Jump to content

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகா மன்னர் வாத்தியாரின் பேச்சுக்கு மறு பேச்சு ஏது! அவரின் முடிவை வரவேற்கின்றேன்.

தலைமை ஏற்கும் மன்னர் விசுவிடம் பாது காப்புத் துறை கையளிக்கப் படிகின்றது.

எதிர் கட்சிகளின் கருத்துகளுக்கு இடியடி போன்ற பதிலடிகளை வானவில் வர்ணங்களில் தெளித்து மன்னர்கள் சபையை மேலும் பலப் படுத்துவார்!

வெட்டி முரசு:

ஒ.மன்னர்: அடே சேவகா , பெண்கள் மட்டும் நீராடும் துறையில் ஏன் நிக்கிறாய்!

சேவகன்: மன்னர்தான் ,அரண்மனை பெண்டிர் நீராடுகின்றனர் கவனமாய் பார்த்துக் கொள் என்று சொன்னார்.

ம. மன்னர்: இங்கே ஆண்கள் நிக்கக் கூடாது , நீபோய் சேடியரை அனுப்பு! அதுவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக...

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

ப.மே.க வின் வாக்குறுதிகள் மீதான ஒரு விமர்சனப் பார்வை

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

பமேக வின் இந்த வாக்குறுதியைப் பார்த்ததும் ஒரு குட்டிக் கதை ஞாபகம் வருகிறது.

ஒரு தீவிர பக்க்தனின் முன் கடவுள் தோன்றி, உனக்கு என்ன வரம் என்று கேட்டாராம்.

அதற்கு பக்தன் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல அதிவேக நெடுஞசாலை அமைத்துத் தரும்படி கேட்டானாம்.

கடவுள் சொன்னாராம், ஏம்பா அதெல்லாம் கஷ்டமான வேலை, நிறையச் செலவாகும். அதைவிட ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு விமானத்திலேயே இலகுவாக சென்று விடலாம். உனக்கு ஏதும் தனிப்பட்ட தேவைகள் இருந்தால் கேளேன் என்று.

அதற்குப் பக்தன்,

என் மனைவியோடு 'ஷொப்பிங்' போனால் முழு நாள் எடுக்குது, எப்ப பார்த்தாலும் என்னைத் திட்டித் தீர்க்கிறார், மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கதைக்கிறார். இதையெல்லாம் நிற்பாட்ட வேண்டும் கடவுளே என்று பதில் அளித்தான்.

கடவுள் சொன்னாராம், யோவ் உனக்கு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல இரண்டு வழிப் பாதை வேண்டுமா? அல்லது நான்கு வழிப் பாதை வேண்டுமா என்று.

அவசரத்திற்கு ஜெர்மனியிலிருந்து அமெரிக்க கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று வருவதற்காக இப்படியான செலவு கூடிய, சிரமமான திட்டங்களில் மக்களின் வரிப் பணத்தை வீணாக்குவது அவசியமா? :D

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இடியப்பம் மீதான, ப.மே.க தலைவியினதும் கொள்கைவகுப்பாளரினதும் ஆர்வத்தைப் பார்க்க புல்லரிக்கிறது. இடியப்பத்துடன் நிறுத்தாமல் புட்டு, கொத்து ரொட்டி என்று உங்கள் திட்டத்தை விஸ்தரிக்கும் பொழுது ஏ.மு.க வின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

'வீட்டிற்கொரு முருங்கை மரம்' திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவோம். தேவையேற்படின் அறிவுசார் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கத் தயாராக உள்ளோம்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

யாழ் கள உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் நடிகை தழுவிய போராட்டம் வெடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலில்.. கட்சிகள் சார்ந்த மற்றும் சாராத.. எமது கள உறவுகளிடம் இவ்வளவு நகைச்சுவை உணர்வுகள் மிகுந்து கிடக்கின்றனவா எனும் அளவிற்கு.. எல்லோரும்.. வயது.. பால் வேறுபாடின்றி கலகலப்பாக நகைச்சுவையூட்டும் வகையில் கலந்துரையாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை சுயாதீன தேர்தல் ஆணையம் வாழ்த்தி வரவேற்கிறது. எல்லை மீறாத கலந்துரையாடல்கள் தொடரட்டும்.. மகிழ்ச்சி பொங்கட்டும். களமாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உண்டு... என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறது.. சுயாதீன தேர்தல் ஆணையகம்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<p><p>மன்னன் விசுகு நம்மோடை தலீவரா ஏத்துக்கிறேன் வா வா தலீவா வந்து ஏத்துக்க தலீவா :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக...

1.) ஐரோப்பாக் கண்டத்துக்கும் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் நான்கு வழி அதி வேக நெடுஞ்சாலை அமைக்கப்படும்.

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி நன்றி மன்னர்களே மன்னிகளே(???) இளவரசுகளே இளவரசிகளே

பதவிகள் எம்மை தேடிவரும்போது தட்டிக்கழித்து அதன்பின்அழுதுவடிப்பது மன்னர்களுக்கு ஏற்புடையதல்ல என்ற தங்களின் முதற்கொள்கை(ளை)க்கமைய இதோ இந்த தலைவர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் என்னிடம் தந்தமைக்கு நன்றி கூறி(எப்படி இனி திருப்பி எடுக்கமுடியாது எனது வாரிசுகளும் அவர்களது வாரிசுகளும் அதைத்தொடர்ந்து எனது வளர்ப்புப்பிராணிகளும் தங்களை ஆழ்வார்கள் :D )

அடுத்த கட்டமாக வெள்ளை வான் ஓட்டத்துக்கு (தலையைக்கொடுத்து சாட்சிகள் இல்லாது செய்யும்போது முதலில் சென்றவர் காணாமல் போகக்கூடியதாக) ஆட்கள் தேடப்படுகிறார்கள். அதிக சம்பளம் பேசப்படும். (உயிருடன் இருந்தால்தானே கொடுக்கவேண்டிவரும்).

எனவே விண்ணப்பங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம். 123456789 மற்றும் ஈ மெயில் 123456789@.com :icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி  நன்றி மன்னர்களே மன்னிகளே(???) இளவரசுகளே இளவரசிகளே

பதவிகள்  எம்மை தேடிவரும்போது தட்டிக்கழித்து அதன்பின்அழுதுவடிப்பது மன்னர்களுக்கு  ஏற்புடையதல்ல  என்ற தங்களின் முதற்கொள்கை(ளை)க்கமைய   இதோ  இந்த தலைவர்  பதவியுடன் பாதுகாப்பு துறையையும் என்னிடம் தந்தமைக்கு நன்றி கூறி(எப்படி இனி திருப்பி  எடுக்கமுடியாது  எனது வாரிசுகளும் அவர்களது வாரிசுகளும் அதைத்தொடர்ந்து எனது வளர்ப்புப்பிராணிகளும்  தங்களை ஆழ்வார்கள் :D )  

அடுத்த கட்டமாக வெள்ளை வான் ஓட்டத்துக்கு (தலையைக்கொடுத்து சாட்சிகள் இல்லாது செய்யும்போது  முதலில் சென்றவர் காணாமல் போகக்கூடியதாக)  ஆட்கள்  தேடப்படுகிறார்கள்.  அதிக சம்பளம்  பேசப்படும். (உயிருடன் இருந்தால்தானே கொடுக்கவேண்டிவரும்).  

எனவே விண்ணப்பங்களை  தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி இலக்கம். 123456789 மற்றும் ஈ மெயில் 123456789@.com :icon_idea: :icon_idea: :icon_idea:

யா ம சவின் தலைமை மன்னராக மன்னர் விசுகு அண்ணர் அவர்கள் பெரும்பானமையான  மன்னர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்பதை யா ம ச பெருமையுடன் அறியத்தருகின்றது.பதவியேற்பு விழாவில் தலைமை மன்னர் விசுகு அண்ணர் அவர்கள்சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார். :wub:அவரது சத்தியப் பிரமாணம் நேரடியாக எழுத்தில் வரையப்படும் :lol:வாழ்க தலைமை மன்னர் விசுகு அண்ணர் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யா ம சவின் தலைமை மன்னராக மன்னர் விசுகு அண்ணர் அவர்கள் பெரும்பானமையான மன்னர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்பதை யா ம ச பெருமையுடன் அறியத்தருகின்றது.பதவியேற்பு விழாவில் தலைமை மன்னர் விசுகு அண்ணர் அவர்கள்சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார். :wub:அவரது சத்தியப் பிரமாணம் நேரடியாக எழுத்தில் வரையப்படும் :lol:வாழ்க தலைமை மன்னர் விசுகு அண்ணர் :icon_idea:

நன்றி நன்றி

இது நேரடியாக ஒளிபரப்பாகும் என்று இருப்பதுபோலிருந்தது. பலமுறை வாசித்தும்.

எனவே அப்படி மாற்றிவிடுங்கள் மன்னரே.

தலைமைப்பதவிக்கு வந்ததும் முதல் வேலை பத்திரிகை வானொலி தொலைக்காட்சி திரைப்படங்களை கைக்குள்கொண்டுவருவது தானே.....? :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் விசுகு ஆகிய நான் யா ம ச வின் கொள்கைகளை ஏற்று

அச்சபையில் இருக்கும் மன்னர்களினதும் இளவரசியினதும்

அழிக்க முடியாத ஆதரவுடன் :rolleyes:

ப மே க வின் பாம்புகளுக்கு அஞ்சாமலும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

திருத்தம்

எனது ஊடக அறிக்கையில் மன்னர் என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளேன் அது தவறானது என எனது தலைவி சுட்டிக்காட்டியுள்ளார் இந்த திருத்தத்தை ஏற்குமாறு சிறியை கேட்டுகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப மே க வின் பாம்புகளுக்கு அஞ்சாமலும் :lol:

யா கா க வினரது பரிசில்களுக்கு ஆசைப்படாமலும் :lol:

ஏ மு க வினர்களது ஏக்கங்களுக்குத் துணை போகாமலும் :)

வா வா க வினரது வாழ்க்கையைக் கண்டு சலித்துக் கொள்ளமலும் :)

யா ம ச வின் கட்சிக்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும்

மற்றும் இக்களத்தின் விதிமுறைகளை மீறாமலும் :wub:

எனது பதவிக் காலத்தைப் பயன் படுத்திக் கொள்வேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் :icon_idea:

வாழ்க மன்னர்கள்

வாழ்க மன்னர்கள் சபை

வாழ்க எங்கள் களம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதவியை வாழ்க்கைக்காலம் பூராகவும் பயன் படுத்திக் கொள்வேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் :icon_idea:

வாழ்க மன்னர்கள்

வாழ்க மன்னர்கள் சபை

வாழ்க எங்கள் களம் :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பதவியை வாழ்க்கைக்காலம்  பூராகவும்  பயன் படுத்திக் கொள்வேன் என உறுதி எடுத்துக் கொள்கின்றேன் :icon_idea:

வாழ்க மன்னர்கள்

வாழ்க மன்னர்கள் சபை

வாழ்க எங்கள் களம் :icon_idea: :icon_idea:

தங்கள் சித்தம் தலைமை மன்னரே :lol:மன்னர்கள் சபையைக் கலைக்கும் உரிமையை மட்டும்என்னிடம் விட்டு விடுங்கள் தலைமை மன்னரே :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்தில் தமிழக முதல்வர் திரு எம்.ஜிஇ ராமச்சந்திரன் அவர்கள் படிக்காத மேதைகளான எங்களைப்பற்றி மிக அழகாக ஒரு பாடலில் பாடியிருக்கிறார்.. தோழர்களே நாம் சாதாரணமானவர்கள் அல்ல இந்தப்பாடலை முழுமையாகக் கேளுங்கள் நீங்கள் யார் என்பதை நீங்களே உணர்வீர்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே முதல் நெடுக்கருக்கு ஒரு கல்யாணத்தக் கட்டி வையுங்கோ :)

சிவனேன்னு இருக்கிற என்னை எதற்கு ஈபிள் கோபுர உச்சில இருந்து தள்ளி விட நினைக்கிறீங்க..! நான் என்ன தீமை செய்தன்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

என்ன தமிழரசு? தமிழன் கையில் 'பெருங்குடி' வியாபாரம் வந்து விட்டது போல உள்ளது!

கிளாசைப் பார்க்க, ஊரில கச்சான் விக்கிற கிழவியலின்ர, பால்ப்பேணித் தகரம் மாதிரி, அடிப்பக்கத்தில ஒரு தடிப்பு!!!

Link to comment
Share on other sites

சிவனேன்னு இருக்கிற என்னை எதற்கு ஈபிள் கோபுர உச்சில இருந்து தள்ளி விட நினைக்கிறீங்க..! நான் என்ன தீமை செய்தன்..! :lol::D:icon_idea:

சீ........... இதென்ன பயந்த ஆளாயிருக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ........... இதென்ன பயந்த ஆளாயிருக்கு :lol:

ஒரு கொலைக்கு ஆளாகிட வேணாமேன்னு பயப்பிடுறன்..! :lol::D

Link to comment
Share on other sites

யா ம சவின் தலைமை மன்னராக மன்னர் விசுகு அண்ணர் அவர்கள் பெரும்பானமையான மன்னர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்பதை யா ம ச பெருமையுடன் அறியத்தருகின்றது.பதவியேற்பு விழாவில் தலைமை மன்னர் விசுகு அண்ணர் அவர்கள்சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார். :wub:அவரது சத்தியப் பிரமாணம் நேரடியாக எழுத்தில் வரையப்படும் :lol:வாழ்க தலைமை மன்னர் விசுகு அண்ணர் :icon_idea:

பதவி ஏற்க முன்னர் என்ர ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணென்று வைத்திருந்த பிஸ்டலை கொண்டு வந்து தரவும்.அத்துடன் பொலித்தீன் பையில் பாதி பொயிலையும் இருந்தது தயவு செய்து கொண்டு வந்து தரவும். இல்லையேல் பதவியேற்பு வைபவத்திற்கு பொலீஸ் வந்து கைவிலங்கு போட்டு செல்லும்.வசதியை பார்த்து முடிவெடுக்கவும்.

beauti01.jpg

விசுவால் விடப்பட்ட ஓணான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்டுள்ளது****

சாத்திரியின் கருத்தை நீக்கியுள்ளதால்... அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

நன்றி நெடுக்ஸ். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கை வாழ்வதற்கே வா.வா. என்று கூவி அழைக்கிறது, ஆனா இந்த நிழலாப் போனவரை காணவில்லையே

வாழ்கையின் உண்மை

இயற்கையை நேசிக்கிறேன்

செயற்கையை வெறுக்கின்றேன்

அன்பை கொடுக்கின்றேன்

வெறுப்பை பெறுகின்றேன்

பாச வலையில் சிக்குறேன்

ஏமாற்றங்களை எடுக்கிறேன்

நேசங்கள் சேர்கின்றன

வேஷங்கள் உருவாகின்றன

மெய்கள் மறைகின்றன

பொய்கள் உதிக்கின்றன

மானுடா இத் தரணியில் இதுவே உண்மையடா ..........

ezuthu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.