Jump to content

10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்


Recommended Posts

நெடுக்குக்கு வாழ்த்து சொன்னால் ..?????................ரதி நன்றி சொல்கிறார் .

ரதி குட்டையை குழப்புகிறார். :lol:

நெடுக்கு அண்ணருக்கு வாழ்த்துகள். நிழலி சொன்னது போல் வாசிக்கும் வேகத்தில் எழுதும் திறமை படைத்தவர். எழுத்திலும் கருத்து இருக்கும். என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

Link to comment
Share on other sites

என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மா போங்கப்பா அவர் 20000 கருத்தெழுதி முடித்துவிட்டார்.

நீங்க இப்பதான் 10000இல் நிற்கிறீங்க.

இல்லையா குருவிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10,000 கருத்துக்கள் என்பது சரியோ தெரியவில்லை. 10,000 பதிவுகள்.. சிமைலிஸ் உட்பட.. யாழ் களத்தில் இடப்பட்டு அல்லது இடப்பட.. இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதுக்கெல்லாமாவா வாழ்த்துவாங்க என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. பதிவுகள் தொடர்பில் உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றிற்கு சமனாக தூற்றல்களையும் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம். அவற்றையே அதிகம் விரும்பி வரவேற்கிறோம்.

உண்மையில் விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களுமே பல தடவைகளில் உண்மையை ஆதாரத்தோடு வெளிவர வைத்துள்ளன. அந்த வகையில் நாங்கள் எதிர்நிலைப்பாடு எடுத்த போதும் சரி சார்புநிலை எடுத்த போதும் சரி குழப்பமின்றி கருத்தோடு கருத்தாடிய யாழின் உறவுகள் அனைவருமே தான் இந்தப் பதிவுகள் இங்கு இடப்படக் காரணம். அந்த வகையில் உண்மையில் அவர்கள் தான் தமக்கு தாமே இந்தப் பாராட்டுக்களை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தலைப்பை தொடங்கி வைத்த நீண்ட நாள் யாழ் உறவு (நான் எனது ஆரம்பக் கல்வியை அ.. ஆ.. வை பெற்ற ஊரின் பெயரை தாங்கி நிற்கும்... அங்கு தான் நேசறி மற்றும் முதலாம் ஆண்டுகளை கற்றேன்.) நுணாவிலானுக்கு நன்றி கூறிக் கொண்டு உங்கள் அனைவரோடும் 10,000 கருத்தென்ன அதற்கு மேல் கருத்தெழுதி இருக்க இயற்கை இடமளிக்கும் என்றால் அதை செய்வதில் சிரமம் இருக்காது என்று கூறிக் கொண்டு எமது நன்றி பகர்தல்களோடு விடை பெறுகிறோம். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

10,000 கருத்துக்கள் என்பது சரியோ தெரியவில்லை. 10,000 பதிவுகள்.. சிமைலிஸ் உட்பட.. யாழ் களத்தில் இடப்பட்டு அல்லது இடப்பட.. இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதுக்கெல்லாமாவா வாழ்த்துவாங்க என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. பதிவுகள் தொடர்பில் உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றிற்கு சமனாக தூற்றல்களையும் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம். அவற்றையே அதிகம் விரும்பி வரவேற்கிறோம்.

உண்மையில் விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களுமே பல தடவைகளில் உண்மையை ஆதாரத்தோடு வெளிவர வைத்துள்ளன. அந்த வகையில் நாங்கள் எதிர்நிலைப்பாடு எடுத்த போதும் சரி சார்புநிலை எடுத்த போதும் சரி குழப்பமின்றி கருத்தோடு கருத்தாடிய யாழின் உறவுகள் அனைவருமே தான் இந்தப் பதிவுகள் இங்கு இடப்படக் காரணம். அந்த வகையில் உண்மையில் அவர்கள் தான் தமக்கு தாமே இந்தப் பாராட்டுக்களை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தலைப்பை தொடங்கி வைத்த நீண்ட நாள் யாழ் உறவு (நான் எனது ஆரம்பக் கல்வியை அ.. ஆ.. வை பெற்ற ஊரின் பெயரை தாங்கி நிற்கும்... அங்கு தான் நேசறி மற்றும் முதலாம் ஆண்டுகளை கற்றேன்.) நுணாவிலானுக்கு நன்றி கூறிக் கொண்டு உங்கள் அனைவரோடும் 10,000 கருத்தென்ன அதற்கு மேல் கருத்தெழுதி இருக்க இயற்கை இடமளிக்கும் என்றால் அதை செய்வதில் சிரமம் இருக்காது என்று கூறிக் கொண்டு எமது நன்றி பகர்தல்களோடு விடை பெறுகிறோம். :D:)

என்ன தான் நீங்கள் இப்படி சொன்னாலும் அது உங்கள் பெருந்தன்மை ஆனால் வாழ்த்துச் சொல்லவேண்டியது நம் கடமை.

சமூகத்திற்கு சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தி மேன்மேலும் தொடர வாழ்த்தவேண்டியது அவசியம் தானே?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பெண்களைப் பிடிக்காதது போல் பாவனை செய்வார். :lol:

அட நீங்க வேறை?

நெடுக்ஸ் அண்ணாக்கு பெண்களை பிடிக்காது என்று நீங்களுமா நம்புறிங்கள்??? :blink:

பெண்களை பிடிக்காமலா நதியா பத்து வெவ்வேறு விதமான ஆடைகள் அணிந்து வாறா என்று பார்க்கிறார்? நான் நினைக்கிறேன் உண்மையிலை அந்த ஆள் குடுத்து வச்சவர் நல்ல ஒருத்தி வாழ்க்கை பட்டிருக்கிறா போலை. எதையுமே அனுசரிச்சு போக கூடியவங்க.(அப்படி தானே நெடுக்ஸ் அண்ணா?) :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10,000 கருத்துக்கள் என்பது சரியோ தெரியவில்லை. 10,000 பதிவுகள்.. சிமைலிஸ் உட்பட.. யாழ் களத்தில் இடப்பட்டு அல்லது இடப்பட.. இருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

இதுக்கெல்லாமாவா வாழ்த்துவாங்க என்று கேட்டு உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. பதிவுகள் தொடர்பில் உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றிற்கு சமனாக தூற்றல்களையும் நேர் மற்றும் எதிர் விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராகவே இருக்கிறோம். அவற்றையே அதிகம் விரும்பி வரவேற்கிறோம்.

உண்மையில் விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களுமே பல தடவைகளில் உண்மையை ஆதாரத்தோடு வெளிவர வைத்துள்ளன. அந்த வகையில் நாங்கள் எதிர்நிலைப்பாடு எடுத்த போதும் சரி சார்புநிலை எடுத்த போதும் சரி குழப்பமின்றி கருத்தோடு கருத்தாடிய யாழின் உறவுகள் அனைவருமே தான் இந்தப் பதிவுகள் இங்கு இடப்படக் காரணம். அந்த வகையில் உண்மையில் அவர்கள் தான் தமக்கு தாமே இந்தப் பாராட்டுக்களை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தலைப்பை தொடங்கி வைத்த நீண்ட நாள் யாழ் உறவு (நான் எனது ஆரம்பக் கல்வியை அ.. ஆ.. வை பெற்ற ஊரின் பெயரை தாங்கி நிற்கும்... அங்கு தான் நேசறி மற்றும் முதலாம் ஆண்டுகளை கற்றேன்.) நுணாவிலானுக்கு நன்றி கூறிக் கொண்டு உங்கள் அனைவரோடும் 10,000 கருத்தென்ன அதற்கு மேல் கருத்தெழுதி இருக்க இயற்கை இடமளிக்கும் என்றால் அதை செய்வதில் சிரமம் இருக்காது என்று கூறிக் கொண்டு எமது நன்றி பகர்தல்களோடு விடை பெறுகிறோம். :D:)

தெரியாமல் கேக்கிறன்??? இவர் வந்து இஞ்சை என்ன ஒரு கூட்டுத்தயாரிப்பிலைதான் கருத்து எழுதுறவரோ?

கேட்டகேள்வி பிழையெண்டால் மன்னிக்கோணும்.பிறகு இஞ்சைவந்து அடியடாபுடியடா எண்டு சத்தம் போடுறேல்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் கேக்கிறன்??? இவர் வந்து இஞ்சை என்ன ஒரு கூட்டுத்தயாரிப்பிலைதான் கருத்து எழுதுறவரோ?

கேட்டகேள்வி பிழையெண்டால் மன்னிக்கோணும்.பிறகு இஞ்சைவந்து அடியடாபுடியடா எண்டு சத்தம் போடுறேல்லை :(

எங்கள் சார்பில் மருதங்கேணியாகிய நாங்களும் எங்களது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. :)

என்ன தான் நீங்கள் இப்படி சொன்னாலும் அது உங்கள் பெருந்தன்மை ஆனால் வாழ்த்துச் சொல்லவேண்டியது நம் கடமை.

சமூகத்திற்கு சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்தி மேன்மேலும் தொடர வாழ்த்தவேண்டியது அவசியம் தானே?.

அது சரி. உண்மையைச் சொல்லுறதே இப்ப பெருந்தன்மைக்க தானே வைச்சிருக்காங்க.

இதெல்லாம் சமூக சேவை என்றால் சமூக சேவையை எப்படிச் சொல்லுறது. :lol::D

வாழ்த்துக்கு நன்றி ஜீவா மற்றும் நெடுங்கேணி.

கு.சாண்ணா...

அழகா தமிழ் படிச்சிருக்கீங்க போல. பன்மை.. ஒருமை விகுதிகளை எல்லாம் அறிஞ்சு வைச்சிருக்கீங்க. உங்கள் தமிழ் வளர வாழ்த்துக்கள். :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து நல்ல பல ஆரோக்கியமான கருத்துக்களை எழுதிவரும் நெடுக்ஸ்க்கு பாராட்டுக்கள்.எழுதுவதைச் சுருக்கமாக எழுதினால் (இந்த அவசர உலகத்தில் )எல்லாவற்றையும் வாசிக்கலாம்.பெண்கள் விடயத்தில்தான் முரண்பட்டு எழுதுகிறார்.யாரோ ஒரு அல்லது 2 பெண்களுக்கு தங்களைப் பிடிக்காமல் போய் விட்டதற்காக (ஏமாற்றி விட்டதற்காக)எல்லாப் பெண்களையும் திட்டுவது அழகல்ல.எவ்வளவோ விடயங்களை ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்து வைத்திருக்கும் நெடுக்ஸ்க்கு பெண்களின் மனதை அறிய முடியாமல் இருப்பது கவலைக்குரியதே.பெண்களுக்கு பிடிக்காத ஏதோ ஒரு விடயம் நெடுக்கரிடம் இருக்க வேண்டும் அதைக் கண்டு பிடிச்சு சரி செய்து மிக விரைவில் ஒரு காதலி(மனைவி) கிடைக்க வாழ்த்துகிறேன்.பெண்கள் ஆண்களை எப்படித் தெரிவு செய்கிறார்கள் என்று டொக்டர் ஷாலினியின் கட்டுரை தொடராக ஆனந்த விகடனில் வந்து கொண்டிருக்;கிறது.படித்துப் பயனடையவும்.

போகிற போக்கில் ஒரு தகவல். நெடுக்கரின் பிறந்த நாளில்தான் என் மகனும் பிறந்து இருக்கிறான்.படிப்பில் வலு சுட்டி எந்த நேரமும் புத்தகமும் (கதை) கையும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில் ஒரு தகவல். நெடுக்கரின் பிறந்த நாளில்தான் என் மகனும் பிறந்து இருக்கிறான்.படிப்பில் வலு சுட்டி எந்த நேரமும் புத்தகமும் (கதை) கையும்தான்.

மகனுக்கு குழந்தை குட்டி,பாசம்,காதல்,கலியாணம் என்னெண்டு இப்பவே சொல்லிக்குடுங்கோ :D:lol:

:

Link to comment
Share on other sites

காயங்கள் வந்து ஆறலாம் ஆனால் காயத்தழும்புகள் என்றும் அழியாது தழும்புகளைப் பார்க்கும் போது காயம் ஏற்பட்ட போது இருந்த வலி லேசாக மனதில் வந்து போவது இயல்பு.

அது போல தான் வாழ்கையில் சிலருக்கு சிலரின் நடத்தைகள், வார்த்தைகள் மிக ஆழமாக மனத்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதனால் அவர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே விழிப்பாக/ முன் எச்சரிக்கையாக இருப்பதில் பிழை இல்லையே...

இந்தக் காலத்தில் சின்ன வாண்டுகளைச் சொல்லுக் கேட்க வைப்பதே பெரிய விஷயம், நீங்கள் என்னடா எண்டால் நெடுக்ஸ் உங்கள் சொல்லு கேட்கவேணும் என்று நினைகிறீங்கள் :lol::D

அவரது கருத்துக்களிலிருந்து நான் புரிந்தது கொண்டது... நெடுக்ஸ் பெண்கள் விடையத்தில் விழிப்பாக இருப்பதால், அதன் மூலம் சிலதை மற்றவர்களுக்கும் அறியத் தருகிறார். இதுவும் ஒரு வகையில சமூகத்தில விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான்.

எல்லா பெண்களும் ஒரே மாதிரி இல்லை என்பதை அடுத்தவர் சொல்லி புரியவைப்பதை விட காலப் போக்கில், எதிர்கால நல்ல அனுபவங்களின் மூலம் தானே புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வரலாம் என்பது எனது கருத்து. (இது நெடுக்ஸை பொறுத்தவரையில் சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம்) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுதான் பார்த்தேன்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்

உண்மையில் இவரோடு அதிகம் முரண்பட்டவன் நானானகத்தான் இருப்பேன். ஆனால் தனது எழுத்துக்களால் மீண்டும் மீண்டும் தனது பக்க நியாயங்களை ஆணித்தரமான ஆதாரங்களுடன் கருத்துக்களை வைத்து என்னை தொடர்ந்து அதற்கு மாற்றாக எழுதமுடியாதபடி செய்துவிடுவார். அத்துடன் இவரது தேசியம்பற்றிய பற்றை நாம் மிகவும் மதிக்கின்றேன். இது எம்மை இணைக்கும் பாலமாக இருக்கவேண்டும் அது தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

10 ஆயிரம் என்ன பல லடசம் கோடிகள் எழுதவேண்டும். எழுத அவரால் முடியும். எழுதுவார். அதற்கு எல்லாம் வல்ல இயற்கை அருள்பாலிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புலவர்.. குட்டி... விசுகு அண்ணன்..!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்து உங்களுக்கு மேலும் பலம் சேர்க்கட்டும் வாழ்த்துகள் நண்பர் நெடுக்குக்கு :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனி.. மற்றும் பையன்26.. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 20       அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 தமிழ் மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச கணக்கானவர்களை கொன்றதாக கூறுகிறது. இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப்படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும் தெரிகிறது.   கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதியீடாக ஹெள அல்லது எலு மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. என்றாலும் எலு அல்லது ஹெல என்னும் மொழியின் தோற்றம் குறித்துத் தெளிவு இல்லை. ஆனாலும், இது இலங்கையிலேயே தோற்றம் பெற்ற ஒரு மொழி என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எலு மொழிக்கும், சமஸ்கிருதம், பாளி முதலிய இந்திய-ஆரிய மொழிகளுக்கும் இடையே பல ஒப்புமைகள் காணப்படுகின்றன.   அத்துடன், இலங்கைப் பூர்வீக குடிகளின் மொழியுடன் பல்வேறு கால கட்டங்களில் இலங்கையில் வந்து குடியேறிய இந்திய இனத்தவரின் மொழிகளும் கலந்து உருவானதே ஹெலமொழி என்று கருதப்படுகிறது. இம்மொழிகளுள் ஆரிய மொழிகளும், தமிழும் அடங்கும். அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், இதில் இருந்து சிங்கள மொழி மற்றும் மாலைதீவுகளில் பேசப்படும் திவெயி மொழி [Elu is ancestral to the Sinhalese and Dhivehi languages] முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும்.   அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை, பதினேழாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் கூட, வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம்.   ரொபெர்ட் நொக்ஸ் கண்டி அரசனால் சிறை பிடிக்கப்பட்டான். எனினும் பல ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து தப்பி, காடுகளையும் மலைகளையும் கடந்து, அனுராத புரத்தை வந்தடைந்தான். அவன் சிறையில் இருந்த போது, சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆகவே அநுராத புரம் வந்த ரொபெர்ட் நொக்ஸ், அங்குள்ள மக்கள் சிங்கள மக்கள் என எண்ணி, சிங்கள மொழியில் பேச முற்பட்டான். ஆனால் அவர்களுக்கு அந்த மொழி விளங்கவில்லை. அதன் பின்பு தான் அவனுக்கு தெரிய வந்தது இவர்கள் தமிழர்கள் என்று எழுதி உள்ளார்.   ["To Anarodgburro therefore we came, called also Neur Waug.* Which is not so much a particular single Town, as a Territory. It is a vast great Plain, the like I never saw in all that Island: in the midst where∣of is a Lake, which may be a mile over, not natural, but made by art, as other Ponds in the Country, to serve them to water their Corn Grounds. This Plain is encompassed round with Woods, and small Towns among them on every side, inhabited by Malabars, a distinct People from the Chingulayes. But these Towns we could not see till we came in among them. Being come out thro the Woods into this Plain, we stood looking and staring round about us, but knew not where nor which way to go. At length we heard a Cock crow, which was a sure sign to us that there was a Town hard by; into which we were resolved to enter. For standing thus amazed, was the ready way to be taken up for suspitious persons, especially because White men ne∣ver come down so low. Being entred into this Town, we sate our selves under a Tree,* and proclaimed our Wares, for we feared to rush into their Yards, as we used to do in other places, lest we should scare them. The People stood amazed as soon as they saw us, being originally Malabars, tho Subjects of Cande. Nor could they understand the Chingulay Lan∣guage in which we spake to them. And we stood looking one upon another until there came one that could speak the Chingulay Tongue: "[ "The History of Ceylon from the Earliest Period TO THE YEAR MDCCCXV " / AUTHOR'S ESCAPE. PART IV /page 322-323].   வரிசைக்கிரமமான சரித்திரக் குறிப்புகளில் இருந்து, தமிழ் நாட்டில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், தூத்துக்குடி மற்றும் இலங்கையில் மாந்தை அல்லது மாதோட்டம் [மன்னர்] போன்ற இடங்களில் இருந்து [From the annals of history we learn that the port of Puhar along the Coromandel coast of Tamil Naadu, the port of Tutucurin along the Southern coast of Tamil Naadu and the port of Mantai (Mannar) along the North-Western coast of Lanka] கிருஸ்துக்கு முன்பும், ஆரம்பகால கிறிஸ்தவ காலங்களிலும் வர்த்தகம் செய்ததிற்கு வரலாற்று சான்றுகள் பல உண்டு. அவர்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்த பொருள்களின் தமிழ் பெயர்களை இன்றும் கிரேக்கத்திலும் ஆங்கிலத்திலும் காணலாம் [Tamil names of the commodities exported and imported are seen in the vocabularies of the Greek and English languages today]. உதாரணமாக கிரேக்கத்தில் அரிசியை, ஒரிசா [oryza] என்றும், இஞ்சியை சிஞ்சிபெர் [zingiber] என்றும், கருவா (பட்டை) யை கர்பியன் [karbion] என்று அழைப்பதை கவனிக்க. இது அங்கு தமிழ் மொழியே பேசப்பட்டதை மேலும் உறுதி படுத்துகிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 21 தொடரும்           
    • சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தரக்குறைவாக ந்டக்குமளவிற்கு முட்டாள்களாகவா இருப்பார்கள்? அவர்களது விமானநிலையத்தில் இராணுவத்தினரை பணிக்கமர்த்துவதனால் இலங்கைக்கு சாதகம்தானே (தண்டமாகத்தானே இருக்கிறார்கள் எதுக்கு வீணா சம்பளம் கொடுத்து முகாமில் வைத்து பராமரிப்பதற்கு)? அவர்கல் தமிழர் பிரதேசத்தில் இருந்து தொல்லை கொடுக்காமல் அவர்கள் தலைநகரத்தில் இருந்து புலம்பெயர் தமிழருக்கு தொல்லை கொடுத்தால் பரவாயில்லைதானே. அண்மையில் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் (ஒரு துயர நிகழ்வொன்றிற்காக) 4 - 5 நாள்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன் மிக நீண்டகாலத்தின் பின்னர், பேனா எடுத்து செல்லவில்லை கணனியில் பதிவு செய்து சென்றேன், கடமையில் இருந்த பெண்மணி குடிவரவு அட்டையினை கேட்டார் கனனியில் பதிந்தாகக்கூறினேன் எந்த தொல்லையுமில்லை.
    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.