Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3.8 டூ 6.6% வாக்குகள்... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி! - நாம் தமிழர் சாதித்தது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

நிச்சயம் கிடைக்காது  அப்படி ஆசனம் கிடைப்பதற்கு தெலுங்கர் வத்தேறிகள்.  ..தெலுங்கர் வெளியேறு...போன்ற பேச்சுக்கள் நிறுத்தப்படவேண்டும்...அவர்களுடைய வாக்குகளையும் கவரவேண்டும் அப்போதான் வெற்றியுண்டு.  இந்த சீமானின் அரசியல். இலங்கையில் தமிழர் விர்டுதலைக்கூட்டணி  செய்ததுபோன்றது  

  • Replies 115
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kandiah57 said:

நிச்சயம் கிடைக்காது  அப்படி ஆசனம் கிடைப்பதற்கு தெலுங்கர் வத்தேறிகள்.  ..தெலுங்கர் வெளியேறு...போன்ற பேச்சுக்கள் நிறுத்தப்படவேண்டும்...அவர்களுடைய வாக்குகளையும் கவரவேண்டும் அப்போதான் வெற்றியுண்டு.  இந்த சீமானின் அரசியல். இலங்கையில் தமிழர் விர்டுதலைக்கூட்டணி  செய்ததுபோன்றது  

 கந்தையா57!    தெலுங்கர் வந்தேறிகள், தெலுங்கர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஆதாரங்களை இங்கே இணைக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சீமான் தன்னை தலைவர் பிரபாகரனின் பிம்பம் என சொன்னாரா? எங்கே? எப்போது?

இங்கே பல இடங்களில் தமிழகன் என்ற கள உறுப்பினர் எழுதியுள்ளார். நானும்..விசுகு அண்ணையும் தான் எதிர்ந்து கருத்து வைத்தோம்  ..நீங்கள் பார்க்கவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் விடுதலைக்கூட்டணி எப்போது சிங்கள மக்களை வெளியேற சொன்னது?????????

1 minute ago, Kandiah57 said:

இங்கே பல இடங்களில் தமிழகன் என்ற கள உறுப்பினர் எழுதியுள்ளார். நானும்..விசுகு அண்ணையும் தான் எதிர்ந்து கருத்து வைத்தோம்  ..நீங்கள் பார்க்கவில்லையா?

அது தமிழகன் எனும் ஒருவரின் கருத்து.
இங்கே வேண்டப்படுவது அல்லது கருத்தாடல் செய்யப்படுவது சீமான் கொள்கை சம்பந்தப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கட்டுக்காசு கிடைக்கிறதா என்று பார்ப்போம்

நெட்டோவை விட முன்னுக்கு வந்து காட்டுங்கள் பார்ப்போம் என்பதெல்லாம் போய்  ஆசனம் எடுத்து காட்டுங்கள் பார்ப்போம் என்று வந்து நிற்கிறது.

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஆட்சி அமைத்தது காட்டுங்கள் என்று எழுத உங்களுக்கு அடுத்த முறை (2026) சந்தர்ப்பமே வராது

அதற்கு முன்னமே மத்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பு கட்சியை நிலைகுழைய ஓரம் கட்டி விடுமா?

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

யாழ் க‌ள‌ம் முக‌ நூலை மிஞ்சி விட்ட‌து தாத்தா

இதில் ப‌ன்பான‌ முறையில் க‌ருத்தாட‌னும் என்று விதிமுறையாம்.........

முக நூலில்தன்னும்  இரண்டு பக்கமும் கருத்து வைக்கலாம் இங்கு சீமானின் திரியை அடித்து நூத்துவிட்டு அதாவது கைகளை  பின்னுக்கு மடக்கி கட்டி விட்டு  வா மல்யுத்தம் செய்வம்  என்பது போல் நடந்து கொள்கின்றனர். 

20 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அதற்கு முன்னமே மத்திய அரசு மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பு கட்சியை நிலைகுழைய ஓரம் கட்டி விடுமா?

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

 

இந்தமுறை பிஜேபி பணம் கொடுத்தது  அடுத்தமுறை நீங்கள்  கொடுப்பீர்களா ?

கோடிக்கணக்கில் உழைக்கும் நடிகனுக்கு சொந்தமா வீடு கூட கிடையாது .

2 hours ago, குமாரசாமி said:

 கந்தையா57!    தெலுங்கர் வந்தேறிகள், தெலுங்கர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற ஆதாரங்களை இங்கே இணைக்க முடியுமா?

இவையாளவே ஒரு கதையை போட்டு இவையளே அதை காகம் சொண்டில் மாட்டிய பல்லி  போல் ஊர் முழுக்க காவிக்கொண்டு திரிவினம் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

11 வருடங்களாக முக்கி இப்போ தான் தி.மு.க  ஆட்சிக்கு வந்திருக்கண்ணை.  

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

இதென்ன தாளம் மாறுது. கமல் ஆசனத்தை பிடிக்கிறார் 3ம் இடத்தை பிடிக்கிறார் என்றது போய் ஒரு ஆசனமாவது அதுவும் அடுத்த முறையா??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்தியன் தாத்தா கமலகாசன் தொடர்ந்து அரசியலில் நிலைத்தால் அவர் கட்சிக்கு ஒரு ஆசனமாவது அடுத்த தடவை கிடைக்கும் என ஊகிக்கின்றேன்.

ஆண்டவர் ஆசனம் பிடிக்கிறாரோ இல்லையோ 
தான் நடத்தும் **** பார்த்து கூட்டிக்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு டார்ச் அடிக்க கிளம்பிடுவார் 
அடுத்த தேர்தலுக்கு நான்கு மாதத்திற்கு முன் வந்து வாயில்வருவதையெல்லாம் பேசி எலைட்ஸ் எனும் பெயரில் கம்பு சுத்தும் நகரவாசிகளின் மண்டையை காயவைப்பார், அநேகமாக குக்கர் தினகரனுக்கு நடந்தது தான் இவருக்கும் நடக்கும், அவருடைய நடிகர் என்ற விம்பத்திற்கே தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்ன என்பது இப்போது அவருக்கு புரிந்திருக்கும், அரசியல் கனவில் புரண்டுகொண்டிருக்கும் விசை மற்றும் ஐந்து படம் நடித்தால் தமிழ்நாட்டை ஆளலாம் என்ற கனவில் வரும் ஆந்திர இறக்குமதிகளுக்கு தகுந்த பாடம். பச்சைத்தமிழன் இப்போ தான் அடக்கி வச்சிருந்த மூச்சை விடுவார் நல்லவேளை நான் கோதாவில் இறங்கவில்லை, இப்படியே யாருக்கும் தெரியாம வாழ்ந்திட்டு போயிடுவோம், உப்பிட்ட தமிழ்மண்ணிற்கு சினிமாவில் சேவை செய்வோம் என்று   
 

Edited by நிழலி
நீக்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தமிழர் விடுதலைக்கூட்டணி எப்போது சிங்கள மக்களை வெளியேற சொன்னது?????????

அது தமிழகன் எனும் ஒருவரின் கருத்து.
இங்கே வேண்டப்படுவது அல்லது கருத்தாடல் செய்யப்படுவது சீமான் கொள்கை சம்பந்தப்பட்டது.

இது உங்கள் கருத்தா? அல்லது நாம் தமிழர் கட்சியின் கருத்தா? அவர் அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று கூறியுள்ளார் நான் அவரை நாதக இன் முக்கிய புள்ளி என நினைத்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kandiah57 said:

இது உங்கள் கருத்தா? அல்லது நாம் தமிழர் கட்சியின் கருத்தா? அவர் அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று கூறியுள்ளார் நான் அவரை நாதக இன் முக்கிய புள்ளி என நினைத்தேன்

 நம்பகரமான ஊடகங்களின் வரும் அவர்களின் செய்திகளை வைத்து எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை. கட்சி மட்டத்தில் பேசிகொள்வதை இங்கே பகிர்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழகன் said:

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை. கட்சி மட்டத்தில் பேசிகொள்வதை இங்கே பகிர்ந்தேன்.

வளர்ந்து வரும் ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டர் நீங்கள்.

இங்கே ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வைக்க இடமுண்டு.

உங்கள் பக்குவம் இங்கே கவனிக்க படும். நீங்கள் இங்கே என்னவாக எடுத்து கொள்ள படுகிறீர்களோ அதுவே உங்கள் கட்சியின் பிம்பமாக பிரதி செய்யப்படும். எனவே உங்கள் பொறுப்பு மிக மிக அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழகன் said:

நான் கட்சியின் அடி மட்டத்தொண்டன்.

முக்கிய புள்ளி இல்லை.

தன்னடக்கம் கொண்ட ஒரு  நாம் தமிழர் கட்சிகாரர் 👍

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.ஆடுத்து சீமானைச் சேர்த்தால் தெலுங்கர்களின் ஆதரவு கிடைக்காது என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு எதற்கு தெலுங்கர்களின் ஆதரவு?தமிழ்நாட்டிpல் தமிழர் அதிகமா தெலுங்கர் அதிகமா? தமிழர்போல்நடித்து தமிழர்களை ஏமாற்றி அரசியல்செய்யம் தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் அடிப்படைக்கொள்கை.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்குமா உரிமை. நாங்கள் ஆந்திராவிலோஇ கேரளாவிலோ,கர்நாடகாவிலோ அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறோம். அதில் என்ன தவறு?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.ஆடுத்து சீமானைச் சேர்த்தால் தெலுங்கர்களின் ஆதரவு கிடைக்காது என்று கூறுகிறீர்கள். எங்களுக்கு எதற்கு தெலுங்கர்களின் ஆதரவு?தமிழ்நாட்டிpல் தமிழர் அதிகமா தெலுங்கர் அதிகமா? தமிழர்போல்நடித்து தமிழர்களை ஏமாற்றி அரசியல்செய்யம் தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்பதுதான் எங்கள் அடிப்படைக்கொள்கை.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்குமா உரிமை. நாங்கள் ஆந்திராவிலோஇ கேரளாவிலோ,கர்நாடகாவிலோ அரசியல் செய்யவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறோம். அதில் என்ன தவறு?

ஒன்றை நன்றாக கவனியுங்கள்

வந்தேறிகள் தெலுங்கர்கள்

என்று தமிழர்கள் சொல்வதில்லை

அதை அவர்களே சொல்லி சொல்லி தமிழகத்தில் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் வளர்த்து குளிர்காய்கிறார்கள். இதிலிருந்து தெரியவரும் இன்னொரு விடயம் தமிழகம் மற்றும் தமிழர்கள் சார்ந்து இவர்களுக்கு எந்த அக்கறையும் பொறுப்பும் ஒருபோதும் கிடையாது வராது 

ஈழத்திலே இசுலாமிய தமிழர்கள் இவ்வாறுதான் குளிர் காய்ந்தார்கள் 

இன்று???

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, புலவர் said:

நாம் தமிழர் கட்சி கட்டுக்காசுகூட எடுக்க முடியாத கட்சி என்று கருதுபவர்கள் அந்தக் கட்சி கனவிலும் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கமுடியாது என்று கருதுபவர்கள் எதற்காக அந்தக் கட்சியைப் பற்றி அலட்டிக் கொண்டிருக்கிறுpர்கள். நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அதைப்பற்றிப் பேசுவதை கண்டும்காணாமல் உங்களுக்குள் சிரித்துக் கொண்டு போக வேண்டியதுதான். உங்களுக்குப் பயம் வந்து விட்டது. அதுதான் இந்த அளவுக்கு தரம்தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி விட்டீர்கள்.உங்கள் கேலிகளும் கிண்டல்களும் எங்களை உரமாக்கும்.

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, zuma said:

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

நீங்க திமுகா பற்றிதானே கூறுகிறீர்கள் ? திமுகா விசுவாசிகளிடம் நேரேயே சொல்லுங்களேன் யாழை பிரச்சார மேடையாக்க  வேண்டாம் என்று 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

யாழ் களம் ஒரு கட்சியின் பிரசார மேடை அல்ல. அதனை அவர்கள் கள விதிகளில் தெளிவாக சொல்லியுள்ளார்கள், இயன்ற வரை அமுல் படுத்தியும் வருகின்றர்கள். உங்களுக்கு வேண்டும் எனில் வேறு சமூக தளங்கில் கூடி கும்மி அடிக்கலாம், யாரையா அதனை தடுத்தது?
 

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

எல்லாத்தையும் விட பெரிய பகிடி வீல் சேரில் மூன்று கருணாநிதி இருப்பார்களாமே ? நம்ம ஆட்களும் அப்படியே போஸ்  கொடுத்து சென்மாஜாபல்யம் அடைவதும் உண்டாம் இப்ப அவை பொய் என்று நிரூபிக்க பட்ட பின் தாங்க  முடியாமல் உண்மையை ஒத்துக்கொள்கின்றனர் .

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2021 at 23:24, நியாயத்தை கதைப்போம் said:

பத்து ஆண்டுகளின் முன் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சொன்னார்கள், அடுத்த தேர்தலில் ஒரு ஆசனமாவது கிடைக்கின்றதா பார்ப்போம்.

In 1967, DMK came to power in Madras province 18 years after its formation and 10 years after it had first entered electoral politics. This began the Dravidian era in Madras province which later became Tamil Nadu.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, பெருமாள் said:

நீங்க திமுகா பற்றிதானே கூறுகிறீர்கள் ? திமுகா விசுவாசிகளிடம் நேரேயே சொல்லுங்களேன் யாழை பிரச்சார மேடையாக்க  வேண்டாம் என்று 😁

9 hours ago, Nathamuni said:

நீங்கள், தீம்கா ஆதரவு காரணமாக தான், சீமான் கட்சியை எதிர்க்கிறீர்களாமே என்று அவரு, நம்ம தல சொல்லுறாரே, உண்மையோ?

13 hours ago, விசுகு said:

ஒன்றை நன்றாக கவனியுங்கள்

வந்தேறிகள் தெலுங்கர்கள்

என்று தமிழர்கள் சொல்வதில்லை

அதை அவர்களே சொல்லி சொல்லி தமிழகத்தில் பிரிவினைகளையும் பிரச்சினைகளையும் வளர்த்து குளிர்காய்கிறார்கள். இதிலிருந்து தெரியவரும் இன்னொரு விடயம் தமிழகம் மற்றும் தமிழர்கள் சார்ந்து இவர்களுக்கு எந்த அக்கறையும் பொறுப்பும் ஒருபோதும் கிடையாது வராது 

ஈழத்திலே இசுலாமிய தமிழர்கள் இவ்வாறுதான் குளிர் காய்ந்தார்கள் 

இன்று???

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

முற்றிலும் உண்மை தாத்தா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கும் அங்கும் எங்கும் சீமானை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால்   இலங்கை இன கலவரத்தை பற்றியோ, இன அழிப்பை பற்றியோ, சிங்கள இனவாதத்தைப்பற்றியோ,இன்றிருக்கும் இராணுவ நிலைகளைப்பற்றியோ , ஈழத்தமிழர் பிரச்சனை பற்றியோ வாயே திறக்காதவர்கள் தான்

மலையகத்தினை பூர்வீகமாக கொண்டவர்களும் இருப்பார்கள் தானே. அவர்களுக்கு சீமானிலும் பார்க்க, ஸ்டாலின் முக்கியமானவர் அல்லவா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.