Jump to content

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்


Recommended Posts

ஒரு பெரியவர் பெரிய பணக்காரர். அல்லும் பகலும் வேலை பார்த்து ஏழு பெற்று பெரியவர்களாக ஆக்கினார். அதுகளோ கண்ணு தெரியாத இந்த பெரியவரை கையில் ஒரு கம்பை கொடுத்து வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.

கண் தெரியாததால் கம்பை சாலையில் தட்டி தட்டி நடந்து கொண்டு இருந்தார். அந்த சத்தத்தில் எரிச்சலுற்ற ஒருவர் ஒரு ரப்பரை வாங்கி கம்பின் முனையில் மாட்டிவிட்டு ( சத்தம் வராதிருக்க ) அந்த பெரியவர் கதையை கேட்டார் . கேட்டு முடிந்ததும் சொன்னார் . கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

ஒருவர் தன் மிதிவண்டியை தொலைத்துவிட்டு காவல் நிலைய ஆணையரிடம் முறையிட்டார். ஆணையர் கூறினார் "கவலை படாமே போய் வா . நான் மறக்காது உன் வண்டியை கண்டுபிடித்து தருகிறேன்"

வண்டி இழந்தவரும் அவருக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது தேடினார். பொழுது சாய்ந்தது. ஊருக்கு வெளியே வரை தேடி வந்த களைப்பில் ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.

வீட்டினுள் சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கல் இன்னும் என்னவெல்லாமோ சத்தம் கேட்டது. களைப்பையும் மீறிய ஆர்வத்தோடு ( நம்மாட்கள் பலருக்கு இந்த பழக்கம் இருப்பதா கேள்விப்பட்டேன் . உண்மையாகவா ??? ) கதவு இடுக்கில் கண் வைத்து பார்த்தான் . உள்ளே >>>>>>>

அந்த காவல் ஆணையர் ஒரு பெண்ணோடு ஜல்சா மூடில் இருந்தார் . அந்த மூடிலேயே பெண்ணிடம் கூறினார். " கண்ணே வா ! எல்லாம் மறப்போம் ! அருகில் கதைப்போம் ! உலகை மறப்போம் ! உல்லாசமாக இருப்போம் "

வெளியிலிருந்து நம்ம ஆள் கத்தி கூவினார் " அய்யா எதை வேணும்னாலும் மறந்திடுங்க . ஆனா என் மிதிவண்டி காணாம போனதா மட்டும் மறந்திராதீங்க "

Link to comment
Share on other sites

கொஞ்ச வருடம் முன்பு உம்மை பார்த்திருந்தால் வேறு ஒரு ரப்பர் வாங்கி கொடுத்து இருப்பேன் . அந்த ரப்பரை நீர் மாட்டியிருந்தால் இந்த நிலைமையே உமக்கு வந்திருக்காது என்றார்

:wub: ஹாஹா

Link to comment
Share on other sites

:wub::o:(
Link to comment
Share on other sites

ஒருவர் தன் மிதிவண்டியை தொலைத்துவிட்டு காவல் நிலைய ஆணையரிடம் முறையிட்டார். ஆணையர் கூறினார் "கவலை படாமே போய் வா . நான் மறக்காது உன் வண்டியை கண்டுபிடித்து தருகிறேன்"

வண்டி இழந்தவரும் அவருக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது தேடினார். பொழுது சாய்ந்தது. ஊருக்கு வெளியே வரை தேடி வந்த களைப்பில் ஒரு வீட்டின் திண்ணையில் சாய்ந்தார்.

வீட்டினுள் சிரிப்பும் சிணுங்கலும் வளையல் குலுங்கல் இன்னும் என்னவெல்லாமோ சத்தம் கேட்டது. களைப்பையும் மீறிய ஆர்வத்தோடு ( நம்மாட்கள் பலருக்கு இந்த பழக்கம் இருப்பதா கேள்விப்பட்டேன் . உண்மையாகவா ??? ) கதவு இடுக்கில் கண் வைத்து பார்த்தான் . உள்ளே >>>>>>>

அந்த காவல் ஆணையர் ஒரு பெண்ணோடு ஜல்சா மூடில் இருந்தார் . அந்த மூடிலேயே பெண்ணிடம் கூறினார். " கண்ணே வா ! எல்லாம் மறப்போம் ! அருகில் கதைப்போம் ! உலகை மறப்போம் ! உல்லாசமாக இருப்போம் "

வெளியிலிருந்து நம்ம ஆள் கத்தி கூவினார் " அய்யா எதை வேணும்னாலும் மறந்திடுங்க . ஆனா என் மிதிவண்டி காணாம போனதா மட்டும் மறந்திராதீங்க "

இதன் மறு வடிவம்: ஒரு வயதானவர் தனது ஆட்டை தொலைத்து விட்டார்.அவரும் ஊர் முழுக்க தேடி ஆட்டை கண்டு பிடிக்கவில்லை.மழையும் தூற தொடங்க வயோதிபர் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் ஒதுக்கினார்.

வீட்டில் காதலர்கள் சல்லாபத்தின் ஈடுபடும் சத்தம் கேட்டு வயோதிபர் தனது புலன்களை கூர்மையாக்கி கொண்டார். பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :wub:

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்.... எனக்கும் இப்படி நிறையத் தெரியும்... ஆனால் ஒரு மட்டுவாக இருந்து கொண்டு "நீ எப்படி எழுதலாம்" என்று புரட்சிகரமாக கேட்பதற்கென்றே பலர் இருக்கினம்...

Link to comment
Share on other sites

இதன் மறு வடிவம்:...

பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :o

:(:D :D :wub:

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்.... எனக்கும் இப்படி நிறையத் தெரியும்... ஆனால் ஒரு மட்டுவாக இருந்து கொண்டு "நீ எப்படி எழுதலாம்" என்று புரட்சிகரமாக கேட்பதற்கென்றே பலர் இருக்கினம்...

கவலை படாதீர் . தனி மடலில் எனக்கு மட்டும் அனுப்பி வையுங்கள். நான் என் பெயரை போட்டு பிரசுரிக்கிறேன் . பின்னால் ஏதும் பிரச்சினை வந்தால் ஒழிய உங்கள் பேரை உபயோகிக்க மாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை படாதீர் . தனி மடலில் எனக்கு மட்டும் அனுப்பி வையுங்கள். நான் என் பெயரை போட்டு பிரசுரிக்கிறேன் . பின்னால் ஏதும் பிரச்சினை வந்தால் ஒழிய உங்கள் பேரை உபயோகிக்க மாட்டேன்

:o:(:wub:

Link to comment
Share on other sites

மூன்று மாடி கட்டிடத்தின் கீழே நின்று ஒருவர் மேலே கட்டிடத்தை பார்த்து காது கூசும் வார்த்தைகளால் திட்டி கொண்டே இருந்தார் . அதை பார்த்த ஒரு சமூக சேவகர் (???) யாரை திட்டுகிறாய் என கேட்டதற்கு திட்டியவர் மேலே கையை காண்பித்தார்

சமூக சேவகர் முதல் மாடியாளர் கதவை தட்டி உம்மை ஒருவர் கீழே நின்று திட்டி கொண்டு இருக்கிறார் என கூற அவரோ என்னை திட்டவில்லை மேலே இருப்பவரை திட்டுகிறான் என கூறினார்.

இரண்டாவது மாடியாளரும் அதே கருத்தை கூறினார்.

மூன்றாவது மாடிக்கு சென்று நம்மாள் ( சமூக சேவகர் ) கதவை தட்டினார் . இரண்டு முறை தட்டியபின் மூன்றாவது முறை ஒரு சர்தார்ஜி கதவை திறந்தார். கீழே நின்று திட்டிக்கொண்டு இருக்கும் விஷயத்தை சொல்ல சர்தார்ஜி நம்மாளை உள்ளே இழுத்து கதவை சாத்தினார்.

சிறிது நேரம் கழித்து நம்மாள் கீழே வந்து ஏற்கனவே இருந்தவரோடு சேர்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தார்.

மூன்று மாடி கட்டிடத்தின் கீழே நின்று இருவர் மேலே கட்டிடத்தை பார்த்து காது கூசும் வார்த்தைகளால் திட்டி கொண்டே இருக்கின்றனர். யாழ் களத்தை சேர்ந்த யாராவது என்ன ஏதுன்னு அவர்களிடம் போய் கேட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

sardarji.jpg

வீட்டில் சர்தார்ஜீயும் மனைவியும்

இரவு குளித்து விட்டு, சர்தார்ஜீ ஆடையணிந்து பெட்ரூம் வருகிறார்:

மனைவி: பக்கத்தில வாங்க,

சர்தார்: இதோ.... இதோ.... வந்துட்டேன்,

மனைவி: என்னங்க நீங்க போட்டிருக்கிற டாப்சை கழட்டுங்க.

சர்தார்: சரி அன்பே (சர்தார் மனசுக்குள் குதூகலம், மனைவி செம மூடில் இருக்கிறார்)

மனைவி: நீங்க போட்டிருக்கிற பேண்டையும் கழட்டுங்க

சர்தார்: (உற்சாகத்துடன்) இதோ ஒரு நொடியில் கழட்டிர்றேன்.

மனைவி: அப்படியே உள்ளாடையும்......

சர்தார்: வெக்கப்பட்டு கொண்டே கழட்டுகிறார்

மனைவி: இதுவே...... கடைசி தடவையா இருக்கட்டும், எத்தனை முறை உங்களுக்கு சொல்றது, என் சுடிதாரை எடுத்து போட்டுக்காதீங்கன்னு....

.

Link to comment
Share on other sites

இதன் மறு வடிவம்: ஒரு வயதானவர் தனது ஆட்டை தொலைத்து விட்டார்.அவரும் ஊர் முழுக்க தேடி ஆட்டை கண்டு பிடிக்கவில்லை.மழையும் தூற தொடங்க வயோதிபர் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் ஒதுக்கினார்.

வீட்டில் காதலர்கள் சல்லாபத்தின் ஈடுபடும் சத்தம் கேட்டு வயோதிபர் தனது புலன்களை கூர்மையாக்கி கொண்டார். பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :lol:

"ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி அந்த எழு உலகில் என் ஆடு எங்காவது தெரியுதான்னு பார்த்து சொல்லும்மா என்றார்.

Link to comment
Share on other sites

அரை நிர்வாணமாக ஒரு செழுமங்கை உறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் மேனி முழுவதும் ஊர்ந்து உறவாடிய எறும்புகள் இரண்டு மார்பின் அருகில் வந்தது .

ஒரு எறும்பு மற்றொரு எறும்பிடம் கூறியது . பார்த்து வா வழுக்கி விழுந்து விடுவாய் .

மற்றொரு எறும்போ இதைவிட உயரமான இடங்களில் எல்லாம் ஏறியிருக்கிறேன் . இது என்ன பிரமாதம் ???

பதில் அளித்தது முதல் எறும்பு உலகமே வழுக்கி விழுகின்ற இடம் இது . நீ மட்டும் விதிவிலக்கு இல்லை .

எச்சரிக்கை

இன்னும் போக போக விபரீதமாக அசைவ சிரிப்புகள் கொட்டலாம். கள பொறுப்பாளர்களோ மட்டுறுத்துனர்களோ கவனித்து அறிவுரை வழங்குதல் நலம்

Link to comment
Share on other sites

ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

ஒருமுறை நான் ரயிலில் பயணம் செய்தபொழுது, ஒருவர் ஏழெட்டுக் குழந்தைகளுடன் வந்திருந்தார். அவருக்கு வயது 45-க்குள்தான் இருக்கும். நான் அவரிடம் "இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ செலவழித்து விளம்பரம்மெல்லாம் கொடுக்கிறதே அதை நீங்கள் பார்த்ததில்லையா" என்றேன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, இந்தக் குழந்தைகளெல்லாம் கடவுள் கொடுத்த சொத்து" என்றார்.

"அது எப்படியப்பா கடவுள் கொடுக்கிறதா இருந்தாக்கூட நீ கர்பத்தடை முறைகளை கடைபிடித்தால் இரண்டோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. அதற்கு கடவுள் என்ன அப்ஜெக்ட்டா செய்யப் போகிறார்" என்றேன்.

அவர் கேட்பதாக இல்லை."உங்களுக்கு இதெல்லாம் புரியாது சார், இது கடவுள் கொடுத்த வரம் எத்தனையோ பேர் குழந்தை இல்லாமெ இருக்காங்களே அவர்களிடம் போய் பேசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.

பிறகு வண்டி கிளம்பியது, எல்லோரும் தூங்க ஆரம்பித்தோம். ஜிலு ஜிலுவென்று காற்று அடித்ததால், பாத்ரூம் செல்ல வேண்டுமென்று கீழே இறங்கினேன். அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

அதாவது எதனால் குழந்தை பிறக்கிறது ? அதற்கு நாம் தான் காரணம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். :lol::lol:

:D :D :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது அவருடைய வேட்டி கலைந்திருந்தது. அவரை எழுப்பினேன். "வேட்டியை ஒழுங்காக கட்டிக் கொளுங்கள், கடவுள் தெரிகிறார்" என்றேன்.

இப்பதானே எனக்கே தெரியுது

என்னுடனும் கடவுள் இருக்கிறாரென்று.... :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதானே எனக்கே தெரியுது

என்னுடனும் கடவுள் இருக்கிறாரென்று....

விசுகு! இப்பத்தான் உங்களிடம் கடவுள் இருக்கிறார் என்று கண்டுகொண்டிங்கள், இனி நீங்கள்தான் கடவுள் என்று காண கொஞ்ச தூரம் போகவேண்டும். (அதுக்காக அவசரப்பட்டு வீட்டைவிட்டு ரோட்டில இறங்கி ஓடக்கூடாது).

தத்துவம், உபயம் கமல்.

படம், அன்பேசிவம்.

Link to comment
Share on other sites

கல்யாணமாகிச் சில வருஷங்கள் ஆகியும் தமக்கு குழந்தை இல்லை என்பதால் அந்த தம்பதியர் வைத்திய பரிசோதனைக்குச் சென்றனர். மனைவிக்கு சில பரிசோதனைகள் செய்தபிறகு, கணவனிடம் “ உங்கள் விந்தில் உயிரணு எண்ணிக்கையை (sperm count) கணக்கிட வேண்டும். அதனால் அந்த உள்ளறைக்குப் போய், இதில் உங்கள் விந்தை கொண்டுவாருங்கள்” என்று மூடியுடன் உள்ள சிறு கண்ணாடிக் குடுவை ஒன்றைக் கொடுத்துவிட்டு, மனைவியிடம், “நீங்களும் வேணும்னா ஒத்தாசை செய்யுங்க” என்று அனுப்பினார்.

அரைமணி நேரம் கழித்து அவர்கள் மூடிய குடுவையை டாக்டரிடம் நீட்டினர். அது காலியாக இருந்தது.

(கணவன்) “ஸாரி, முடியலை டாக்டர்”

(டாக்டர்) “நல்லா முயற்சி செய்து பாத்திங்களா?”

(கணவன்) “முதல்லே இடது கையால முயற்சி பண்ணேன் டாக்டர்; வரலை. அப்புறம் வலது கையால முயற்சி பண்ணேன், வரலை. பிறகு என் மனைவி தன் இடது கையாலும் அப்புறம் வலது கையாலும், அப்புறம் இரண்டு கைகளாலும் கடைசியா ********** முடிஞ்ச மட்டும் முயற்சி பண்ணா, டாக்டர், ஊஹூம், என்ன செஞ்சாலும் வரல்லை”

(டாக்டர்) “என்ன? அப்ப உங்களுக்கு விந்தே வராதா? எப்பவுமா, அல்லது இன்று மட்டுந்தானா? ************************?”

(கணவன்) “விந்து வரதை பத்தி யார் சொன்னாங்க? இந்தக் குடுவையின் மூடியை திறக்கவே முடியலைன்னு சொன்னேன் டாக்டர்.”

:rolleyes::lol::lol:

Link to comment
Share on other sites

இடைக்கிடை நாங்களும் சிரிக்கதானே வேண்டும்.

ஒரு மாஸ்ரர் மாணவர்களுக்கு பாடம் நடாத்திக் கொண்டிருந்தார்.அவரின் பான்ஸ் ஸிப் சாடையாக கழண்டிருந்தது.இதை அவதானித்த மாணவர்கள் அவர் திரும்பும் போதெல்லாம் சிரித்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் சிரிப்பதைப் பார்த்து கோபமடைந்த மாஸ்ரர் சொன்னார்."நீங்கள் இப்படியே பல்லை காட்டிகொண்டிருந்தால் பிடிச்சு வெளியில விட்டுவிடுவன்"

Link to comment
Share on other sites

இடைக்கிடை நாங்களும் சிரிக்கதானே வேண்டும்.

ஒரு மாஸ்ரர் மாணவர்களுக்கு பாடம் நடாத்திக் கொண்டிருந்தார்.அவரின் பான்ஸ் ஸிப் சாடையாக கழண்டிருந்தது.இதை அவதானித்த மாணவர்கள் அவர் திரும்பும் போதெல்லாம் சிரித்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் சிரிப்பதைப் பார்த்து கோபமடைந்த மாஸ்ரர் சொன்னார்."நீங்கள் இப்படியே பல்லை காட்டிகொண்டிருந்தால் பிடிச்சு வெளியில விட்டுவிடுவன்"

:rolleyes::lol: good one.

Link to comment
Share on other sites

மருந்துக் கடைக்காரரிடம் ஒரு பெண் விஷம் கேட்கிறாள்.

“டாக்டர் சீட்டு இல்லாம அதெல்லாம் தர முடியாது”

“என் வீட்டுக்காரர் சின்னவீடு வெச்சிருக்கார். அவருக்கு சாப்பாட்டுல கலந்து கொடுக்கணும்”

“எத வெச்சு அவர சந்தேகப்படறீங்க?”

“இதோ பாருங்க” என்று அவள் கணவன் வேறொருத்தியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறாள்.

உடனே மருந்துக் கடைக்காரர் இரண்டு விஷ பாட்டில்களைத் தருகிறார்.

“எதுக்கு ரெண்டு?”

“ஃபோட்டோல உன் புருஷனோட இருக்கறது என் பொண்டாட்டி. ரெண்டு பேருக்கும் குடு!”

..........................................................................................

* மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது, அதிகாரி

கேட்டார்… “உங்கள் கணவர் இறந்து நான்கு வருடங்கள்

ஆகிவிட்டது என்கிறீர்களே… ஆனால், உங்கள் கையில்

இரு சிறு குழந்தைகள் உள்ளனவே…’

பொறுமையாக பதில் சொன்னார் அந்த பெண்…

“நான் இன்னும் சாகலியே!’

…… எப்படி இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சான் டல்லாக இருக்கிறாய்?

அதையேன் கேட்கிறாய்! நாங்கள் காதலிக்கும்போது நான் அவள் வீட்டை போனால் அவள் சந்தோசமாய் வரவேற்பாள், வேலைக்காரி என்னைபாத்து ஏசுவாள். இப்ப வேலைக்காரி மிக அன்பாக இருக்கிறாள், இவள் முறைக்கிறாள்! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.