந்தார்கள். அப்போ அவர் கூறியது குறிப்பிட்ட கிறிஸ்தவ ஆலயம் சிறிய கொட்டிலாக அங்கே ஏற்கெனவே இருந்தது, இப்போ அதை பெரிதாக கட்டியிருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்த ஞாபகம்.  அதைவிட இங்கு கொக்கரிப்பதுபோல் பெரிய பிரச்சனையாக யாரும் கருதவில்லை. வெறும் வாயை மெல்வோரும், பிரிவினையை உருவாக்கி சுய லாபம் தேடுவோரும் ஊதி பெருபிக்கினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 6:49 AM, கற்பகதரு said:

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

பேஷ் பேஷ்  ....அப்பிடியே கிண்ணியா வெந்நீரூற்றிலிருக்கும் பாழடைந்த கோவில்  லார்ட் சிவா விற்கும் ஒரு தீர்வை கண்டுபிடித்தால் நன்னாயிருக்கும்...ஒரே பிரித்தை கேட்டு கேட்டு பாவம் தமிழ் கடவுள், வழக்கு போடக்கூட ஆளில்லை , பார்க்கப்போறவனுடைய சாக்குப்பைக்குள் அங்கே இருக்கும் பிக்கி கையை விடாதது தான் குறை, வளைவுக்கே திமிறி எழுந்து வரலாறு தோண்டும் மத புரவலர்கள் கண்ணில் பாழடைந்து  இடிந்த கோவில் படவில்லையோ ...?  கிறீஸ்தவனுடன் நோண்ட மட்டும்தான்  நெஞ்சில் மாஞ்சா இருக்கு போல 

Link to comment
Share on other sites

14 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பேஷ் பேஷ்  ....அப்பிடியே கிண்ணியா வெந்நீரூற்றிலிருக்கும் பாழடைந்த கோவில்  லார்ட் சிவா விற்கும் ஒரு தீர்வை கண்டுபிடித்தால் நன்னாயிருக்கும்...ஒரே பிரித்தை கேட்டு கேட்டு பாவம் தமிழ் கடவுள், வழக்கு போடக்கூட ஆளில்லை , பார்க்கப்போறவனுடைய சாக்குப்பைக்குள் அங்கே இருக்கும் பிக்கி கையை விடாதது தான் குறை, வளைவுக்கே திமிறி எழுந்து வரலாறு தோண்டும் மத புரவலர்கள் கண்ணில் பாழடைந்து  இடிந்த கோவில் படவில்லையோ ...?  கிறீஸ்தவனுடன் நோண்ட மட்டும்தான்  நெஞ்சில் மாஞ்சா இருக்கு போல 

அதுக்கும் இப்போது எதோ ஒரு வழக்கு போய்க்கொண்டிருக்குது। அதை முன்னின்று நடத்த வழக்குப்போட இந்துத்வவா  பேசும் சடடவல்லுனர்களுக்கு  துணிவில்லை। கடைசியாக கிறிஸ்தவரான சுமந்திரன்தான் இந்த வழக்குக்காக அலைந்து கொண்டு திரியிறார்। அவர் அரசியலுக்காக அல்லது பணத்துக்காக  செய்கிறாரோ  தெரியவில்லை ।   இருந்தாலும் இவர்தான் அங்கு  தேவைப்படுகிறார் । 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

அதுக்கும் இப்போது எதோ ஒரு வழக்கு போய்க்கொண்டிருக்குது। அதை முன்னின்று நடத்த வழக்குப்போட இந்துத்வவா  பேசும் சடடவல்லுனர்களுக்கு  துணிவில்லை। கடைசியாக கிறிஸ்தவரான சுமந்திரன்தான் இந்த வழக்குக்காக அலைந்து கொண்டு திரியிறார்। அவர் அரசியலுக்காக அல்லது பணத்துக்காக  செய்கிறாரோ  தெரியவில்லை ।   இருந்தாலும் இவர்தான் அங்கு  தேவைப்படுகிறார் । 

மத நல்லிணக்கத்தில்  நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் சைவ, கிறீத்துவ  சமயத்தில் மிகப் பெரும்பான்மையானோர் என்பதையும் நினைவிற் கொள்க.

கிறீஸ்தவ தமிழர், சைவத் தமிழர் என பிரித்துப் பார்ப்பதால்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. 

மொழியை முன்னிறுத்துதல்தான் எங்கள் ஒற்றுமையை அதிகரிக்கும். இல்லையேல் எங்கள் பிரிவினையின் முழுப் பலனையும் அனுபவிப்பது சிங்களமே. 

கூர் தீட்டுவோர் எல்லோரும் இதனை கவனத்திற் கொள்க.

Link to comment
Share on other sites

On 2/9/2020 at 11:49 PM, கற்பகதரு said:

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையிலான பிளவு, ஆறுமுகநாவலர் - ஞானப்பிரகாசர் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. போர்க்காலத்தில் பொதுவான பாதிப்புகள் காரணமாகவும், பிரபாகரனின் தனிப்பட்ட முயற்சியாலும் இந்த பிளவு தணிந்து இருந்தது. இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் போருக்கு முந்திய காலத்தில் இருந்தது போல நெருக்கமாகி வருகிறார்கள். அதே வேளை, சைவர்களும் கிறீஸ்தவர்களும் ஆறுமுகநாவலர் காலத்து பிரிவினையை அணுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழியுணர்விலும் பார்க்க மதவுணர்வு உறுதியானது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கிறீஸ்தவர்களுக்கும் அப்படித்தான். உலகளாவிய அளவில் இந்த இரண்டு மதங்களும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த இந்த உறுதியான மதவுணர்வே காரணம். இலங்கையிலும் இதுவே உண்மையாகும்

உண்மை அதன் உறுதியான மத உணர்வு அப்பாவிஇந்துக்களுக்கு இல்லையோ?? என்ன செய்வது 70 களுக்கு பிறகு வந்த சுருபங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு சின்னங்களாகி இப்போது ஒரு ஞாபகம் வந்து தொலைக்குது பிக்குவின் கேள்வி புத்த கிராமத்தில் உனக்கென்ன வேலை அந்த நியாயம் இப்போ புரியுது 

Link to comment
Share on other sites

On 2/9/2020 at 11:49 PM, கற்பகதரு said:

இந்த 95%  கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது பற்றிய கணிப்பீட்டை நான் எங்கும் காணவில்லை. மாறாக, மன்னாரில் உள்ள அத்தனை கத்தோலிக்கர்களினதும் தலைமைப்பீடமான மன்னார் ஆயர் இல்லமே வளைவு வைத்த சைவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துஉள்ளது. ஆகவே நீங்கள் “கிருத்தவ காட்டுமிராண்டிகள்” என்று குறிப்பிட்டு உள்ளது மன்னாரின் கத்தோலிக்க தலைமைப்பீடத்தையும் அவர்களினால் வழிநடத்தப்படும் மன்னாரின் ஒட்டுமொத்த கத்தோலிக்கரையும் ஆகும்.

கிறிஸ்தவர்களுக்கும் சைவர்களுக்குமிடையிலான பிளவு, ஆறுமுகநாவலர் - ஞானப்பிரகாசர் காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. போர்க்காலத்தில் பொதுவான பாதிப்புகள் காரணமாகவும், பிரபாகரனின் தனிப்பட்ட முயற்சியாலும் இந்த பிளவு தணிந்து இருந்தது. இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. தமிழ் கிறீஸ்தவர்களும் சிங்கள கிறீஸ்தவர்களும் போருக்கு முந்திய காலத்தில் இருந்தது போல நெருக்கமாகி வருகிறார்கள். அதே வேளை, சைவர்களும் கிறீஸ்தவர்களும் ஆறுமுகநாவலர் காலத்து பிரிவினையை அணுகிக்கொண்டு இருக்கிறார்கள்.

மொழியுணர்விலும் பார்க்க மதவுணர்வு உறுதியானது. முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, கிறீஸ்தவர்களுக்கும் அப்படித்தான். உலகளாவிய அளவில் இந்த இரண்டு மதங்களும் வியாபித்து ஆதிக்கம் செலுத்த இந்த உறுதியான மதவுணர்வே காரணம். இலங்கையிலும் இதுவே உண்மையாகும்

ஒன்று மட்டும்  புரிகிறது ஆறுமுகநாவலர் வாழும் காலத்தில் தான் அவர் ஒருவர் தான் கல்வியை ஆங்கிலமோகத்தை காட்டி வத்திக்கான் ஒட்டகம் நுழைந்த கதை 

மாதோட்டம் என்ற பெயர் தான் எனக்கு தெரிந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மார்த்தாண்டன் said:

ஒன்று மட்டும்  புரிகிறது ஆறுமுகநாவலர் வாழும் காலத்தில் தான் அவர் ஒருவர் தான் கல்வியை ஆங்கிலமோகத்தை காட்டி வத்திக்கான் ஒட்டகம் நுழைந்த கதை 

மாதோட்டம் என்ற பெயர் தான் எனக்கு தெரிந்தது 

இப்படியொரு தர்க்கம் அனாவசியமானது. மேலும் காயத்தை உண்டுபண்ணும் என்பதால்தான் விதண்டாவாதங்களை தவிர்க்க முயற்சித்தேன். எலி வளையைவிட்டு ஓடிவிட்டது. இனி பிடித்துப் பாருங்கள்.

அறிவுபூர்வமாக சிந்திக்காமல் உணர்வுகளுக்கு முன்னுரிமை வழங்குவதுதான் எமது இனத்தின் சாபக்கேடு.☹️

(இந்தப் பதிவு எல்லோருக்கும் பொதுவானது)

Link to comment
Share on other sites

On 2/9/2020 at 7:21 PM, போல் said:

திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையில் உள்ள இப்பிரதேசத்தில் சில தசாபத்தங்களின் முன்னர் என்னவொரு கிருஸ்தவ சின்னங்களோ, சர்ச்சோ இருக்கவில்லை என்பது பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

போர் சூழலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சர்ச் திருட்டுக் காணியில் அமைந்துள்ளது என்பதுவும் பிரதேச சூழலை, வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்தப் பின்னணியில் தான், இந்துக்களின் சிவராத்திரி பண்டிகையை சகிக்கமுடியாத ஒரு சிறு கிருஸ்தவ மதவெறிக் கும்பல் அமைதியை நேசிக்கும் 95% கிருஸ்தவர்கள் தலைகுனியும் வகையில் கடந்த வருடம் (2019) தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தி இந்துக்களின் அலங்கார வளைவை சேதப்படுத்தினர்.  

1 வருடம் கடந்த நிலையில் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்திய கிருத்தவ காட்டுமிராண்டிகளும் அவர்களை வழிபடுத்திய  கிருத்தவ மதவெறிப் போதகர்களும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்த அயோக்கியர்கள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் பற்றி கதைப்பது வீணானது.

எனவே நல்லிணக்கம் என்ற போலி முகத்தைக் காட்டியபடி மிகமோசமான கிருத்துவ மதவெறியர்களை நியாயப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் 95% கிருத்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மிக அருமையான, உண்மையான கருத்து! பல வெருளிகளை மிரட்டியுள்ளது புரியுது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
    • உந்த‌ இஸ்கோர‌ பார்த்து  ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது   கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை......................................... ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன் 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.