Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைத்தாலே நெஞ்சு பக் பக்

Featured Replies

எழுதிய விதம் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

நானென்டா பரமுவுக்கு பரலோகம் காட்டியிருப்பன்.

  • Replies 103
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=3]அனுபவ பதிவுக்கு நன்றி .........மேலும் தொடர்க .படிக்கும் ஆவலுடன் நிலாக்கா [/size]

எழுதிய விதம் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.

நானென்டா பரமுவுக்கு பரலோகம் காட்டியிருப்பன்.

அடா.......டா.........டா சுமே க்கு அண்ணன் தம்பி எண்டு பாசக்காறப்பயபுள்ளங்க கூடுதுங்கடோய் :lol: :lol: :lol: .

நன்றாக எழுதுகிறீர்கள். இத்தனை பிரச்சனையிலும் உங்கள் கணவர் அமைதியாக நின்றதுதான் இதில் ஆச்சரியம். தம்பியை கண் முன்னால் அடிக்கும் போது குறுக்கே போகக் கூட முடியவில்லையா?

எழுத்து நல்லாயிருக்கு.

இந்த தனிப்பட்ட இந்த விடயத்தில் அக்கறை கொள்வதில் என்ன இருக்கிறது. எல்லோரும் அகதிகளாகத்தான் வந்தோம் என்பதை இந்த தலை முறை தன்னும் நினைவில் வைத்திருந்தால் தான் தாய் நட்டில் அடுத்த தலை முறைக்கு தன்னும் விடிவு வரும் என்றுதான் நான் கவலைபடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கணவர் உணச்சி வசப்படும் ரகமில்லை. அந்த அத்துவானக் காட்டுக்குள்ள கூப்பிட்டாலும் ஆரும் வரமாட்டார்கள். ஒன்றுவிட்ட தம்பியை இருபது வருடங்கள் கழித்துப் பாக்கிறார். தம்பியுடன் தொலைபேசியில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கதைப்பதோடு சரி. நடு ரோட்டில நிண்டு அடிபடச் சொல்லிறியலோ?? தம்பியாரும் லேசுப்பட்ட ஆளில்லை. அவனே ஏன் அடியை வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கிறான் எண்ட குழப்பம்வேற. என்ன செய்யச் சொல்லுறியள் சபேசன் ??

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அந்த நிலைமையில் நாமும் நிற்கும் பொழுதுதான் என்ன செய்கிறோம் என்பது தெரியும். நீங்கள் கதையை தொடருங்கள்.

என் கணவர் உணச்சி வசப்படும் ரகமில்லை. அந்த அத்துவானக் காட்டுக்குள்ள கூப்பிட்டாலும் ஆரும் வரமாட்டார்கள். ஒன்றுவிட்ட தம்பியை இருபது வருடங்கள் கழித்துப் பாக்கிறார். தம்பியுடன் தொலைபேசியில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கதைப்பதோடு சரி. நடு ரோட்டில நிண்டு அடிபடச் சொல்லிறியலோ?? தம்பியாரும் லேசுப்பட்ட ஆளில்லை. அவனே ஏன் அடியை வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கிறான் எண்ட குழப்பம்வேற. என்ன செய்யச் சொல்லுறியள் சபேசன் ??

அது தான் ஆச்சரியமான விஷயம். விசா இல்லாத நாட்களில் உதவியதற்காக இப்படி இருக்கத் தேவையில்லை. பரம் சிறைத் தண்டனை பெற்றதற்கும் மைத்துனனுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ?

கோமகன் சொன்னது போல், உங்கள் நேரத்துக்கு நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியத்திற்கு அளவில்லாமல் இருக்கு.. உங்கள் மச்சானை நினைக்கவும் பாவமா இருக்கு.. நல்ல கதையை தருவதற்கு நன்றிகள் சுமேரியர்.. இடையிடையே என்ரர் கீயை தட்டி பந்தி பிரித்து விடவும்..

துப்பறியும் கதை படிப்பது போல் மிகவும் சுவார்சியமாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பயணக்கதை.

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நன்றாக நகர்த்துவதற்கு பாராட்டுக்கள். அதே நேரம் உலக அதிசயங்களில் தாஜ் மகாலையொ. பிரமிட்டுக்களையோ அல்லது பாரிசின் ஈபிள் கோபுரத்தையொ பார்த்து விட்டு பிசா கோபுரத்தை பார்க்க போகிறவர்களிற்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனாலும் இத்தனை ஆண்டு காலம் றோமர்களின் கட்டிட கலைக்கு சான்றாக நிலைத்து நிற்கின்றது. அது மட்டுமல்ல அதன் அருகில் இருக்கும் கலை நயம் மிக்க தேவாலயம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.

Edited by sathiri

வாழ்த்துகள் சுமேரியர் அக்கா, அருமையாக எழுதுகிறீர்கள்.

அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்பது தான் தெரியவில்லை. அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எப்பிடியும் இன்று முழுக் கதையையும் அனுப்பியே தீருறதெண்டு இரவு நிழலிக்கும் மோகன் அண்ணாக்கும் மெயில் அனுப்பிவிட்டு சாமம் பண்ணிரண்டரைவரை எழுதி முடிச்சிட்டு சேவ் பண்ண மறந்திட்டன். கணினி ஸ்ரக் ஆகி எல்லாம் போச்சு. விடிய எழும்மிக் கொஞ்சம் எழுதினனான். மிகுதியை எப்படியும் இண்டைக்கு முடிச்சிடுவன்.

:o :o

எதுவானாலும் எழுத தொடங்க முன்னர் save as கொடுத்து நீங்கள் விரும்பும் இடத்தில் (word document ஆக) save பண்ணுங்கள். பின்னர் எழுதும்போது அடிக்கடி save பண்ணிக்கொண்டு வந்தால் இந்த நிலை வராது..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலைத் தூண்டும் வகையில் எழுதுவதற்கு பாராட்டுக்கள் சுமேரியர் அக்கா. அடுத்தமுறை இத்தாலி போகும்போது பரம் என்றவரைச் சந்திக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் சுமேரியர் அக்கா...அடி வாங்கிற பிள்ளையை நினைக்க பாவமாக இருக்கிறது..முயற்சித்து வேறை நாடுகளால் அவரை அந்த சூழலில் இருந்து காப்பாற்றி விடலாம் தானே..இளம் பிள்ளைகள் என்னும் போது நிறையவே சிக்கல்கள் இருக்கலாம்..ஆனால் அந்தப் பிள்ளை எவ்வளவுக்கு அடி வாங்கிக் கொண்டு வாழ்வது..

பரமு என்பவரின் குணாதிசயமே இந்த "நெஞ்சு பக் பக்" கதையுக்கு உயிரூட்டியுள்ளது. மனிதர்கள் பலவகை. சிலர் விசித்திர குணாதிசயம் கொண்டவர்கள். கால சூழ்நிலை காரணமாய் ஒவ்வொரு ஒவ்வொரு வினோத குணாம்சம் கொண்டவர்களாய் மாறுகின்றார்கள். கதையின் மிகுதியை வாசிப்பதற்கு ஆவலுடன் உள்ளேன். சொந்தக்காரரின் முன்னேலேயே பரமு அப்படி நடந்து கொள்கின்றார் என்றால் ஏதோ பிரச்சனை உள்ளது என்றே தெரிகின்றது. மேலே தும்பளையான் நல்லதொரு அறிவுரையை கூறியுள்ளார். வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு விடுமுறைகளுக்கு சென்று சுதந்திரமாகவும், இனிமையாகவும் நேரத்தை கழிக்க விரும்பினால் சொந்தக்கார வீடுகளில் தங்கமுன்னர் சிறிது யோசிக்கவேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி என்று இல்லை. நல்ல நண்பர்கள், சொந்தக்காரர்களும் இருப்பார்கள்.

உங்கள் தொடரை வாசிக்க மிக ஆவல். நீங்கள் கதையைக் கொண்டு செல்லும் விதம் நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லா இருக்கு ஆனா ஒண்டு கடசில முடிக்கேக்க கண்டது கனவு யாவும் கற்பனை எண்டெல்லாம் சொல்லி முடிச்சிங்க எண்டா நான் அழுதிடுவன் சொல்லிட்டன் :(

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக விறுவிறுப்பா போகின்றது, தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஊக்குவிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி. கதையை முட்ட்க்கப் பர்ர்க்கிறேன்.என்ன செய்வது சாண் ஏறினால் முழம் சறுக்குது. கதை கற்பனை எண்டாலும்கூட இனிக் கற்பனை எண்டு சொல்லமாட்டன்.ஏனென்டால் சுண்டல் அழுதால் சகிக்கமுடியாதுதானே. :D

  • கருத்துக்கள உறவுகள்

கதையை... ஒருவித பதட்டத்துடன் தான், வாசித்தேன்.

வீட்டிற்கு விருந்தினர் வந்திருக்கும் போது... பரமு நடந்து கொண்ட விதம், மிகவும் அநாகரிகமானது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை ஊக்குவிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

கதையை முட்ட்க்கப் பர்ர்க்கிறேன்.

என்ன செய்வது சாண் ஏறினால் முழம் சறுக்குது.

கதை கற்பனை எண்டாலும்கூட

இனிக் கற்பனை எண்டு சொல்லமாட்டன்.ஏனென்டால் சுண்டல் அழுதால் சகிக்கமுடியாதுதானே. :D

நான் முடக்கப்போறன் என்று என்று வாசித்துவிட்டேன் :lol::D

கதை கற்பனை என்ற முடிவுக்கு நீங்கள் வரவேண்டி வரும் என்பது கருத்து எழுதியவர்களின் கருத்தை வாசித்தபோதே எனக்கு வந்துவிட்டது. :D

அனுபவத்தை

எமது சொந்த தனிப்பட்ட குடும்பத்தோடு தொடர்புடைய பதிவுகளை இங்கு பதிபவன் என்ற ரீதியில் தங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

கவனம்

அதுவும் பெண் என்ற அடிப்படையில் மிக மிகக்கவனம். :( :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி நீங்கள் பதட்டத்தோடு வாசித்ததாக எழுதியிருப்பதை வாசிக்கும்போதுதான் நான் நன்றக எழுதியிருக்கிறேன் என்ற நின்மதியும் மகிழ்ச்சியும் ஏற்ப்பட்டது. சந்தோசத்தில் கணினிக்கு முன்னால் இருந்து சிரிக்க உனக்குத் தட்டிக்கிட்டிபோட்டுதோ எண்டு மனிசன் வந்து நிக்கிறார்.

விசுகு அண்ணா உங்கள் அக்கறையான வரிகளுக்கு நன்றியண்ணா. தொடர் முடியவில்லைத் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி நீங்கள் பதட்டத்தோடு வாசித்ததாக எழுதியிருப்பதை வாசிக்கும்போதுதான் நான் நன்றக எழுதியிருக்கிறேன் என்ற நின்மதியும் மகிழ்ச்சியும் ஏற்ப்பட்டது. சந்தோசத்தில் கணினிக்கு முன்னால் இருந்து சிரிக்க உனக்குத் தட்டிக்கிட்டிபோட்டுதோ எண்டு மனிசன் வந்து நிக்கிறார்.

விசுகு அண்ணா உங்கள் அக்கறையான வரிகளுக்கு நன்றியண்ணா. தொடர் முடியவில்லைத் தொடரும்.

யாழில் எழுதுபவர்கள் பலரும் நான் உள்பட, கணனிக்கு முன்னால்.. இருந்து சிரிப்பவர்களே...

அதனை மனைவியோ... பிள்ளைகளோ.. கண்டு பிடிச்சு... "அப்பாவுக்கு, விசர் பிடித்து விட்டது" என்று சொல்வதை... அடிக்கடி கேட்பதுதான்.... :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.