Jump to content

மண்வாசம் தேடும் நெஞ்சம்.............எனது இசையில் .....


Recommended Posts

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]எமது சுதந்திரத்தை அழகாக கூறி நிற்கும் பாடல்! [/size][/size]

[size=1]

[size=4]ஆம், தாயகத்தை விட்டு ஓடிவந்து இந்த இயந்திர வாழ்க்கைக்குள் மாட்டுப்பட்டுவிட்டோம். அந்த தாயக மண்ணின் வாசனை சுகமோ சுகம். [/size][/size]

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்.. இனிமையான மெட்டும், குரலும்.. உங்களுடைய குரலா இது?? :rolleyes: பாடகர் ஜெயச்சந்திரனை ஞாபகப்படுத்துகின்றது..! :D

கீழ் சுரங்களில் நல்ல ஆளுமை இருக்கிறது.. இது எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை..! மேல் சுரங்களிலும் நல்ல கட்டுப்பாடு உள்ளது..!! வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்..!! இணைப்பிற்கு நன்றிகளும்கூட‌..!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய பாடல்! அதற்கேற்ற இசை!

வாழ்த்துக்கள், தமிழ் சூரியன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் ஏங்குதே.............அழகாக உங்கள் குரலில் கேட்கும்பாடல் யாழ் களத்துக்கு கிடைத்த வரம் .

உங்கள் சாதனை மேலும் தொடரவேண்டும் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சூரியன் உங்கள் வேறு பாடல்களை நான் கேட்கவில்லை ஆயினும் பாடல் ஆரம்பிக்கும் முன் உள்ள இசை கொஞ்சம் நீண்டுவிட்டதனால் ஒருவித எரிச்சல் எட்டிப்பார்க்கிறது. பாடியவரின் குரல் வளமாக இருந்தாலும் உச்சரிப்பில் தெளிவு இல்லை. இவ்விரு குறைகளும் இல்லை என்றால் பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நக்கீரர் பரம்பரையில் வந்ததால் குறைகள் முதலில் எனக்குத் தெரிவதோடு சொல்லும் துணிவையும் தந்திருக்கிறது. மற்றப்படி உங்களை நோகடிக்கும் நோக்கம் இல்லை.

Link to comment
Share on other sites

[size=1][size=4]எமது சுதந்திரத்தை அழகாக கூறி நிற்கும் பாடல்! [/size][/size]

[size=1][size=4]ஆம், தாயகத்தை விட்டு ஓடிவந்து இந்த இயந்திர வாழ்க்கைக்குள் மாட்டுப்பட்டுவிட்டோம். அந்த தாயக மண்ணின் வாசனை சுகமோ சுகம். [/size][/size]

நன்றி அகூதா உங்கள் கருத்திற்கு....உண்மை.....இந்த புலம் பெயர் வாழ்க்கை புரியாமல் சுடுகாட்டில் நிற்பது போன்ற உணர்வில் எம் மண் வாசத்தை நினைபதிலும்,அதை அனுபவிக்க நினைப்பதும் சுகமோ சுகம்தான் ...............

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது TS அண்ணா. இசை - பாடல் வரிகள் - பாடியவரின் குரல் - பாடலுக்கேற்ற படக்கோர்வை அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்....!

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்.. இனிமையான மெட்டும், குரலும்.. உங்களுடைய குரலா இது?? :rolleyes: பாடகர் ஜெயச்சந்திரனை ஞாபகப்படுத்துகின்றது..! :D

கீழ் சுரங்களில் நல்ல ஆளுமை இருக்கிறது.. இது எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை..! மேல் சுரங்களிலும் நல்ல கட்டுப்பாடு உள்ளது..!! வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்..!! இணைப்பிற்கு நன்றிகளும்கூட‌..!! :)

நன்றி இசை..............உங்கள் கருத்திற்கும் விமர்சனத்திற்கும்...............இந்தக்குரலிற்கு சொந்தமானவன் நன் இல்லை எம் இசைக்குழுவில் பாடும் எம் உறவுகளில் ஒருவர்.........மீண்டும் நன்றிகள்

அழகிய பாடல்! அதற்கேற்ற இசை!

வாழ்த்துக்கள், தமிழ் சூரியன்!!!

நன்றி உங்கள் கருத்திற்கு கவிஞ்சர் புங்கை ..........வெகு விரைவில் உங்கள் வரிகள் இசை வடிவமாக வெளிவரும் என்பதையும் இவ்விடத்தில் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதுக்கு இனிமையான பாடலாக உள்ளது.

பாராட்டுக்கள் தமிழ்ச்சூரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]பாராட்டுக்கள் தமிழ்ச்சூரியன்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் அண்ணா...

உங்களின் குரன் இசை எல்லாம் தனி அழககு..

பாட்டை கேக்க தமிழ் ஈழ ஞாவகம் வருது..என்ன செய்ய காலம் செய்த கோலம்:(:(

Link to comment
Share on other sites

தமிழ்ச்சூரியன் உங்கள் வேறு பாடல்களை நான் கேட்கவில்லை ஆயினும் பாடல் ஆரம்பிக்கும் முன் உள்ள இசை கொஞ்சம் நீண்டுவிட்டதனால் ஒருவித எரிச்சல் எட்டிப்பார்க்கிறது. பாடியவரின் குரல் வளமாக இருந்தாலும் உச்சரிப்பில் தெளிவு இல்லை. இவ்விரு குறைகளும் இல்லை என்றால் பாடல் இன்னும் நன்றாக இருந்திருக்கும். நக்கீரர் பரம்பரையில் வந்ததால் குறைகள் முதலில் எனக்குத் தெரிவதோடு சொல்லும் துணிவையும் தந்திருக்கிறது. மற்றப்படி உங்களை நோகடிக்கும் நோக்கம் இல்லை.

மிக்க நன்றி சகோதரி உங்கள் வருகைக்கும்,துணிவான விமர்சனத்திற்கும் ......நிச்சயமாய் குறைகளை கூறுவது எம்மை நாம் மாற்றிக்கொள்ள ............நீங்கள் கூறிய விடயங்களின் மூலம் எனது அடுத்துவரும் இசை முயற்சிகளை திறம்பட செய்ய முயற்சிப்பேன் .

மீண்டும் மீண்டும் நன்றிகள் ...............

வாழ்த்துக்கள் தமிழ்சூரியன் .

மிக்க நன்றி நந்தன் என்னை வாழ்த்தி அதன்மூலம் எனக்கு தந்த ஊக்கத்திற்கு ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் மண்தந்த இசைக்கலைஞனின் இன்னொரு முத்து...அருமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த.சூரியன் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.எனக்கும் பாடகரின் குரல் கணீரென்று இல்லாத மாதிரி ஒரு பீலிங்

Link to comment
Share on other sites

[size=5]நன்றாக இருக்கு. குரல் உங்களுடையதா தமிழ்? வாழ்த்துக்கள் தமிழ்!! [/size]

நன்றி அலை உங்கள் நேரத்திற்கும் ,கருத்திற்கும் அத்துடன் எனக்கு தந்த ஊக்கத்திற்கும். குரலுக்கு சொந்தமானவர் எமது இசைக்குழுவில் பாடும் எமது உறவு ஒருவராவார்................இசை [மெட்டு] வடிவம் கொடுத்து வாத்தியைசயுடன் .ஒலிப்பதிவு செய்தது எல்லாம் இந்த அடியேன் ......................

நன்றாக இருக்கிறது TS அண்ணா. இசை - பாடல் வரிகள் - பாடியவரின் குரல் - பாடலுக்கேற்ற படக்கோர்வை அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்....!

நன்றி தமிழினி உங்கள் கருத்திற்கும் அதன் மூலம் எனக்கு தந்த ஊக்கத்திற்கும்................நீங்களும் ஒரு பாடகி என்பதை நான் அறிவேன்

உங்களையும் பாடவைக்க வேணும் என்ற ஓர் எண்ணம் எனக்கு உண்டு .நேரமும் ,காலமும் அமையும் பொது நடக்கும்............நன்றிகள் தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தான் கண்ணில் பட்டது

இதுவரை பார்க்கமுடியாததற்காக வெட்கப்படுகின்றேன் தம்பி

அருமையாக இருக்கு

அழகிய பாடல்! அதற்கேற்ற இசை!

வாழ்த்துக்கள்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்வரிகளும் இசையும் குரலும் அசத்தலாக உள்ளது

வாழ்த்துகள் தமிழ்சூரியன்

Link to comment
Share on other sites

அழகான பாடல், அருமையான இசை. சிறப்பான காட்சி தொகுப்பு, எங்களை மீண்டும் எங்கள் மண்ணுக்கே அழைத்து செல்கிறது. உரித்துடைய அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

Link to comment
Share on other sites

காதுக்கு இனிமையான பாடலாக உள்ளது.

பாராட்டுக்கள் தமிழ்ச்சூரியன்.

நன்றி தமிழ்சிறி அண்ணா உங்கள் கருத்திற்கும் அதன் மூலம் எனக்குத்தந்த ஊக்கத்திற்கும் ........

[size=4]பாராட்டுக்கள் தமிழ்ச்சூரியன்[/size]

லியோ மிக்க நன்றி ..........நீங்களுமொரு கலைஞ்சர் என்றவகையில் எனக்கு நீங்கள் தந்த ஊக்கம் இன்னும் இன்னும் உற்சாகத்தை அளிக்கிறது ..............

Link to comment
Share on other sites

வாழ்த்துகள் அண்ணா, இசை, குரல், பாடல்வரிகள் அனைத்தும் நன்றாக உள்ளது.... :)

நன்றி தமிழினி உங்கள் கருத்திற்கும் அதன் மூலம் எனக்கு தந்த ஊக்கத்திற்கும்................நீங்களும் ஒரு பாடகி என்பதை நான் அறிவேன்

உங்களையும் பாடவைக்க வேணும் என்ற ஓர் எண்ணம் எனக்கு உண்டு .நேரமும் ,காலமும் அமையும் பொது நடக்கும்............நன்றிகள் தமிழினி

நேற்று கேட்க தான் எஸ்கேப் என்று சொல்லி திண்ணையை விட்டு ஓடீட்டா..... :D

ஆனால் உங்கள் இசைக்குழுவில் ஒரு பெண்குரலும் இல்லை என்று எனக்கு கவலை... தமிழினி அக்காவை பாட வைத்து ஒரு பாடல் இசையமையுங்கோ..... :)

Link to comment
Share on other sites

ஆனால் உங்கள் இசைக்குழுவில் ஒரு பெண்குரலும் இல்லை என்று எனக்கு கவலை... தமிழினி அக்காவை பாட வைத்து ஒரு பாடல் இசையமையுங்கோ..... :)

[size=5]மச்சி நீங்களும் பாடலாம் தானே!![/size]

Link to comment
Share on other sites

[size=5]மச்சி நீங்களும் பாடலாம் தானே!![/size]

எல்லாரும் உயிரோட இருக்கிறது பிடிக்கேல்லையா மச்சி..... :D :D :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.