Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் பெயரற்ற கவிதைகள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சகாறா அக்காவின் ஒரு திரியில் எனது கவிதைகளை காட்சிகளுடன் பகிர்ந்தேன்...ஆனால் அங்கு பகிர்ந்த ஒன்றையும் காணவில்லை..எல்லாம் தொலைந்துவிட்டன..அவற்றின் பிரதிகளும் என்னிடம் இல்லை...அதனால் அதன் பின்னர் எழுதியவற்றை இந்த புதிய திரியினூடு பகிர்கிறேன்...

 

அலுப்பூட்டும் உரையாடல்களில் இருந்தும், மனிதச் சுமைகளில் இருந்தும் இலக்கியம்களும்,இயற்கையின் பாடல்களும், குழந்தைகளுமே மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன....மனதை அதன்வழியில் பேசவிட்டு வழிந்த மொழிகளை நெஞ்சுக்கு இனிமையை தந்த இந்த படங்களினூடு இங்கு பகிர்கிறேன்...மொழிக் குமிழிகள் உடைந்து சிந்திய என் கவிதைக்குழந்தையின் காலடித்தடங்களின் சுவடுகளை மீட்டிப்பார்க்கிறேன் இந்த திரியினூடு..

 

படித்துவிட்டு யாரோ சிந்தும் கண்ணீர்த் துளிகளின் கணகணப்பில் அல்லது புன்னகைகளின் இனிமையில் எப்போதும் உறைந்திருக்கும் என் கவிதைகளின் ஈரம்.................

 

 

  •  

 

8874_204597273010996_1064020141_n.jpg

 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  •  

 

 

542309_10151066941419891_1940213304_n.jp

 

 

 

 

 

 

 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  •  

 

 

59683_10151176263869891_718450837_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  •  

 

 

376745_10151062828544891_188842579_n.jpg

முதற்படத்தில் வரும் கவிதையைப் போலவே அந்தக் காட்சிப் படமும் அருமை. மாந்தளிர் நிற கதிரவனின் கதிர்களால் உந்தப்பட்டு உருண்டோடும் கார்மேகங்கள் உங்கள் தலையில் நீர் சொரிய காத்திருப்பது போலவே தோன்றுகிறது. 

 
ஒரு சின்ன சந்தேகம். தவறாக எண்ண வேண்டாம்.
  
இறைந்து(பரந்து)  கிடந்தன என்று தானே வரும் ??
முத்தம்கள்  -> முத்தங்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதற்படத்தில் வரும் கவிதையைப் போலவே அந்தக் காட்சிப் படமும் அருமை. மாந்தளிர் நிற கதிரவனின் கதிர்களால் உந்தப்பட்டு உருண்டோடும் கார்மேகங்கள் உங்கள் தலையில் நீர் சொரிய காத்திருப்பது போலவே தோன்றுகிறது. 

 
ஒரு சின்ன சந்தேகம். தவறாக எண்ண வேண்டாம்.
  
இறைந்து(பரந்து)  கிடந்தன என்று தானே வரும் ??
முத்தம்கள்  -> முத்தங்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

 

 

நன்றி அண்ணா...

 

நன்றி அண்ணா தவறை சுட்டிகாட்டியதற்கு...திருத்தியுள்ளேன்...

மகிழ்ச்சி. 

 

என் தங்கை ஒருநாள் கூட என்னை அண்ணா என அழைத்ததில்லை. நீங்கள் அண்ணா என்று அழைத்ததற்கு நன்றி.

புகைப்படத்தில் கவி வடிக்கும் சுபேசுக்குப் பாராட்டுக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நன்று நன்று ஹைக்கூ கவிதைகள் நன்று. அதைவிட காட்டும் காட்சிகள் நன்று :rolleyes:

இனிமையான கவிதைகள்... படங்களின் தெரிவும் அருமை.

தொடருங்கள் சுபேஸ்....!  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பாராட்டிய அன்புறவுகள் ஆதித்ய இளம்பிறையன்,புங்கை அண்ணா,கோமகன் அண்ணா,சுமேரியர் அக்கா,கவிதை..
 

 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக எம் கண்ணீர்த்துளிகளின் கதகதப்பில் அல்லது புன்னகையின் இனிமையில் எப்போதும் உறைந்திக்கும் உங்கள் கவிதையின் ஈரம் நல்ல கவிதைகள் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமை சுபேஸ் தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை வரிகளைச் செழுமைப்படுத்தும் படங்களின் தேர்வுகள்.. மேலும் இதுபோன்ற கவிதைகள் வரவேண்டும்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுபேஸ், கவிமழையில் நனைந்தபடியே....

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசு சத்தியமா நான் களவெடுக்கேல்லை :o

 

முயற்சிக்கு வாழ்த்துகள்

 

வரவர எழுத்துகள் சிக்கனமாகவும் மிளிர்ச்சியாகவும் இருக்கின்றன தம்பியா

 

தேடல்களுக்கு எல்லை இல்லைத்தானே தொடர்க. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

546045_10151066050894891_1836486384_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கவிதைகளும் காட்சிகளும் தொடருங்கள் சுபேஸ்

 

நீங்கள் தேடும் அந்தப் புன்னகைப்பூ விரைவில் கிடைக்க வாழ்த்துகள்  :D

கவிதைகளும் அதற்கு ஏற்ற படங்களும் அருமை சுபேஸ். தொடருங்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முன்னர் சகாறா அக்காவின் ஒரு திரியில் எனது கவிதைகளை காட்சிகளுடன் பகிர்ந்தேன்...ஆனால் அங்கு பகிர்ந்த ஒன்றையும் காணவில்லை..எல்லாம் தொலைந்துவிட்டன..அவற்றின் பிரதிகளும் என்னிடம் இல்லை...அதனால் அதன் பின்னர் எழுதியவற்றை இந்த புதிய திரியினூடு பகிர்கிறேன்...

 

அலுப்பூட்டும் உரையாடல்களில் இருந்தும், மனிதச் சுமைகளில் இருந்தும் இலக்கியம்களும்,இயற்கையின் பாடல்களும், குழந்தைகளுமே மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன....மனதை அதன்வழியில் பேசவிட்டு வழிந்த மொழிகளை நெஞ்சுக்கு இனிமையை தந்த இந்த படங்களினூடு இங்கு பகிர்கிறேன்...மொழிக் குமிழிகள் உடைந்து சிந்திய என் கவிதைக்குழந்தையின் காலடித்தடங்களின் சுவடுகளை மீட்டிப்பார்க்கிறேன் இந்த திரியினூடு..

 

படித்துவிட்டு யாரோ சிந்தும் கண்ணீர்த் துளிகளின் கணகணப்பில் அல்லது புன்னகைகளின் இனிமையில் எப்போதும் உறைந்திருக்கும் என் கவிதைகளின் ஈரம்.................

 

 எங்கடை முன்னோர்கள் எத்தினையோ நல்ல விசயங்களை சுவரிலையும்  ஓலையிலையும் எழுதி...எல்லாத்தையும் அழிய விட்டிட்டினம்.....அது இந்த விஞ்ஞான உலகத்திலையும் தொடருது......எங்கடை சனம் ஒரு நாளும் திருந்தாது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கண்மணி அக்கா,ரதி அக்கா,கிருபன் அண்ணா,கறுப்பி,சகாறா அக்கா,வாத்தியார்,பகலவன்....



 எங்கடை முன்னோர்கள் எத்தினையோ நல்ல விசயங்களை சுவரிலையும்  ஓலையிலையும் எழுதி...எல்லாத்தையும் அழிய விட்டிட்டினம்.....அது இந்த விஞ்ஞான உலகத்திலையும் தொடருது......எங்கடை சனம் ஒரு நாளும் திருந்தாது.....

 

தாத்தா..ஏன் இந்த கொலைவெறி.. :D மறந்துபோனன் தாத்தா சேவ்பண்ணி வைக்க..இப்ப எழுதும் எல்லாத்தையும் பிரத்தி எடுத்துவைத்திருக்கன் தாத்தா..நன்றி அண்ணா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

396668_10151171900079891_2145147833_n.jp

அருமை...

 

காதல் துயரங்களை கவிதைகளில் தொடர்ந்து சிறைப்பிடித்தால் ஒரு அற்புத நாவலுக்குரிய வாய்ப்பு பறிக்கப்படும். இதை விளங்கிக் கொள்வீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வலிமையான வரிகள் அற்புதமான சிந்தனைகள் சுபேஸ். மேலே நிழலி அண்ணா குறிப்பிட்ட விடயத்தை நானும் கூற விழைகின்றேன். காதல் உணர்வுடன் வாழ்வியலின் மற்றைய பகுதிகளையும் உங்கள் கவிதைகள் தொட்டுச் செல்கின்றபோது ஒரு முழுமையான அற்புதமான கவிஞன் யாழிற்கு கிடைத்துவிடுகின்றான். வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.