Jump to content

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... நல்லதொரு பதிவிற்கு நன்றி. 
எனக்குத் தெரிந்தவர்கள்,  IT சம்பந்தப் பட்ட துறைகளில்,
கல்வி கற்காததால்... அவர்களுக்கு, இது சரிவராது என நினைக்கின்றேன்.

ம்..ம்ம்ம் 

அது வல்ல விஷயம்...

IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT.  நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம்.

வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சரி ஜெட் வேண்டாம் ஒரு கப்பலாவது வாங்கி தேம்சில நிப்பாட்டுங்கோ, அடுத்த ஒன்றுகூடலை நடத்தலாம்🤣.

அமெரிக்கன் சீஈஓ எண்டால் கடுமையா வேலை வாங்குவாங்களே?

சம்பளம் கூட என்று அமெரிக்க கொம்பனிக்கு போய், இதுக்கு கேரளாவுக்கு அடிமாடாய் போகலாம் என்ற நிலைக்கு ஆகின சிலரை எனக்கு தெரியும்.

ஒப்பந்த வேலைக்கு போவதில்லை என்பது சரியான முடிவே.

ஒரு வயசுக்கு மேல் work-life balance ரொம்ப முக்கியம். Contract வேலையில் இது கஸ்டம்.

இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣

தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜

கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக்  வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை.

இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ம்..ம்ம்ம் 

அது வல்ல விஷயம்...

IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT.  நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம்.

வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

உது படிப்பில்லை... பயிற்சி.. கண்டியலே.... கொத்துரொட்டி போட பழகுற மாதிரி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

இப்போதைக்கு குளிக்கும் தொட்டிக்குள் காகிதக்கப்பல்தான் விடலாம்!🤣

தேம்ஸ் நதியில் கப்பல் என்ன ஒரு படகு வாங்கினாலே பாய்ந்து ஏற நதிக்கரையோரம் ஒருவர் காத்திருப்பார்😍 ஆனால் ஒன்றுகூடலில் படம் மட்டும் எடுக்கவிடமாட்டார்😜

கடுமையான வேலையை நாங்கள்தான் மற்றவர்களிடம் வாங்கவேண்டும். ஒரு சிலர் வாங்குகின்ற காசுக்கும், மேலே வரவேண்டும் என்பதற்கும், பலதையும் அறிந்து அனுபவத்தைக்  வேலை செய்வார்கள். ஒரு சிலர் ஐஸ் அடித்து ரைம்சீற்றில் கணக்குக் காட்டிவிட்டுப் போகப் பார்ப்பார்கள். எல்லா வகையினரையும் எப்படி சமாளிக்கவேண்டும் என்ற “கலை” தெரிந்தால் அடிமையாக வேலை செய்யவேண்டியதில்லை.

இப்போது தினமும் 11:30 இலிருந்து 13:30 வரை ஒருவர் ஒருவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தோடு 09:30 க்கும் 16:30 க்கும் 15 நிமிடங்கள் தியானவகுப்பு உள்ளது! நான் சனி, ஞாயிறு தியானிப்பதால் வேலையில் இன்னமும் தியானத்திற்குப் போகவில்லை. போனவர்கள் நல்லது என்றுதான் சொன்னார்கள்!

 

எல்லாம் படம் எடுத்து அதுநாளைக்கு பேப்பர்ல வதுட்டாலும் எண்ட பயம்தான்🤣.

பிரபல்யஸ்தர் என்றால் இப்படி சில தொல்லைகள் வழமைதானே.

நான் நீங்கள் வெண்முரசு படிக்கிறன் எண்டு சொல்லேக்கையே நினிச்சனான் இவர் வேலையை ஆரையோ வச்சு வாங்கிற ஆள் எண்டு 🤣. இல்லாட்டில் அதை படிக்க எங்க நேரம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

நான்... சிலோனிலை, பள்ளிக்கூடம் போன காலங்களிலேயே....
ஒழுங்காக  படிக்காத ஆள். படிப்பு.. என்றால், அப்பவே.... எனக்கு அலர்ஜி. :grin:

இப்ப.. என்னை, படிக்கச் சொன்னால்.. கெட்ட  கோவம் வரும். ஆமா...  🤣

அண்ணை,

உப்பிடி எல்லாரும் நழுவினால் எப்படி? 

யார் நாளுக்கு £600 பவுண் வேலைக்கு போய், உழைச்சு, நல்ல கார் வாங்கி, தமிழினத்தை முன்னேற்றுவது?

தனிய நாதத்தால மட்டும் முடியுமே?

விசுகு அண்ணை பட்டும் படாமல் நழுவிற்றார்.

அக்கினி? ஜோக் எண்டு சொல்லாமல் ஜோக் அடிச்சிட்டு போய்ட்டார்.

அக்காச்சி? ஆர் யூ சீரியஸ் ? எண்டு விளங்காதமாரி நடிக்கிறா?

மருதர் வந்து அக்காச்சிய கலாய்ச்சிட்டு போட்டார்.

கிருபன் ஜி சம்பந்தமில்லாமல் அமெரிக்கன் சீ இ ஓ வை பற்றி கதைக்கிறார்.

இப்ப நீங்களும் இப்படிச் சொன்னால் - இந்த இனத்தை யார் தான் காப்பாற்றுவது?

யூடியூப் பாக்க தெரியுமோ?

நிகே போடுற சுண்டைகாய் சம்பல் வீடியோ மாரித்தான். 

வெளிக்கிடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IT ல குப்பை கொட்டுற விவசாயி விக்கும், நிழலியும், மருதரும், முதல்வனும், இசைக்கலைஞனும்... 1000 முட்டை ஆமை கேசுகள். 

நான் ஒரு முட்டை கேசு. கூரையில் நின்டு கத்துவதன் காரணம்.... யாருக்காவது உதவும் எண்டு தான். 

அதுக்காக, அவர்கள் உதவ மாட்டார்கள் என்று இல்லை. யாராவது காலை முன்னுக்கு வந்தால், தான் எல்லோரும் வருவார்கள்.

நிழலியும் , கிருபனும் வந்தார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

IT ல குப்பை கொட்டுற விவசாயி விக்கும், நிழலியும், மருதரும், முதல்வனும், இசைக்கலைஞனும்... 1000 முட்டை ஆமை கேசுகள். 

நான் ஒரு முட்டை கேசு. கூரையில் நின்டு கத்துவதன் காரணம்.... யாருக்காவது உதவும் எண்டு தான். 

அதுக்காக, அவர்கள் உதவ மாட்டார்கள் என்று இல்லை. யாராவது காலை முன்னுக்கு வந்தால், தான் எல்லோரும் வருவார்கள்.

நிழலியும் , கிருபனும் வந்தார்கள்.....

கவலை படாதேங்கோ நாதம்,

உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

கவலை படாதேங்கோ நாதம்,

உவையள் பின்னடிச்சாலும் முந்தி TNA க்கு ஈபிகாரர் ஆக்களை பிடிச்சமாரி கதற, கதற வண்டிலே ஏத்துறம், யூடிப்ப போடுறம், தமிழ் இனத்தை மீட்கிறம்.

மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

மொட்டை அடிச்சு வெயிலுக்க விட மாட்டீங்க தானே பொஸ்

🤣 மீரா வேலணை காம்பில நிண்ட ஆள் போல கிடக்கு🤣

மொட்டை வெய்யில் மட்டும் இல்லை - வெள்ளை அரைக்கை பனியன், காக்கி டவுசர், டெனிஸ் சப்பாத்து எல்லாம் உண்டு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சம்மரில் Udemy இல்  Python Bootcamp From Zero to Hero in Python எனும் course ஐ £10 (என்று நினைக்கின்றேன்) செலுத்தி 16 வயது மகனும் நானும் கற்றோம்.

https://www.udemy.com/share/101W94BUoddFdbTXg=/

மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆர்வம் இருந்தால் எதுவித அடிப்படையும் இல்லாமல் கற்கலாம். பல வீடியோக்களும், பயிற்சிகளும் உள்ளன. திரும்ப திரும்பக் கற்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கடந்த சம்மரில் Udemy இல்  Python Bootcamp From Zero to Hero in Python எனும் course ஐ £10 (என்று நினைக்கின்றேன்) செலுத்தி 16 வயது மகனும் நானும் கற்றோம்.

https://www.udemy.com/share/101W94BUoddFdbTXg=/

மூளைக்கு வேலை கொடுப்பதில் ஆர்வம் இருந்தால் எதுவித அடிப்படையும் இல்லாமல் கற்கலாம். பல வீடியோக்களும், பயிற்சிகளும் உள்ளன. திரும்ப திரும்பக் கற்கலாம்.

 

ஏன் அங்கை போய் காசை கொடுப்பான்.

முதலாவது 21M  பெரும், இரண்டாவதை 15M பேரும் பார்த்திருக்கினமே. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கை எனக்கு ஒன்டும் இல்லை.அங்கால போய் பாப்பம் ஆடு மாடு ஏதாவது நிக்குதோ என்டு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

ஏன் அங்கை போய் காசை கொடுப்பான்.

முதலாவது 21M  பெரும், இரண்டாவதை 15M பேரும் பார்த்திருக்கினமே. 👍

நான் அதிகம் பணம் செலவழிக்காமல் பாவித்ததைத்தான் மேலே தந்துள்ளேன். 

பல்லாயிரம் வீடியோக்கள் உள்ளன. இவற்றின் மூலம் Python 🐍 என்றால் என்ன என்ற அடிப்படையை அறியலாம்.  ஆனால் அதில் நல்ல பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் அறிந்து வேலை ஒன்று தேடுமளவிற்கு போகவேண்டுமானால் structured ஆன course செய்யவேண்டும். Coursera இலும் பல உள்ளன. 

பின்வருவனவும் நான் ஓரளவு பாவித்திருந்தேன்.

 

Python 2: https://learnpythonthehardway.org/book/

Python 3 க்கு $29.99 பணம்  கேட்கின்றார்கள்.

 

 

HOW TO CREATE A WEBSITE

https://websitesetup.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

நான் அதிகம் பணம் செலவழிக்காமல் பாவித்ததைத்தான் மேலே தந்துள்ளேன். 

பல்லாயிரம் வீடியோக்கள் உள்ளன. இவற்றின் மூலம் Python 🐍 என்றால் என்ன என்ற அடிப்படையை அறியலாம்.  ஆனால் அதில் நல்ல பயிற்சிகளையும், நுணுக்கங்களையும் அறிந்து வேலை ஒன்று தேடுமளவிற்கு போகவேண்டுமானால் structured ஆன course செய்யவேண்டும். Coursera இலும் பல உள்ளன. 

பின்வருவனவும் நான் ஓரளவு பாவித்திருந்தேன்.

 

Python 2: https://learnpythonthehardway.org/book/

Python 3 க்கு $29.99 பணம்  கேட்கின்றார்கள்.

HOW TO CREATE A WEBSITE

https://websitesetup.org

 

என்ர மூத்தவன் master 2  முடிச்சு வேலைக்கு போய் 7 வருசமாகுது

ஆனால் எப்பவும் படித்தபடியே தான்  இருப்பான்

அடிக்கடி பரீட்சை இருக்கு  படிக்கணும் என்பான்

எனது இலக்குக்கு அவன் படித்து  விட்டதால்

அதுக்கு பின்னர்  என்ன படிக்கிறாய் என்ன  பரீட்சை  என்று  கேட்பதில்லை

இதுகள் போலத்தான் கிடக்கு

கேட்கலாம் தான்

ஆனால்  ரதி  சொன்ன மாதிரி நமக்கு  புரியணுமே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

என்ர மூத்தவன் master 2  முடிச்சு வேலைக்கு போய் 7 வருசமாகுது

ஆனால் எப்பவும் படித்தபடியே தான்  இருப்பான்

அடிக்கடி பரீட்சை இருக்கு  படிக்கணும் என்பான்

எனது இலக்குக்கு அவன் படித்து  விட்டதால்

அதுக்கு பின்னர்  என்ன படிக்கிறாய் என்ன  பரீட்சை  என்று  கேட்பதில்லை

எந்தத் துறையானாலும் கற்றல் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். மாறும் தொழில்நுட்பங்களை பயிலாமால் வேலையில் நீடிப்பது இலகு இல்லை. மேலாளாராக, நிறுவனராக வந்தாலும் கீழே உள்ளவர் சொல்வதைப் புரிந்து விரைவாக முடிவெடுக்கவேண்டிய தலைகளும் தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எந்தத் துறையானாலும் கற்றல் எப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கும். மாறும் தொழில்நுட்பங்களை பயிலாமால் வேலையில் நீடிப்பது இலகு இல்லை. மேலாளாராக, நிறுவனராக வந்தாலும் கீழே உள்ளவர் சொல்வதைப் புரிந்து விரைவாக முடிவெடுக்கவேண்டிய தலைகளும் தொடர்ந்து பயிலத்தான் வேண்டும்!

ஆல்வின்_டொஃப்லர்_ எதிர்கால அதிர்ச்சி_கோட்_இல்லிடரேட்_இகோர்_பியூகர்

 நாம் நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.
இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.
ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான் பாஸ் 
நின்றால் விழுந்துவிடுவோம்  தினமும் ஓட வேண்டும் இதுதான் இந்த 21 நூறாண்டின் பெரும் சோகம் என்கிறார் ஆல்வின் தாத்தா .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இதுக்கை எனக்கு ஒன்டும் இல்லை.அங்கால போய் பாப்பம் ஆடு மாடு ஏதாவது நிக்குதோ என்டு.🤣

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

இந்த மாதிரி நினைத்துக் கொண்டு பயந்து தான் பலர் வெளியே, இருக்கிறார்கள். நானும் கூட, ஆரம்பத்தில் பயந்தேன்.

பாய்ந்த பின்னர் தான் புரியும், அட, இவ்வளவு தானா என்று...

ஒரு அரைமணிநேரம், அக்கினியோட பேசி, என்ன செய்கிறார், என்ன விளையாட்டு என்று கேளுங்கள். அதன் பின்பு, தெளிவும், பாதையும் பிறக்கும்.

இங்கே, நானும், கிருபனும் பகிர்ந்து கொண்ட python  ப்ரோக்ராமிங் language  இல்லை IT. சாதாரணமான இணைய தள  அமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் கூட IT  வகை தான். அவைகளை புரிந்து செய்ய, 10ம் வகுப்பறிவே  கூடிப்போச்சு.

தமிழ்சிறியர், கெட்ட கோபம் வந்தாலும், 70 வயதுக்காரர், இணையத்தளம் அமைக்க அண்மையில் படித்து, தனது வித்தையினை காட்டினார். அசந்து போனேன்.   

துணிந்தால், முடியாதது எதுவுமே இல்லை.

*****
database படிக்கும் போது, columns, raws படிப்பிக்கும் போது, விளங்கிக் கொள்ள, கஷ்ட்டப்படும் மாணவருக்கு, அருமையாக ஒரு தமிழக குரு சொல்லி கொடுத்தார், YT ல்:

ஏம்பா  புரியலையா, இத பாரு...: நின்னா column, படுத்தா raw. புரியுதா?

சிரித்துக் கொண்டே தலை ஆட்டினார் மாணவர்.

விளையாட்டாக, சிரித்துக் கொண்டே படிக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் திரும்பி பாருங்க பின்னாலதான் நான் நிற்கிறன்  பற்றைக்குள்ளால மறையக்க ஒரு சவுண்ட் தாங்க இல்லாட்டால் பாதை மாறிடும் 😀

என்ரை மனதில் நீங்கள் எப்பவும் இரக்கிறீகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


நன்றி நாதம் இப்படி ஒரு திரியை தொடங்கியதற்கு.

Robotic Process Automation(RPA)

Digital Proccess Automation (DPA)

Business Process Management (BPM) போன்ற துறைகளும் நல்லா வளர்ந்து வருகின்றன.

இலவச /கட்டண  இணையவழி கல்வி சான்றிதழ்களும் அந்த துறைசார் நிறுவனங்களால் வழங்கபடுவதும் சிறப்பம்சம்.

இங்கிலாந்தில் Blue Prism

ஐரோப்பா மற்றைய நாடுகளில் UiPath

அமெரிக்கா மற்றும் சுவிசில் Automation Anywhere 

இதைவிட Softmotive இனை அண்மையில் வாங்கிய Microsoft இன் Power Automate போன்ற Tools முதன்மையானவை. அதிக வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருகின்றன.

Pegas 

IBM

Bizagi (UK Based Tool) போன்ற Tools BPM DPM போன்ற துறைகளுக்கு முன்னணியில் இருக்கின்றன.

மேலே சொன்ன Tools இனை Google இல் தேடினாலே அதே நிறுவங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இலவச / கட்டண ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை காணலாம்.

வேலை வாய்ப்புக்கு RPA Developer அல்லது Intelligent Automation Developer அல்லது RPA Architect இப்படி தேடி பாருங்கள் எண்ணற்ற வேலைகள் கொட்டி கிடக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு Robot இது தான் அவர்களின் தாரக மந்திரம்.

வேலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் நாதம் நான் என் ஓய்வு நேரங்களில் உதவ தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 00:07, Nathamuni said:

இந்த மாதிரி நினைத்துக் கொண்டு பயந்து தான் பலர் வெளியே, இருக்கிறார்கள். நானும் கூட, ஆரம்பத்தில் பயந்தேன்.

பாய்ந்த பின்னர் தான் புரியும், அட, இவ்வளவு தானா என்று...

ஒரு அரைமணிநேரம், அக்கினியோட பேசி, என்ன செய்கிறார், என்ன விளையாட்டு என்று கேளுங்கள். அதன் பின்பு, தெளிவும், பாதையும் பிறக்கும்.

இங்கே, நானும், கிருபனும் பகிர்ந்து கொண்ட python  ப்ரோக்ராமிங் language  இல்லை IT. சாதாரணமான இணைய தள  அமைப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் கூட IT  வகை தான். அவைகளை புரிந்து செய்ய, 10ம் வகுப்பறிவே  கூடிப்போச்சு.

தமிழ்சிறியர், கெட்ட கோபம் வந்தாலும், 70 வயதுக்காரர், இணையத்தளம் அமைக்க அண்மையில் படித்து, தனது வித்தையினை காட்டினார். அசந்து போனேன்.   

துணிந்தால், முடியாதது எதுவுமே இல்லை.

*****
database படிக்கும் போது, columns, raws படிப்பிக்கும் போது, விளங்கிக் கொள்ள, கஷ்ட்டப்படும் மாணவருக்கு, அருமையாக ஒரு தமிழக குரு சொல்லி கொடுத்தார், YT ல்:

ஏம்பா  புரியலையா, இத பாரு...: நின்னா column, படுத்தா raw. புரியுதா?

சிரித்துக் கொண்டே தலை ஆட்டினார் மாணவர்.

விளையாட்டாக, சிரித்துக் கொண்டே படிக்கலாம்.  

நான் கணனியை கற்றுக்கொண்டதே இணையத்தில்தான் நாதா கணனி பற்றி 3 கால படிப்பு அது டைப்பிங் , எக்ஸ்செல் அப்படி இப்படியென தற்போது கூகிள் , யூ டியுப்பால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வளர்த்து வருகிறேன் இப்பவரைக்கும் நீங்கள் சொன்னத்திற்கு செல்ல காலம் எடுக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2021 at 01:35, சுவைப்பிரியன் said:

என்ரை மனதில் நீங்கள் எப்பவும் இரக்கிறீகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைவோம்.

 நன்றி வாய்ப்புக்கள் கிடைத்தால் சந்திப்போம் .

யாழ்ப்பாணம் வந்த போது உங்களை விசாரித்தேன் நீங்கள் அந்த் அந்நேரம் கொழும்பில் என ஜீவன் அண்ண  சொன்னது ஞாபகம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு பணம் தேவை?
இந்த கேள்விக்கு தெளிவான பதில் தெரியாதவனிடம் 
நீங்கள் ஒரு மில்லியன் டொலரை கொடுத்தாலும். அவனது வாழ்க்கை 
நீங்கள் காசு கொடுக்கும் முன்பு இருந்ததை விட கீழாகவே நிச்சயம் இருக்கும்.
இதுக்கு புலம்பெயர்ந்த 90 வீதமான தமிழர்கள் சாட்சி.

80 களில் இலங்கையில் லட்ச்சாதிபதி என்று கேள்வி பட்டு இருக்கிறோம் 
யாரும் லட்ஷ ரூபாவை பார்த்ததில்லை. இன்று புலம்பெயர்ந்த அனைவரது 
மாதாந்த வருமானம் 2 லட்ஷங்களுக்கும் மேல். ஆனாலும் வாழ்க்கை தராதரம் என்பது 
கீழாகவே இருக்கிறது. 

பணம் பார்க்கலாம் என்பதுக்காக படிக்கிறவன் படிக்க்காமலே இருக்கலாம்.
இலடசியங்கள் குறிகோளுக்களை அடைய வழி தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கே 
இதுமாதிரியான யுத்திகள் உதவும் என்பதைவிட முதலில் புரியும். 

உலக ஜனாதிபதிகள்  கோடீஸ்வரர்கள்  விஞ்ஞானிகள்  விளையாட்டு வீரர்கள் 
விபச்சாரிகள் பூசாரிகள்  பிச்சைக்காரர்கள்  கூலி தொழிலாளர்கள் எல்லோருக்குமே 
எந்த பாகுபாடும் இன்றி ஓவருவருக்கும் ஒவ்வரு நாளும் 24 மணித்தியாலங்கள் 
வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மணி நேரங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே 
உங்களின் அடுத்த வருட வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. 

அடுத்த வருடம் 
ஆரோக்கியமாக வாழ விரும்புகிறீர்களா? 
அதிக பணம் சம்பாதித்து வாழ்க்கை தராதரத்தை உயர்த்த விரும்புகிறீர்களா? 
உலக ஊர்களை எல்லாம் சுற்றி பார்க்க விரும்புகிறீர்களா? 

இன்றைய உங்கள் 24 மணி நேரத்தில் அதற்க்காக எத்தனை மணியை 
முதலீடு செய்கிறீர்கள் என்பதில்தான் அது தங்கி இருக்கிறது. 

நாதமுனி கிருபன் போனற்வர்களால் உங்களுக்கு வழிகளைத்தான் சொல்ல முடியும் 
உங்களுக்காக அவர்களால் படிக்கவோ உடற்பயிற்சி செய்யவோ முடியாத ஒரு 
இக்கட்டான நிலை உலகில் இருப்பதை புரிந்துகொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள தகவல்கள் நாதமுனி, மற்றும் கருத்தாளர்களுக்கு நன்றி . அடுத்த 15 வருடத்தில் வளர்ச்சி காணவிருக்கும் சில தொழில் நுட்பங்கள்:
1. மாற்று எரிபொருள் (eg Hydrogen energy)
2. 5G, 6G
3. AI
4. Nano technology etc

இன்றைய இளம் தலைமுறையினர் இந்த துறைகள் சார்ந்தும் படிக்கலாம்.நீண்ட கால வளர்ச்சிக்கு  உறுதுணையாக இருக்கும். இவை அனைத்திற்கும் மென் பொருளின் பாவனைகள்  மிக மிக அவசியம்.

 90 இல்  இலத்திரனியல் படித்தேன், Power Electronics இல் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கின்றேன். 90 இல் இருந்த தொழில் நுட்பம் இப்போ நன்றாக மாறி விட்டது. உதாரணமாக இந்த மாற்றங்களில் சிலவற்றை கற்றதால் (medical LASER (Ruby, YAG ), IPL, SMPS, Power factor correction, LABVIEW etc) மேலும் அடுத்த 10 வருடங்களுக்கு இந்த துறையில் நீடிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வளவு உடலை வருத்த தேவையில்லை.

மேலே பலர் சொன்னது போல், உங்கள் வேலை அன்றாட தேவைகளுக்கு பயன்படும்  பயிட்சிகளை பெறுங்கள் , உதாரணம் கணக்கியல் XERO , நீங்கள் சிறு நிறுவனம் வைத்திருந்தால் அதன் கணக்கு வழக்குகளை நீங்களே பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.