Jump to content

கலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்


Recommended Posts

எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். 

பெண்களின் காதல் உணர்வை  மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல  கல்யாணம் என்ற பெயரில்  தானம் செய்யவேண்டும் என்றும்,  பெண் குழந்தைகளுக்கு  அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி  இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம்.   

கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது 

அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும்  ஆமாம் சாமி  போடும் மூடர்களும்   இருப்பார்கள். 

 

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை,

ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...👏👏👏👏👏👏👏

 

4 hours ago, tulpen said:

எமது முன்னோர் காட்டிய சாஸ்திர சம்பிரதாயங்கள் புனிதமானவை என்று புலம்பித்திரிபவர்கள் இந்த வீடியோவை பாரக்கவும். 

பெண்களின் காதல் உணர்வை  மதிக்காது அவர்களை வளர்தது தமது ஜாதி கோத்திர பெருமைக்காக சடப் பொருள் போல  கல்யாணம் என்ற பெயரில்  தானம் செய்யவேண்டும் என்றும்,  பெண் குழந்தைகளுக்கு  அவர்களின் சிறு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் மனித கலாச்சாரத்துக்கு எதிரான கிறிமினல் காட்டுமிராண்டி  இந்து கலாச்சாரத்தை வலியுறுத்தும் இந்து மத குருவின் பிரசங்கம்.   

கேட்டால் நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள். ஆனால் சைவம் என்பது இன்று நடைமுறையில் எல்லா இந்து பத்தாம் பசலித்தனங்களை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் நிலையில் தான் உள்ளது 

அதை விட பெண்கள் சுதந்திரமாக இருக்க விடக்கூடாது என்று வேறு புலம்பல் வேறு. இதற்கும்  ஆமாம் சாமி  போடும் மூடர்களும்   இருப்பார்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, tulpen said:

நாம் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுவார்கள்.

வெள்ளைகாரர்களிடம் சொல்லும்போது நாங்கள் இந்து என்று தான் சொல்கிறவர்கள். இப்படியான வீடியோ மாதிரி தமிழில் வந்து சங்கடம் கொடுக்போது மட்டும் நாங்கள் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுகிறவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

இப்படியாவனவர்களின் பேச்சை என்னைப் போன்ற இலங்கை சைவர்கள் கேட்பதில்லை,

ஆனால் நீங்கள் பொறுமையாக கேட்டது சந்தோசம்...👏👏👏👏👏👏👏

 

 

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.
எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெள்ளைகாரர்களிடம் சொல்லும்போது நாங்கள் இந்து என்று தான் சொல்கிறவர்கள். இப்படியான வீடியோ மாதிரி தமிழில் வந்து சங்கடம் கொடுக்போது மட்டும் நாங்கள் சைவம் இதற்கும் எமக்கும் தொடர்பு இல்லை என்று புலுடா விடுகிறவர்கள். 

வெள்ளைக்காரர்களுக்கு  நான் சைவம் என்றால் அதுபற்றி ஏன் எப்படி என விளக்கம் கேட்பார்கள். அந்த சுகத்துக்காக இந்து என்று விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.  வெள்ளையளோடை தேவையில்லாமல் அலட்டத் தேவையில்லை.

சும்மா விண்ணாண விளக்கம் குடுக்க   நாங்கள் மதம் மாத்துற கோஷ்டியள் இல்லையெல்லோ.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கையில் உள்ள சைவர்கள் இவர்களைப் போன்றவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.இவர்கள் பற்றி சிந்திப்பதும் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் இதில் ஈடுபாடு உள்ளதாகவும் தெரியவில்லை.அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ளது போல் இலங்கையில் பார்ப்பனியம் என்ற கெடுபிடிகளும் இல்லை. மக்களும் அவர்களை கணக்கெடுப்பதும் இல்லை.
எனது பார்வையில் சொல்லப்போனால் இலங்கையில் ஐய்யர்மார் கிட்டத்தட்ட கூலித்தொழிலாளர் போன்றே வாழ்கின்றார்கள்.இந்தியாவில் இருப்பது போல் பார்ப்பனிய திமிரும் அவர்களிடம் அறவேயில்லை.

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

Link to comment
Share on other sites

17 hours ago, Kapithan said:

இவர்களை கெளரவமாக வைத்திருக்க வேண்டியது எமது கடமை என நம்புகிறேன். 🙂

 மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக  கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

 மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை பரப்பும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருந்தால் நிச்சயமாக  கெளரவமாக வைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களிடையே காலத்துக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களை புகுத்தி அதில் பணம் உழைக்கும் இவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கபடவேண்டியவர்கள். 

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂

அதுவல்ல விடையம்....புலம் பெயர் கோவில்களில் தட்டில் போட்டால்தான் நீங்கள்  பக்தர்...இல்லையோ கஞ்சா கேசுதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

கோயில் நகைகளை திருட வந்தவர் என்று நினைத்திருக்க கூடும் 😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

கோயில் நகைகளை திருட வந்தவர் என்று நினைத்திருக்க கூடும் 😍

 

கொஞ்சம் கெளரவமான கள்ளன் என்கிறீர்கள்.  😂😂

40 minutes ago, alvayan said:

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂

அதுவல்ல விடையம்....புலம் பெயர் கோவில்களில் தட்டில் போட்டால்தான் நீங்கள்  பக்தர்...இல்லையோ கஞ்சா கேசுதான்...

அப்படியென்றால் கத்தோலிக்க திருச்சபைக்கும் நான் கஞ்சாக் கேஸ் தான். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

சகலவல்லமை பொருந்திய கடவுளாரின் நிலை இப்படி உள்ளதே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பனின் கலாச்சாரம் இப்போ கப்பிதனின் ஆலய விஜயத்தில் நிற்கிறது, தொடருங்கள் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

துல்பனின் கலாச்சாரம் இப்போ கப்பிதனின் ஆலய விஜயத்தில் நிற்கிறது,

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

சைவக் கோயில்களுக்கு போகும் போது குளித்து முழுகி தோய்த்துலர்ந்த உடுப்புடன் போக வேண்டும்.
இது நீங்கள் நடந்து போட்டு வரும் போது வேர்த்து களைத்து வெய்யிலில் முழி பிதுங்கி வர உங்களைப் பார்த்ததும் ஒரு பக்தனாக எப்படி அதுவும் எந்த நாளும் பக்தர்களை பார்க்கும் ஒரு ஐயரைப் பார்த்து கேட்பீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சைவக் கோயில்களுக்கு போகும் போது குளித்து முழுகி தோய்த்துலர்ந்த உடுப்புடன் போக வேண்டும்.
இது நீங்கள் நடந்து போட்டு வரும் போது வேர்த்து களைத்து வெய்யிலில் முழி பிதுங்கி வர உங்களைப் பார்த்ததும் ஒரு பக்தனாக எப்படி அதுவும் எந்த நாளும் பக்தர்களை பார்க்கும் ஒரு ஐயரைப் பார்த்து கேட்பீர்கள்?

உங்கள் பிரச்சனை என்ன ? நான் நாளாந்தம் குளிப்பேனா என்று கேட்கிறீர்களா ? 😀

பயப்படாதீர்கள் ஈழப்பிரியன். நான் A/L எடுக்கும் காலம் தொட்டே இரு வேளையும் குளிபவனல்ல தலைக்கு முழுகுகிறவன்.Sportsman 👍

 கோவிலுக்குப் போகும்போது வேர்த்துக் களைத்துப் போகவில்லை. காலாற நடக்கப் போனவன். ஒரு அமைதிக்காக கோவிலுக்குப் போனேன். அவ்வளவும்தான்.  😀

கடவுள் வரம் கோடுத்தாலும் ஈழப்பிரியன் விடமாட்டார் போல 😜😜

(முட்டையில் மயிர் பிடுங்குதல் என்பது இதுதானோ 😂

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சகலவல்லமை பொருந்திய கடவுளாரின் நிலை இப்படி உள்ளதே😂

கலியுகத்திலல்லவா இருக்கிறோம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கோவிலுக்குப் போகும்போது வேர்த்துக் களைத்துப் போகவில்லை. காலாற நடக்கப் போனவன். ஒரு அமைதிக்காக கோவிலுக்குப் போனேன். அவ்வளவும்தான்.  😀

சரி போய் எந்த தெய்வத்தை முதலில் வழிபட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

கப்பிதன் இந்து கலாச்சாரத்தை மதித்து இந்து மத வழிபாட்டு தலங்களுக்கு விஜயம் செய்கிறர் என்று எடுக்கலாம்

இந்துக் கல்லூரியில்(எந்தக் கல்லூரி என்று கேட்கப்படாது. அது இரகசியம்)  ஏறக்குறைய மூன்று வருடன்கள் கல்வி கற்றவன். வெள்ளிக் கிழமைகளில் அரைமணித்தியாலத்திற்கும் மேலாக நின்ற நிலையிற்  சொல்லப்படும் நமச் சிவாய வாழ்க நாதன் தாழ் தான் வாழ்க என்கின்ற தேவாரத்தால் கால் நோவெடுத்து வேறு கல்லூரி தேடி ஓடியவனாக்கு இந்த கப்பித்தான் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி போய் எந்த தெய்வத்தை முதலில் வழிபட்டீர்கள்?

கும்பிடுவதெல்லாம் இல்லை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் முன்னர் சிறிது நேரம் அமைதியாக நிற்பேன். ஊர்க் கோவில்களென்றால் மண்டபத்தில் தொடர்ச்சியாக அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.  கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதுதான் என்னுடைய வழிபாட்டு முறை. அந்த அமைதியில் எனது பாரங்களனைத்தும் குறைந்துவிடும். 👍

(நான் கூறியதில் சந்தேகம் போலும் 😂😂)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இலங்கையிலுள்ள எமது குருக்களைக் குறிப்பிட்டேன். இந்தியா அல்லது வெளிநாடுகளில் உள்ள குருக்களைக் குறிப்பிடவில்லை. 👍

இது எனக்கு நடந்தது; 

பல வருடங்களுக்கு முன்னர், நான் இருக்கும் நாட்டில், இளவேனிற் கால  பகற் பொழுதொன்றில் ஒரு பொடி நடை போட்டுவிட்டு வீடு திரும்பும் வழியில், அருகிலிருந்த சைவக் கோயில் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.

அது தொழிற்சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட கட்டடத் தொகுதி (Industrial zoning ).

உள்ளே சென்ற போது குருக்கள் மட்டுமே அங்கிருந்தார். சிறிய புன்முறுவல் ஒன்றை உதிர்த்துவிட்டு அவரது அலுவலகத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றேன். 

ஒவ்வொரு கடவுளரையும் (விக்கிரகங்கள்) தரிசித்துக்கொண்டு வரும்போது என்னை யாரோ பின்புறமாக அவதானிப்பதுபோல ஓர் உணர்வு.  

திடீரென திரும்பிப் பார்த்தேன். 

நடுவில் அமைக்கப்பட்டிருந்த கர்ப்பக்கிரகத்திற்குப் (?) பின்புறமாக குருக்கள் மறைந்திருந்து என்னை அவதானிப்பது தெரிந்தது. சிறிய குழப்பம், மனதில்.

தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பவும் வந்த வழியால் நடக்கத் தொடங்கியதுபோது குருக்கள்  ""தம்பி நீங்கள் தூரத்திலேயோ இருக்கிற நீங்கள் "" என்றார். 

இல்லை ஐயா, பக்கத்திலதான் இருக்கிறன் ஏன் கேட்கிறீங்கள் என்றேன்.

அதற்கு அவர் "" நான் உங்கள அடிக்கடி பார்த்தமாதிரி ஞாபகம் இல்ல. அதுதான் கேட்டனான் என்றார். 

நானும்""இல்லை ஐயா. நான் வேதக்காறன். இதால நடந்துபோகேக்க ஒருக்கா உள்ள வந்தனான். எனக்கு கோவிலுக்குள்ள இருக்கிற அமைதி நல்லாப் பிடிக்கும்""

குருக்களுக்கு சந்தோசமாகப் போய்விட்டது. உடனே உள்ளே வைத்திருந்த பொங்கல் கொஞ்சம் ஒரு பிளேற்றில போட்டுக்கொண்டு வந்து தந்தார். நானும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன்.

ஆனாலும், குருக்கள் ஏன் மறைந்திருந்து நோட்டம் விட்டவர் என்று மண்டைக்குள் ஒரே குழப்பம்.

அங்கே கடவுளர்களுக்கு முன்னால் இருந்த அர்ச்சனைத் தட்டுகளில் சில தாள் காசும் கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்தன. 

என்னை காசு களவெடுத்து கஞ்சா அடிக்கிற கோஸ்ரியில ஒன்று என நினைத்திருப்பார் என யூகித்துக் கொண்டேன். 😂😂😂

நல்ல சிரிப்பான...  கதை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு சைவக்காரன் கோவிலுக்கு போனால் நேராக வினாயகரையே முதலில் வழிபடுவார்கள்.
              அடிதலை மாறி போய் நின்றால் யாராவது குழம்பித்தான் போவார்கள்.

20 minutes ago, Kapithan said:

கும்பிடுவதெல்லாம் இல்லை. ஒவ்வொரு தெய்வங்களுக்கும் முன்னர் சிறிது நேரம் அமைதியாக நிற்பேன். ஊர்க் கோவில்களென்றால் மண்டபத்தில் தொடர்ச்சியாக அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.  கத்தோலிக்க தேவாலயங்களிலும் இதுதான் என்னுடைய வழிபாட்டு முறை. அந்த அமைதியில் எனது பாரங்களனைத்தும் குறைந்துவிடும். 👍

(நான் கூறியதில் சந்தேகம் போலும் 😂😂)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

               இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் ஒரு சைவக்காரன் கோவிலுக்கு போனால் நேராக வினாயகரையே முதலில் வழிபடுவார்கள்.
              அடிதலை மாறி போய் நின்றால் யாராவது குழம்பித்தான் போவார்கள்.

 

நான் கோவிலுக்குப் போகலாமா அல்லது போகக் கூடாதா ? 

தெழிவாகக் கூறுங்கள் நக்கீரனே 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

நான் கோவிலுக்குப் போகலாமா அல்லது போகக் கூடாதா ? 

தெழிவாகக் கூறுங்கள் நக்கீரனே 🤥

ஐயா கப்பிதான்
இதுவரை ஐயர் சார்பாகவே வாதிட்டேன்.(ஐயர் ஏன் ஒழிந்திருந்து பார்த்தார்)
மற்றும்படி உங்களை கோவிலுக்கு போகக் கூடாதென்று சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஐயா கப்பிதான்
இதுவரை ஐயர் சார்பாகவே வாதிட்டேன்.(ஐயர் ஏன் ஒழிந்திருந்து பார்த்தார்)
மற்றும்படி உங்களை கோவிலுக்கு போகக் கூடாதென்று சொல்லவில்லை.

நான் எந்த ஒரு இடத்திலும் குருக்களைக் குறை கூறவில்லையே. எனது அனுபவத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தேன். அத்தோடு சரி. இதில் குருக்களை நான் குறை கூற ஏதுமில்லை. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் 
உங்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றோடும் நான் ஏற்றுக்கொண்டும் ஒத்துப்போகாமலும் இருந்தாலும் உங்களை ஒரு "Reasonable person" ஞாயமான கருத்தாளர் இப்படித்தான் பார்க்கிறேன்.
ஆனாலும் மேலே நீங்கள் இணைத்த வீடியோவும் அது சார்ந்த உங்கள் கருத்துக்களும் உங்கள் மீதான பார்வையை சற்றே ஆட்டம் காணச்செய்கிறது.
எனக்கு தெரிந்து.... திரும்பவும் சொல்கிறேன் "எனக்கு தெரிந்து" இலங்கையில் எந்த ஒரு பிராமண குருக்களும்  இப்படியான பேச்சுக்களில் , கதா பிரசங்கத்தில் ஈடு பட்டது கிடையாது.
அதையும் தவிர அவர்கள் தாங்கள் தான் உசத்தி என்று எந்த ஒரு செயலிலும் காட்டியதும் கிடையாது.
என்னுடைய நண்பன், எங்கள் ஊரில் வசிக்கும் ஐயரின் மகளை தான் காதலித்தான். அவர்கள் காதல் மிகவும் ரம்மியமானது. நிறைய வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், அடை, சீடை , முறுக்கு, இப்படி நிறைய திண் பண்டங்கள் எங்களை தேடி வந்த காலம் அது. 

இந்திய பார்ப்பனிய குப்பைகளை எங்கள் மீது கொட்டி, எங்களையும் அவர்கள் போல் காட்ட முட்படும் உங்கள் செயல் ஞாயம் அற்றது. கண்டிக்கத்தக்கதும் கூட.

எம்மவர் மத்தியில் இந்திய பார்ப்பனர்கள் சார்ந்து ஒரு பாரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு  வரும் நேரத்தில் இது சீண்டிப்பார்க்கும் ஒரு பதிவு மட்டுமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.