Jump to content

2020 தேர்தல் முடிவுகள்!!!


Recommended Posts

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரும் 5  ஆம் திகதி நடைபெற உள்ளது 
அது சம்பந்தமாக யாழ் கள உறவுகளிடம் ஒரு வாக்கெடுப்பு 
அனைவரும் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன் 

Link to comment
Share on other sites

  • Replies 252
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரகசிய வாக்களிப்பு மாதிரி தெரியவில்லை. எனது தெரிவுகளை மற்றவர்கள் பார்ப்பார்கள் போலிருக்கே🤔

6 வது கேள்விக்கு எனது பதில் சரியாகப் பத்து!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை... நடத்த முன் வந்த, அபராஜிதனுக்கு... நன்றி.
மூன்றாவது, நான்காவது, ஏழாவது கேள்விகளுக்கு... பல தெரிவுகளை போட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அபராஜிதன்..

இந்த வாக்கெடுப்பிற்கான இறுதிநாள் எது?.

Link to comment
Share on other sites

10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி அபராஜிதன்..

இந்த வாக்கெடுப்பிற்கான இறுதிநாள் எது?.

ஆகஸ்ட் 04 நள்ளிரவு 12 -00  இலங்கை நேரம் 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

போட்டியை... நடத்த முன் வந்த, அபராஜிதனுக்கு... நன்றி.
மூன்றாவது, நான்காவது, ஏழாவது கேள்விகளுக்கு... பல தெரிவுகளை போட்டிருக்கலாம்.

ஆம் ஸ்ரீ அண்ணா இணைத்த பிறகு  நானும் கவனித்தேன், மேலும் சிலரை இணைத்திருக்கலாம்  

2 hours ago, கிருபன் said:

இரகசிய வாக்களிப்பு மாதிரி தெரியவில்லை. எனது தெரிவுகளை மற்றவர்கள் பார்ப்பார்கள் போலிருக்கே🤔

6 வது கேள்விக்கு எனது பதில் சரியாகப் பத்து!

ஆம் மற்றவர்களும் பார்க்கலாம் உங்களின் தெரிவுகளை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

You do not have permission to vote in this poll, or see the poll results.

why???????

புலவரும் வாக்களித்துள்ளதாகக் காட்டுகின்றதே🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அபராஜிதன் said:

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் வரும் 5  ஆம் திகதி நடைபெற உள்ளது 
அது சம்பந்தமாக யாழ் கள உறவுகளிடம் ஒரு வாக்கெடுப்பு 
அனைவரும் பங்கெடுப்பீர்கள் என நம்புகிறேன் 

இதை போட்டி திரியில் போட்டால் நல்லது.

4 hours ago, புலவர் said:

You do not have permission to vote in this poll, or see the poll results.

why???????

வருடத்துக்கொரு முறை வந்தால் பிரச்சனை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கச்சேரிக்கு, சம்பந்தன் ஐயா.. வரமாட்டார் என்று,  26 வீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வோட் பண்ணுவம் எண்டு பாத்தால் பொட்டியை காணேல்லை.
இல்லாட்டி குமாரசாமி எண்ட பேரிலை ஆரும் குத்திட்டினமோ தெரியேல்லை
அல்லது எனக்கு தடையா?உங்களையெல்லாம் நம்பேலாதப்பா...செய்யக்கூடிய ஆக்கள்::

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வோட் பண்ணுவம் எண்டு பாத்தால் பொட்டியை காணேல்லை.
இல்லாட்டி குமாரசாமி எண்ட பேரிலை ஆரும் குத்திட்டினமோ தெரியேல்லை
அல்லது எனக்கு தடையா?உங்களையெல்லாம் நம்பேலாதப்பா...செய்யக்கூடிய ஆக்கள்::

புதிய பிரவுசரில் வந்து பார்க்கவும் அல்லது தற்போதைய பிரவுசரை தேவையில்லாத சுமைகளை அழித்துவிடவும்  HISTORY  பைல்  கூடினாலும் காட்டாது .

நீங்கள்  வோட் போடவில்லை இந்த நிமிடம்வரை .

ஆறாவது கேள்விக்கு என் மனதின் விடை பத்து பத்துக்கு  மேல் வரணும் ஆனால் இவை கீழே விழுந்து எழும்பினால்த்தான்  அடுத்தமுறை சரியாக காலடி எடுத்துவைப்பினம் .

Link to comment
Share on other sites

அடடா ...வினா 6 இற்கு 10 இற்கு கூட என்று வாக்களிக்க வெளிக்கிட்டு தவறுதலாக பத்துக்கும் குறைவான ஆசனங்களுக்கு வாக்களித்து விட்டேன். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 10 ற்கும் அதிகமாக கண்டிப்பாக ஆசங்களை பெறும் என நம்புகின்றேன். 

சஜித்தும் ரணிலும் பிரிந்து நிற்பதால் இருவரது கட்சிகளும் 10 இற்கு குறைவான ஆசங்களை பெறும் வாய்ப்பு அதிகம். அத்துடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோத்தா / மகிந்த பெறுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் வாக்களிக்க முடியவில்லை......! 

Link to comment
Share on other sites

26 minutes ago, suvy said:

எனக்கும் வாக்களிக்க முடியவில்லை......! 

சுவி அண்ணா, இன்னொரு பிரவுசரில் முயன்று பாருங்கள். வாக்களிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

எனக்கும் வாக்களிக்க முடியவில்லை......! 

 

9 hours ago, குமாரசாமி said:

வோட் பண்ணுவம் எண்டு பாத்தால் பொட்டியை காணேல்லை.
இல்லாட்டி குமாரசாமி எண்ட பேரிலை ஆரும் குத்திட்டினமோ தெரியேல்லை
அல்லது எனக்கு தடையா?உங்களையெல்லாம் நம்பேலாதப்பா...செய்யக்கூடிய ஆக்கள்::

 

முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மோகன் said:

  

 

முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது 😁

ஓம் நான் முதலே முடிவுகளைப் பார்த்து விட்டேன் ......  பக்கத்தில இருக்கும் அத்தானும் பார்த்திருப்பார் என்றுதான் நினைக்கிறன்......இப்பதான் நிம்மதி......நன்றி மோகன் &  நிழலி ......!   🌹 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2)இந்த முறை எதிர் கட்சி ரணிலும் ,சஜீத்தும் இணைந்ததாய் இருக்கும் 
3)விக்கியை தெரிவு செய்தவர்களை நினைக்க பரிதாபமாய் உள்ளது. டக்ளசும் ,அங்கயனும் [கட்டாயம்] போவினம் என்று நினைக்கிறேன் .
4) கருணா ,பிள்ளையானோடு முக்கியமாய் வந்திருக்க வேண்டிய பேர் சாணக்கியன் ...ரூபனுக்கு வோட் போட்டு இருப்பவவைக்கு அவர் யாரெண்டாவது தெரியுமோ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

  

 

முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது 😁

 ஒளிந்திருந்து பார்த்தடிக்கக்கூடாது என்று ஐயாமாருக்கு முதலில் சொலியிருக்கலாமே.

spacer.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

 ஒளிந்திருந்து பார்த்தடிக்கக்கூடாது என்று ஐயாமாருக்கு முதலில் சொலியிருக்கலாமே.
 

 

நாங்கள் ஒன்றும் ஒளிந்திருந்து பார்க்கேல்லை......எப்போதும் விடையைப் பார்த்துவிட்டு பின் அதுக்கு கதை விடுவதுதான் படிக்கிற காலத்தில் இருந்தே பழக்கம்.........!  😴

Test Copying GIF by Much - Find & Share on GIPHY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மோகன் said:

  

 

முடிவுகளைப் பார்த்திருந்தாலும் வாக்களிக்க முடியாது 😁

கோதாரிவிழ இதை முந்தியே சொல்லியெல்லோ இருக்கோணும்... 😁
எண்டாலும் இருக்கவே இருக்கு நம்ம ஆயுதம்     டோன்ட் வொரி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 வது கேள்வியில் பல தெரிவுகள் இல்லை.

இம்முறை தமிழ் தேசிய முன்னணியினருக்கு 2 ஆசனங்கள் கிடைக்கலாம், அதிலும் மணிவண்ணன் வெல்வதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம்.

Link to comment
Share on other sites

வன்னி சிக்கல் மிக்கதாக இருக்கும் என நினைக்கிறன். இரண்டு முஸ்லிம் உறுப்பினர் தெரிவாக வாய்ப்புண்டு. மஸ்த்தானுக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு, இவர் வன்னியின் பரம்பரை அரசியல் வாதி இவரது பாட்டன் கூட செல்வாக்கனவராக இருந்தவர் என கேள்வி. ஆனால் ரிஷாடுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்ளா? 2010 இல் தமிழ் மக்கள் வாக்கில் தெரிவாகி மன்னார் மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றினார்;2015 இல் குடியேறிய முஸ்லிம் மக்களின் செல்வாக்குடன் வென்றார் தமிழர் உதவியில்லமல். ஆனால் இந்த முறை இவரது வண்டவாளங்கள் எல்லாம் தெரிந்ததாலும் கடந்த ஏப்பிரல் 21க்கு பிறகு இவரது செல்வாக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. எனவே தமிழ் மக்கள்ளின் வாக்கு மீண்டும் தேவைப்படும் தமிழ் மக்கள் கவனமாக வாக்களித்தால் இவரை வெல்லா விடாமல் தடுக்க சந்தர்ப்பம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது குத்துமதிப்பு ஊகம் எல்லார் ஊகங்களுடன் ஒத்து செல்கின்றது. சுமந்திரன் தேர்தல் சின்னம் நல்லதாய் (High Quality Image) யாரும் இணைக்க (தர) முடியுமா? I like to ENDORSE him.

Link to comment
Share on other sites

18 hours ago, Dash said:

வன்னி சிக்கல் மிக்கதாக இருக்கும் என நினைக்கிறன். இரண்டு முஸ்லிம் உறுப்பினர் தெரிவாக வாய்ப்புண்டு. மஸ்த்தானுக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு, இவர் வன்னியின் பரம்பரை அரசியல் வாதி இவரது பாட்டன் கூட செல்வாக்கனவராக இருந்தவர் என கேள்வி. ஆனால் ரிஷாடுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்ளா? 2010 இல் தமிழ் மக்கள் வாக்கில் தெரிவாகி மன்னார் மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றினார்;2015 இல் குடியேறிய முஸ்லிம் மக்களின் செல்வாக்குடன் வென்றார் தமிழர் உதவியில்லமல். ஆனால் இந்த முறை இவரது வண்டவாளங்கள் எல்லாம் தெரிந்ததாலும் கடந்த ஏப்பிரல் 21க்கு பிறகு இவரது செல்வாக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. எனவே தமிழ் மக்கள்ளின் வாக்கு மீண்டும் தேவைப்படும் தமிழ் மக்கள் கவனமாக வாக்களித்தால் இவரை வெல்லா விடாமல் தடுக்க சந்தர்ப்பம் உண்டு.

மஸ்தானுக்கு வவுனியாவில் செல்வாக்கு இருக்கலாம். மற்றய மாவட்ட்ங்களைப் பொறுத்த வரையில்  
சந்தர்ப்பங்கள் குறைவு. ஆனால் ரிஷர்டுக்கு மூன்று மாவட்ட்ங்களிலும் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகம். அத்துடன் எலும்புத்துண்டு நக்கும் தமிழர்களின் வாக்கும் கிடைக்கும். இம்முறை அரசாங்கம் தன்னை வதைப்பதாக தெரிவித்து அனுதாப வாக்குகளையும் பெற முயட்சிக்கிறார். இருந்தாலும் வன்னியில் இம்முறை இரண்டு முஸ்லிம்களும் , ஒரு சிங்களவரும் வர வாய்ப்புண்டு.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.