Jump to content

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

தொடர்ந்து மக்கள் தொடர்பு அற்ற கருத்துக்களை பகிர்ந்து வருகிறீர்கள். தாயகம் அல்லது சொந்த மண் என்பதற்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் வித்தியாசம் தெரியாதோரோடு வாதிட்டு?????

வந்தேறி என்றால் என்னவென்று புரியவில்லையாக்கும்! நாங்கள் என்ன ஏலியன் உலகத்திலா இருக்கின்றோம்?

வரலாற்றில் மனிதர்கள் தொடர்ந்தும் புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். தலைமுறை தலைமுறையாக இருப்பவர்களை  வந்தேறிகள் என்பது இனவாதம். இல்லை இல்லை என்று சொல்வதன் மூலம் துவேஷத்தை மறைக்கமுடியாது.

 

 

1 hour ago, Eppothum Thamizhan said:

ஒபாமாவை கருணாநிதி குடும்பத்துடன் ஒப்பிடுகிறீர்கள்!!😬

செபாஸ்டியன் சைமன் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று 2011 இல் கன்னட ஜெயலலிதா அம்மையாருக்கு பிரச்சாரம் செய்யும்போது தமிழரைத் தமிழன் ஆளவேண்டும் என்பது மறந்துவிட்டிருந்தது. அரசியலில் செலக்டிவ் அம்னீசியா கட்டாயம் தேவைதானே.😜

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

வந்தேறி என்றால் என்னவென்று புரியவில்லையாக்கும்! நாங்கள் என்ன ஏலியன் உலகத்திலா இருக்கின்றோம்?

வரலாற்றில் மனிதர்கள் தொடர்ந்தும் புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். தலைமுறை தலைமுறையாக இருப்பவர்களை  வந்தேறிகள் என்பது இனவாதம். இல்லை இல்லை என்று சொல்வதன் மூலம் துவேஷத்தை மறைக்கமுடியாது.

 

 

செபாஸ்டியன் சைமன் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று 2011 இல் கன்னட ஜெயலலிதா அம்மையாருக்கு பிரச்சாரம் செய்யும்போது தமிழரைத் தமிழன் ஆளவேண்டும் என்பது மறந்துவிட்டிருந்தது. அரசியலில் செலக்டிவ் அம்னீசியா கட்டாயம் தேவைதானே.😜

எங்களுக்கிருக்கும் ஒரேயொரு நிலத்தை நாம் பார்த்து கொள்கிறோம் என்பது அந்த இனத்தின் இறுதி விருப்பம். அதை பிரான்ஸில் வாழும் நானும் என் பிள்ளைகளும் உணர்ந்திருக்கிறோம். உங்களுக்கு வயது வந்த பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விசுகு said:

எங்களுக்கிருக்கும் ஒரேயொரு நிலத்தை நாம் பார்த்து கொள்கிறோம் என்பது அந்த இனத்தின் இறுதி விருப்பம். அதை பிரான்ஸில் வாழும் நானும் என் பிள்ளைகளும் உணர்ந்திருக்கிறோம். உங்களுக்கு வயது வந்த பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறேன்

ஊரில் இருக்கும் உங்கள் சொந்தக் காணி பற்றிச் சொல்கிறீர்களா அண்ணா??? எனக்குப் புரியாமல் தான் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஊரில் இருக்கும் உங்கள் சொந்தக் காணி பற்றிச் சொல்கிறீர்களா அண்ணா??? எனக்குப் புரியாமல் தான் கேட்கிறேன்.

ஆமாம் சகோதரி🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பே பொருத்தமற்றது . நாம் நிலங்களை மட்டுமல்ல எம்மையே இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை தமிழ்த் தேசிய எதிர்நிலைக் கருத்தாளர்கள் சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

செபாஸ்டியன் சைமன் “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று 2011 இல் கன்னட ஜெயலலிதா அம்மையாருக்கு பிரச்சாரம் செய்யும்போது தமிழரைத் தமிழன் ஆளவேண்டும் என்பது மறந்துவிட்டிருந்தது. அரசியலில் செலக்டிவ் அம்னீசியா கட்டாயம் தேவைதானே.😜

கிருபன் நீங்கள் இந்திய அரசியல் தெரிந்துதான் கதைக்கிறீர்களா புரியவில்லை. 2011இல் திமுக/காங்கிரஸ் கூட்டணியை இல்லாதொழிப்பதே தமது முக்கிய நோக்கம் என்பதை  சீமான் பலதடவை கூறியுள்ளாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

எங்களுக்கிருக்கும் ஒரேயொரு நிலத்தை நாம் பார்த்து கொள்கிறோம் என்பது அந்த இனத்தின் இறுதி விருப்பம். அதை பிரான்ஸில் வாழும் நானும் என் பிள்ளைகளும் உணர்ந்திருக்கிறோம். உங்களுக்கு வயது வந்த பிள்ளைகள் இல்லை என்று நினைக்கிறேன்

வணக்கம் விசுகர்!
இங்கு பல வருடங்களாக ஒரே தன்மையுடைய கேள்விகளுக்கு நீங்கள் உட்பட நெடுக்கால போவான்,நாதமுனி,இசைக்கலைஞன் இன்னும் பல பலர் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.இருந்தும் எவ்வித சூடு சுரணையுமில்லாமல் அவர்களும்கிணற்று தவளை போல்...........
சீமான் சம்பந்தப்பட்ட இவர்களின் கேள்விகளுக்கு  சீமானே நேரடியாக பதிலளித்த காணொளிகள் பல இருக்கின்றன. இருந்தும் விதண்டாவாத கேள்விகள் மூலம் தங்களை முன்னிலைப்படுத்தவே முனைகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!
இங்கு பல வருடங்களாக ஒரே தன்மையுடைய கேள்விகளுக்கு நீங்கள் உட்பட நெடுக்கால போவான்,நாதமுனி,இசைக்கலைஞன் இன்னும் பல பலர் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.இருந்தும் எவ்வித சூடு சுரணையுமில்லாமல் அவர்களும்கிணற்று தவளை போல்...........
சீமான் சம்பந்தப்பட்ட இவர்களின் கேள்விகளுக்கு  சீமானே நேரடியாக பதிலளித்த காணொளிகள் பல இருக்கின்றன. இருந்தும் விதண்டாவாத கேள்விகள் மூலம் தங்களை முன்னிலைப்படுத்தவே முனைகின்றனர்.

உலக நாடுகளுட்பட நிறுனங்களிடமும்  அவை அரசு மற்றும்  அரசு சார நிறுவனங்கள்  இன்னும் பிற தொழிற்கூடங்களவரை தமது கொள்கையை  தமது நலனை முன்னிறுத்தித்தி அது தீமை பயப்பதாயினும்  நடைமுறைப்படுத்த களைப்படையச் செய்தல்  என்ற ஒரு முறையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவார்கள்.  இதனையே இலங்கையரசும் இலங்கைக்கு ஒததூதும் அரசுகளும்  நபர்களும் செய்துவருகிறார்கள் . இவர்கள் மாறவேபோவதில்லை. ஐயர் வரவில்லை என்பதற்காக அமவாசை  வராமலா போய்விடுகிறது. (குறிப்பு: நான் அமைதிப்படைத் திரப்பட அமவாசையைச் சுட்டுவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

கஜேந்திரகுமார் தனது பாட்டனாரின் காலாவதியான சைக்கிளை இன்னும் தமிழர்களிடம் ஓடவைக்க வேண்டும் என்பதிற்காக கவர்ச்சியான பெயின்ட் அடித்து கொண்டுவந்திருக்கிறார் அவர் சாதிப்பார் என்று எதிர்பார்த்து வாக்களித்தால் அவர் என்ன செய்வார்

கூட்டமைப்பிற்கும் சாதிப்பார்கள் என்றுதானே வாக்களித்தோம்.. ஆனால் இன்று என்ன செய்துள்ளார்கள்?

அவர்களும் “ முன்பு போல ஒன்றுமே இப்போ செய்யமுடியவில்லை” என்று எத்தனை வருடங்களுக்கு பிறகு கூறினார்கள்..அவர்களும் ஏமாந்தார்கள், அவர்களை நம்பி வாக்குப்போட்ட மக்களும் ஏமாந்து போனார்கள்.. 

மக்களுக்கும் தெரியும் முன்னாள் நீதியரசரும் ஒன்றும் செய்ய முடியாது.. கஜன்கள் கூட்டணியும் 5 வருடங்களிலும் ஒன்றும் சாதிக்கமுடியாது என்று... ஆனால் மாற்றம் ஒன்று வேண்டும் என்பதுதான் மட்டும் நன்றாக விளங்கியிருக்கிறது.. 

வயிறு காய்ந்திருக்கும் பொழுது மற்ற பிரச்சனைகள் பெரிதாக தோன்றாது என்பதைதான் டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் கிடைத்த வாக்குகள் கூறுகிறது.. நான்றிந்தவரையில் இது கஜன்கள் கூட்டணிக்கு நன்கு தெரியும், அவர்கள் இதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்!
இங்கு பல வருடங்களாக ஒரே தன்மையுடைய கேள்விகளுக்கு நீங்கள் உட்பட நெடுக்கால போவான்,நாதமுனி,இசைக்கலைஞன் இன்னும் பல பலர் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள்.இருந்தும் எவ்வித சூடு சுரணையுமில்லாமல் அவர்களும்கிணற்று தவளை போல்...........
சீமான் சம்பந்தப்பட்ட இவர்களின் கேள்விகளுக்கு  சீமானே நேரடியாக பதிலளித்த காணொளிகள் பல இருக்கின்றன. இருந்தும் விதண்டாவாத கேள்விகள் மூலம் தங்களை முன்னிலைப்படுத்தவே முனைகின்றனர்.

உண்மையில் சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ என் போன்றவர்கள் 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை. மாறாக குறை பிடிப்போர் அல்லது அவர் ஒன்றுமே இல்லை என்போர் தான் இரவும் பகலும் அவருக்கு பின்னால் திரிகிறார்கள் ஒருவரை இப்படி பின் தொடர்ந்தால் நாற்றத்தை மட்டுமே நுகர முடியும் ☹️ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வுகளும் விமர்சனங்களும் முக்கியம் தான். ஆனால் எல்லாருக்கும் ஆக குறைஞ்சது ஒரு வருசமாவது அவகாசம் கொடுங்கோவன். என்ன செய்யினம் என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

 இம்முறை பல கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதால் கடைசி ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

 இம்முறை பல கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதால் கடைசி ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள்.

எல்லோரும் சேர்ந்து பார்லிமன்ற் கன்ரீனில் ரீ குடிப்பார்கள்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

நல்ல கருத்து.

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வயிறு காய்ந்திருக்கும் பொழுது மற்ற பிரச்சனைகள் பெரிதாக தோன்றாது என்பதைதான் டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் கிடைத்த வாக்குகள் கூறுகிறது.. நான்றிந்தவரையில் இது கஜன்கள் கூட்டணிக்கு நன்கு தெரியும்,

நுறுவீதம் உண்மை.

அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை வெளிநாடுகளில் இருந்து இவர்களை ஆதரித்த ஈழ வீரர்களை மீறி எடுப்பார்களா என்பதை பார்ப்போம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உண்மையில் சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ என் போன்றவர்கள் 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை. மாறாக குறை பிடிப்போர் அல்லது அவர் ஒன்றுமே இல்லை என்போர் தான் இரவும் பகலும் அவருக்கு பின்னால் திரிகிறார்கள் ஒருவரை இப்படி பின் தொடர்ந்தால் நாற்றத்தை மட்டுமே நுகர முடியும் ☹️ 

நீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ  10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள்? உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ  10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள்? உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை

அதுதான் பெயரிலேயே இருக்கே. அதெல்லாம் உங்களுக்கு விளங்காது.   வடிவேலுக்கு எதோ ஒரு படத்தில சொல்லுற மாதிரி, நீங்கள் அதுக்கு சரிவரமாட்டீர்கள் பாருங்கோ!!

ஒருவரை, அவரது கொள்கைகளை அறிய அவரது எல்லா காணாளிகளையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள் முன்னோர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ  10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள்? உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை

சீமானுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்ததில்லை. உண்மை தான். ஆனால் தமிழர்கள் ஒன்று திரண்டால் சிங்களம் சிறுபான்மையினராகிவிடுவர். தமிழர் ஒன்று படாமல் தமிழகம் தமிழர் கையில் வராமல் தமிழருக்கு விடிவில்லை. இதுவே எனது நிலைப்பாடு.

இன்று தமிழகத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பது சீமான் மட்டுமே.

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

எல்லோரும் சேர்ந்து பார்லிமன்ற் கன்ரீனில் ரீ குடிப்பார்கள்😁

அதுவும் குடிக்க வேணும் தானே.அதுவும் 150 ரூபா flat rate  என்றால் விடுவார்களா??பார்ப்போம் இம்முறையாவது சித்தண்ணா வாய் திறந்து ஏதாவது சொல்கிறாரா என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 11:45, விளங்க நினைப்பவன் said:

கஜேந்திரகுமார் தனது பாட்டனாரின் காலாவதியான சைக்கிளை இன்னும் தமிழர்களிடம் ஓடவைக்க வேண்டும் என்பதிற்காக கவர்ச்சியான பெயின்ட் அடித்து கொண்டுவந்திருக்கிறார் அவர் சாதிப்பார் என்று எதிர்பார்த்து வாக்களித்தால் அவர் என்ன செய்வார்

உப்பிடி தான் ஒரு யாழ்கள விமர்சகர் சைக்க்கிள் உருண்டு விழும் பிரண்டு விழும் என்று எதிர்வு கூறினவர். இப்போ அவர்கள் வென்று தானே வந்துள்ளார்கள். அதுவும் சுத்துமாத்து இல்லாமல் என்பது தான் point. 11 வருடமாக பேக்காட்டிய ஆட்களை பற்றி விமர்சிக்க ஏன் பயமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2020 at 18:33, குமாரசாமி said:

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

 

நானும் ஆயிரம் தடவை யோசிச்சு பார்த்தேன் இந்த தலைப்புக்கு அர்த்தம் என்ன என்று,

கடைசிவரை விளங்கவேயில்லை,

சீமான் ஆதரவு பெற்றதனால்தான் ஸ்ரீலங்கா தேர்தலில் முண்ணனி பெற்றார்களா?

அந்த அளவிற்கு தாயகத்தில் சீமான் அலை வீசுகிறதா?

சும்மா சொல்லகூடாது  எம்ஜிஆருக்கு அப்புறம் ஈழதமிழர் பிரதேசத்தின் அரசியலை புரட்டி போடும் செல்வாக்கு உள்ளவர்தான் சீமான் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

அதுதான் பெயரிலேயே இருக்கே.

மணித்தியால தமிழன் நிமிட தமிழன்  செக்கன் தமிழன் இல்லை எப்போதும் தமிழன் என்று பெயரை ஆங்கிலத்தில் வைத்த மாதிரியா😜
சீமான் கோமாளியின் கொள்கைகளை அறிய   எல்லா காணாளிகளையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

நானும் ஆயிரம் தடவை யோசிச்சு பார்த்தேன் இந்த தலைப்புக்கு அர்த்தம் என்ன என்று,

கடைசிவரை விளங்கவேயில்லை,

சீமான் ஆதரவு பெற்றதனால்தான் ஸ்ரீலங்கா தேர்தலில் முண்ணனி பெற்றார்களா?

அந்த அளவிற்கு தாயகத்தில் சீமான் அலை வீசுகிறதா?

சும்மா சொல்லகூடாது  எம்ஜிஆருக்கு அப்புறம் ஈழதமிழர் பிரதேசத்தின் அரசியலை புரட்டி போடும் செல்வாக்கு உள்ளவர்தான் சீமான் போல கிடக்கு.

இது எல்லாம் வெறும் விளம்பரம்.

கலியாண வீட்டில் மாப்பிளையாகவும், செத்தவீட்டில் பிணமாகவும் இருந்தால்தானே எல்லோரினதும் பார்வை கிடைக்கும்.

மக்கள் முன்னணியை அல்லது மக்கள் கூட்டணியைக் கேட்டால், அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளினதும் ஆதரவு தேவை என்று சொல்வார்கள். ஒருபோதும் தங்கள் கட்சிகள் மீது நாம் தமிழரின் ஆதரவுக்கட்சி என்று முத்திரை குத்துவதை ஏற்கமாட்டார்கள். 

ஆனால் இதெல்லாம் செபாஸ்டியன் சைமனின் ஈழத் தம்பிகளுக்கு முக்கியம் இல்லை. எவ்வளவு பார்வை, எத்தனை லைக்குகள் கிடைக்கின்றன என்பதுதானே முக்கியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • atacms ஏவுகணைகள்  (ஒவ்வொன்றும் $1.5 மில்லியன்) அனுப்பியன் காரணம் இப்பொது தெரிகிறது, அமெரிக்கா gsldb வேலைசெய்யாதபடியால்    (ருசியா சமிக்ஞை தடுப்பும், சேறும் காரணமாக சொல்லப்படுகிறது ).  அனால் gsldb  இன் idea ஐ  ருசியா முதல் செய்தது, இப்போது தூரமும், சக்தியும் கூட்டி  உள்ளது    
    • த‌லைவ‌ரே உங்க‌ளுக்கு அறிவோ அறிவு.................எப்ப‌டி க‌ண்டு பிடிச்சிங்க‌ள் ஆம் சுவி அண்ணா கைபேசியில் இருந்து வேக‌மாக‌ எழுதும் போது சில‌ எழுத்துக்க‌ள் ச‌ரியா ரைப் ப‌ண்ணு ப‌டுதில்லை கார‌ண‌ம் கை நிக‌ம் வ‌ள‌ந்தால்   இன்னொரு எழுத்தையும் கூட‌ ப‌தியுது நிதான‌மாய் எழுதினால் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை சுவி அண்ணா....................... கிட்ட‌ த‌ட்ட‌ 9வ‌ருட‌மாய் கைபேசியில் இருந்து தான் எழுதுகிறேன்🙏🥰..................................................................
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் விபரம் அலசப்படுகிறது. சின்ஹா அலசலின் படி, ஏறத்தாழ 10 பில்லியன் ஆயுதங்களே உக்கிரனுக்கு வழங்கப்பட போகிறது. மிகுதி, முன்பு வழங்கியவைக்கு, வழங்க திட்டமிட்டு இப்போதும் நிலுவையில் (உற்பத்தி செய்யப்பட வேண்டியவை) உள்ள ஆயுதங்களுக்கு (கிட்டத்தட்ட 10 பில்லியன்), பகுது ஆலோசனைகளுக்கு (consultancy, வழமையாக கடன் கொடுக்கும் பொது மேற்கு செய்வது), உக்கிரைன் அரச சேவை சம்பளம்  போன்றவைக்கு  கட்டணம் ஆக செலுத்தப்படுகிறது. ஆகவே மொத்த ஆயுத தொகை 20 -25 பில்லியன், அனால் அதிலும், வேறு எதாவது செலவுகள் (பயிற்சி போன்றவை) உள்ளடக்கப்பட்டு இருக்கிறதோ தெரியவில்லை.   https://jackrasmus.com/2024/04/23/ukraine-war-funding-failed-russian-sanctions-print/   This past weekend, April 20, 2024 the US House of Representatives passed a bill to provide Ukraine with another $61 billion in aid. The measure will quickly pass the Senate and be signed into law by Biden within days. The funds, however, will make little difference to the outcome of the war on the ground as it appears most of the military hardware funded by the $61 billion has already been produced and much of it already shipped. Perhaps no more than $10 billion in additional new weapons and equipment will result from the latest $61 billion passed by Congress. Subject to revision, initial reports of the composition of the $61 billion indicate $23.2 billion of it will go to pay US arms producers for weapons that have already been produced and delivered to Ukraine. Another $13.8 billion is earmarked to replace weapons from US military stocks that have been produced and are in the process of being shipped—but haven’t as yet—or are additional weapons still to be produced. The breakdown of this latter $13.8 amount is not yet clear in the initial reports. One might generously guess perhaps $10 billion at most represents weapons not yet produced, while $25-$30 billion represents weapons already shipped to Ukraine or in the current shipment pipeline.   ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.