Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

 

Saami.png

அட… மாராப்பிலை இருக்கிற “ஐரோ” நோட்டை, இப்ப தான் கவனித்தேன். 😂 🤣

Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா போய் கொண்டு இருந்தோம் குசா தாத்தாவும் நானும் , ஏன் எங்க‌ட‌ வாத்தியார் கூட‌ ஒரு க‌ட்ட‌த்தில் என்னை பாராட்டினார்

 

ஆர‌ம்ப‌த்தில் புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ நின்ர‌ வாத்தியார் ஆர‌ம்ப‌ சுற்று விளையாட்டு முடிய‌ மின்ன‌ல் வேக‌த்தில் மேல‌ வ‌ந்தார்

 

57புள்ளியோட‌ தாத்தாவும்

56புள்ளியோட‌ நானும்

51 புள்ளியோட‌ க‌ந்தையா ஜ‌யாவும்

 

எங்க‌ட‌ புள்ளியில் சிறு மாற்ற‌ம் கூட‌ வ‌ர‌ வில்லை , ந‌ம்பின‌ அணிக‌ள் ஏமாற்றி போட்டின‌ம்

 

உந்த‌ பிரான்ஸ் அணி உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முதல் சுத‌ப்பி விளையாடின‌வை..................பிரான்ஸ் அணி சீக்கிர‌ம் வெளிய‌ போகும் என்று க‌ணித்த‌து முட்டாள் த‌ன‌ம் 🤣😁😂

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

Bild

ஆக 23 வயது தான் ஆகிறது... 
அதற்குள் ஒரு உலக கோப்பை...  
ஒரு கோல்டன் பூட்... 
பீலேவின் கோல் கணக்கிற்கு நிகராக 12 கோல்..
கால் பந்து உலகை கட்டி ஆளப் போகிறான் இவன். இனி மெஸ்ஸியும் இல்லை ரொனால்டோவும் இல்லை, ஆனால் இவன் இருப்பான். ஆனால் இவனோடு ஒப்பீடு செய்ய அங்கே யாரும் இருக்கப் போவதில்லை.
தனி ஆளாக இறுதி வரை போராடினான். அதுவும் 23 வயதில்.

Bild

இனித்தான் காலம் கனிகிறது உனக்கு....

கிலியன் எம்பாப்பேயின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நேற்று ராஜவன்னியன் அண்ணாவின் உதவியால் பார்த்து ரசித்தேன்.
எம்ப்பாபேயின் வேகம் பிடித்திருக்கிறது. காயங்கள் படுத்தாமல் இருந்தால் அவரின் வயதிற்கு பல சாதனைகள் செய்வார் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு த‌ட‌ங்க‌ள் ஏற்ப‌ட்டு இருக்காட்டி 50 ப‌க்க‌த்தை இந்த‌ திரி தாண்டி இருக்கும்.............ஆர‌ம்ப‌த்தில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ க‌லாய்த்து எழுதின‌ ப‌ல‌ ப‌திவுக‌ள் காணாம‌ல் போய் விட்ட‌து லொல்

என்டாலும் ம‌னுஷ‌ன் 3வ‌து இட‌த்துக்கு வ‌ந்து இருக்கிறார்

வாழ்த்துக்க‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஏராளன் said:

கிலியன் எம்பாப்பேயின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நேற்று ராஜவன்னியன் அண்ணாவின் உதவியால் பார்த்து ரசித்தேன்.
எம்ப்பாபேயின் வேகம் பிடித்திருக்கிறது. காயங்கள் படுத்தாமல் இருந்தால் அவரின் வயதிற்கு பல சாதனைகள் செய்வார் என நம்புகிறேன்.

இவ‌ர் ந‌ல்ல‌ வீர‌ர் தான் மாற்று க‌ருத்து இல்லை அண்ணா

ஆனால் இவ‌ரும் மெஸ்சியும் நீய்மார் இவை மூன்று பேரும்  PSG கில‌ப்புக்கு ஒன்னா விளையாடின‌ம் ஆனால் ஜ‌ரோப்பா ச‌ம்பியன்லைச் விளையாட்டில் இதுவ‌ரை  க‌ப் தூக்கின‌து இல்லை

அடுத்த‌ வ‌ருட‌ம் பாப்போம் கோப்பை தூக்கின‌மா என்று ❤️🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருப்பா தலை   எல்லாம் மாற்றியது   ஒன்லி சோர்ட்ஸ்  அண்ட் பான்ட்ஸ் தான். நோ  வேஷ்ட்டி  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

கிலியன் எம்பாப்பேயின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நேற்று ராஜவன்னியன் அண்ணாவின் உதவியால் பார்த்து ரசித்தேன்.
எம்ப்பாபேயின் வேகம் பிடித்திருக்கிறது. காயங்கள் படுத்தாமல் இருந்தால் அவரின் வயதிற்கு பல சாதனைகள் செய்வார் என நம்புகிறேன்.

பல ஊடகங்கள் இப்போதே கிலியனுக்கு புகழாரம் சூட்ட தொடங்கிவிட்டன.

2026ல் ஆட்டமும் கூத்தும் அமெரிக்காவிலும் கனடாவிலும்.....
 

WM Katar 2022: 2026 wird alles GANZ anders: WM-Revolution in 4 Jahren!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.போட்டியை திறம்பட நடாத்திய கிருபன்ஜீக்குப் பாராட்டுகள். போட்டியில் பினதங்கினாலும் திரியைக்கலகலப்பாக்கிய குசாஇபையன்  மற்றும்ஏனையோருக்கும் வாழத்துகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வென்ற கல்யாணிக்கும்  
கலாய்த்த அனைத்து உறவுகளுக்கும்
கிருபர் ஜீக்கும் வாழ்த்துக்கள்🙏

 

அது சரி இந்தக் கல்யாணி என்பவர் எங்கே எப்போது எந்தத் திரியிலாவது ஒரு கருத்தை எழுதியிருக்கின்ராறாரா என்று எனது மனம்😊
டக்கு😷 டக்கு😷 என்று அடித்துக் கொண்டிருக்கின்றது🤣

நாங்களும் கலாய்ப்போமில்ல 😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்படத்திய கிருபனுக்கும் வெற்றி பெற்ற கல்யானிக்கும் வாழத்துக்கள்.மற்றும் போட்டியில் கலந்து கொன்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.மீன்டும் சந்திப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

Peut être une image de 7 personnes et texte qui dit ’TON GRAND FRÈRE QUI ESSAYAIT DE BIEN SE FAIRE VOIR 3 JOURS AVANT NOEL POUR GRATTER PLUS DE CADEAUX MBAPPE TOPITO ስ MBAPPE’

சுவியர், உண்மையில் மனதை நெகிழ வைத்த படம்.
ஒரு நாட்டின் அதிபர், மைதானத்துக்குள் வந்து விளையாட்டு வீரருக்கு 
ஆறுதல் சொல்லியதன் மூலம் அவர் எவ்வளவோ உயர்ந்து விட்டார். 
அவர் மீது உள்ள மதிப்பும் உயர்ந்து விட்டது.

மேலே பிரான்ஸ் எழுத்தில் என்ன எழுதியுள்ளது, என்பதை... 
தயவு செய்து மொழி பெயர்த்து சொல்லவும் சுவியர்.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுவியர், உண்மையில் மனதை நெகிழ வைத்த படம்.
ஒரு நாட்டின் அதிபர், மைதானத்துக்குள் வந்து விளையாட்டு வீரருக்கு 
ஆறுதல் சொல்லியதன் மூலம் அவர் எவ்வளவோ உயர்ந்து விட்டார். 
அவர் மீது உள்ள மதிப்பும் உயர்ந்து விட்டது.

மேலே பிரான்ஸ் எழுத்தில் என்ன எழுதியுள்ளது, என்பதை... 
தயவு செய்து மொழி பெயர்த்து சொல்லவும் சுவியர்.  

கிரிஸ்மஸ்க்கு நிறைய பரிசுகள் பெறுவதற்காக 3 நாட்களுக்கு முன்பே பெரிய அண்ணன் (அதிபர்) தான் நல்லவர் மாதிரி நடிக்கிறாராம்........!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுவியர், உண்மையில் மனதை நெகிழ வைத்த படம்.
ஒரு நாட்டின் அதிபர், மைதானத்துக்குள் வந்து விளையாட்டு வீரருக்கு 
ஆறுதல் சொல்லியதன் மூலம் அவர் எவ்வளவோ உயர்ந்து விட்டார். 
அவர் மீது உள்ள மதிப்பும் உயர்ந்து விட்டது.

சிறி இதற்குள்ளும் நிறையவே அரசியல் தான்.

என்ன கொஞ்சம் கெளரவமான அரசியல்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதற்குள்ளும் நிறையவே அரசியல் தான்.

என்ன கொஞ்சம் கெளரவமான அரசியல்.

ஈழப்பிரியன்,  அரசியல் வாதிகள் என்றாலே… நடிப்புத்தான் போலை. 😆

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2022 at 14:38, குமாரசாமி said:
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

அண்ணைக்கு வேறு வேலைகள் இல்லை....பார்ரா. ..சந்தோசத்தை   ..என்றாலும் பாடல்கள் பிரித்து கிட்டு ...போகுது.....சுப்பர்         நடனமாடியவனில்.  .[..சீ.....சீ....அடியவளில் ].  🤪🤣    ஆறு திரந்தி அரியலால். .....வெட்டலாம்.     அவ்வளவு மொத்தம்    🤪. இனிமேல் இப்படியான போட்டியில் கலந்து கொள்வது இல்லை என்ற முடிவு உடன் இருந்தேன்......நடனத்தைப்பார்த்ததும்.   அடுத்த முறையும் போட்டியில் கலந்து    கடைசியாக வரவேண்டும்  என்று முடவு செய்து விட்டேன்   😄

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கிரிஸ்மஸ்க்கு நிறைய பரிசுகள் பெறுவதற்காக 3 நாட்களுக்கு முன்பே பெரிய அண்ணன் (அதிபர்) தான் நல்லவர் மாதிரி நடிக்கிறாராம்........!   😂

ஆறுதல் சொன்னாலும் குற்றம்...சொல்ல விட்டாலும் குற்றம்   ...இந்த பத்திரிகைகள். 100% வியாபாரிகள்.வருமானம் தான் அவர்கள் நோக்கம்......நல்ல தலைவர்களை...இளம் தலைவர்களை உலகில்…………… எந்த பத்திரிகையும்.  உருவாக்கிய சரித்திரமே இல்லை           

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆர்ஜென்ரினா வெற்றியை கொண்டாடுகின்றது....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kandiah57 said:

அடுத்த முறையும் போட்டியில் கலந்து    கடைசியாக வரவேண்டும்  என்று முடவு செய்து விட்டேன்

அப்பாடா நெஞ்சிலே பால் வார்த்த மாதிரி இருக்கு.

நன்றி கந்தையா.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dance-vadivelu.gif

யார் இந்த தேவதை..? யார் இந்த தேவதை..?? 🧐
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு..!
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா..? 😜 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

dance-vadivelu.gif

யார் இந்த தேவதை..? யார் இந்த தேவதை..?? 🧐
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு..!
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா..? 😜 😂

மேக‌ல‌ ம‌னி மேக‌ல‌ உன‌க்கு யாழில் யாரை பிடித்து இருக்கு

பிடித்த‌வ‌ர் க‌ழுத்தில் மாலைய‌ போட்டால் அவ‌ர் தான் உன் மாப்பிளை

 

பெரும்பாலும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் க‌ழுத்தில் தான் இந்த‌ மாலை 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பையன்26 said:

பெரும்பாலும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் க‌ழுத்தில் தான் இந்த‌ மாலை

காத்திருக்கிறேன் பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2022 at 13:38, குமாரசாமி said:
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

கந்தையா அண்ணைக்கு பின்னாலை தாத்தாவும் பேராண்டியும் ஆடுற ஆட்டம் நன்னாயிருக்கு!😇🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கந்தையா அண்ணைக்கு பின்னாலை தாத்தாவும் பேராண்டியும் ஆடுற ஆட்டம் நன்னாயிருக்கு!😇🤣

நாங்க‌ள் ஆடுற‌த‌ பார்க்க‌ற‌ மாதிரி பார்த்து கொண்டு கிருப‌ன் பெரிய‌ப்பா பின்னுக்கு நின்று கொண்டுஅந்த‌ இர‌ண்டு அன்ரி மாருக்கு ரூட்டு போடுற‌து வீடியோவில் கிளிய‌ரா தெரியுது 

 

பெரிய‌ப்பா அவை இர‌ண்டு பேருக்கும் ஏற்க‌ன‌வே திரும‌ண‌ம் ஆகிட்டு...........வேற‌ இட‌த்தில் முய‌ற்சிக்க‌வும் லொல் 🤣😁😂 

அதில‌ முத‌ல் நிப்ப‌து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் சின்ன‌ வீடு
 அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் சின்ன‌ வீட்டுக்கு ப‌க்க‌த்தில் நிப்ப‌து குசா தாத்தாவின் வ‌ப்பாட்டி 🤣😁😂 

Edited by பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
    • வழக்கமாக அல்லாகு அக்பர்    இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன்  நல்ல மாற்றம்.
    • பல் என்று சொல்கிறீர்கள் போலுள்ளது ....... அதை நான் ஆமோதிக்கிறேன்......!  😁
    • ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில்  வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.