Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

200 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சோழியான் அண்ணாவுக்கு வாழ்த்துகள்! :)

Link to comment
Share on other sites

  • Replies 2.4k
  • Created
  • Last Reply

சோழி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சகாறா அக்காவுக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

சோழியான் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

சகாறா அக்காவுக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் சோழியான்

சகோதரி  சகாரா  இருவருக்கும் வாழ்த்துக்கள்

இருவரும் எம் சொத்துக்கள்

கனக்க  எதிர்  பார்க்கின்றோம்

கிடைப்பது பொரி  அளவு தான்............

Link to comment
Share on other sites

 விசுகு அண்ணா, மல்லையூரான், சோழியான்,சகாரா மற்றும் பச்சை புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

av-16.gif?_r=0 200 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி,
ரொப் கியரில்.... ஓடிக் கொண்டிருக்கும் சோழியானுக்கு, வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

av-16.gif?_r=0 200 பச்சைப் புள்ளிகளைத் தாண்டி,

ரொப் கியரில்.... ஓடிக் கொண்டிருக்கும் சோழியானுக்கு, வாழ்த்துக்கள். :)

 

 

பார்த்து

பார்த்து

யேர்மனி  குளிருக்கு வழுக்கப்போகுது......... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400 பச்சைப் புள்ளிகளை எட்டிய... வல்வைக்கு, பாராட்டுக்கள். :) 
இவர் திண்ணையில், மற்றவர்களுடன், பழகிய உறவு போல்... அந்நியோந்நியமாக கதைப்பதும்,
படாரென்று... ரசிக்கும் படியான, நகைச்சுவையை... அவிட்டு விடுவதும், எனக்குப் பிடிக்கும்.
இவரை களத்தில் காணும் போது... இம்சை அரசிகளின் ஞாபகம் வரும். :D 
அவங்க... எப்படி, இருக்காக வல்வை.
 


பார்த்து

பார்த்து

யேர்மனி  குளிருக்கு வழுக்கப்போகுது......... :lol:  :D  :D

 

ரயர்... நல்லாய், இருந்தால்... பயப்பிடத் தேவையில்லை விசுகு. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

நானூறு பச்சைப்புள்ளிகளைப் பெற்ற வல்வை அக்காவுக்கு நாவுறு படமுன்னம் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வழங்கி உற்சாகமூட்டும்... பச்சைகளை வாரி வழங்கும் யாழ்(கா)வாலி, துளசி, இசைக்கலைஞன், வார்த்தைகளால் உற்சாகமூட்டும் அன்பு விசுகு, நுணாவிலான், தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றிகள்.

 

இதில் பல புள்ளிகள் நான் உரிமையுடன் கேட்டுப் பெற்றது.

 

கேட்காமல் 400 பச்சை புள்ளிகள் பெற்ற வல்வை சகாறாவுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். :D  

Link to comment
Share on other sites

 

இதில் பல புள்ளிகள் நான் உரிமையுடன் கேட்டுப் பெற்றது.

 

 

சோழியன் குடுமி ஆடிவிட்டுது அமோக வாழ்த்துக்கள்!! :D

 

இன்றுவரையிலும் பச்சை புள்ளிகளால் பாராட்டுப்பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்!! :wub:

 

எனக்கு இனி பச்சைப்புள்ளிகள் வேண்டாம். சீ, சீ அது புளிக்கும். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானூறு பச்சைப்புள்ளிகள் பெற்ற வல்வைக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சகாராவுக்கு வாழ்த்துக்கள்.


சோழியானுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சஹாராவுக்கும், சோழியனுக்கும் வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

400 பச்சைப் புள்ளிகளை எட்டிய... வல்வைக்கு, பாராட்டுக்கள். :) 

இவர் திண்ணையில், மற்றவர்களுடன், பழகிய உறவு போல்... அந்நியோந்நியமாக கதைப்பதும்,

படாரென்று... ரசிக்கும் படியான, நகைச்சுவையை... அவிட்டு விடுவதும், எனக்குப் பிடிக்கும்.

இவரை களத்தில் காணும் போது... இம்சை அரசிகளின் ஞாபகம் வரும். :D 

அவங்க... எப்படி, இருக்காக வல்வை.

 

 

எனக்கும் இம்சை அரசிகளுடன் வேலை செய்யும்போது இலையான் கில்லரின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை என்றாவது ஒருநாளாகிலும் இலையான் கில்லரை இம்சை அரசிகளிடம் நேரடியாக மாட்டிவிட்டுவிட்டு வேடிக்கை பார்க்கமாட்டோமா என்றுதான் :lol:  :D

 

சரி சரி வாழ்த்துக்களால் என்னை வாயடைக்க வைக்கும் உறவுகளே நன்றி நன்றி....

 

இந்த இடத்தில் நான் யாருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில்லை இருப்பினும் எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறீர்கள் அதற்கும் ஒரு பிரத்தியேக நன்றி நண்பர்களே. இதவரைக்கும் ஆயிரக்கணக்கிலிருந்து நூற்றுக்கணக்கான புள்ளிகளை பெற்ற ஏனைய உறவுகளுக்கும் வாழ்த்துகள் 

Link to comment
Share on other sites

பச்சை புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியானுக்கு, நேற்றுத்தான் 'நூறுக்கு' வாழ்த்தின மாதிரிக்கிடக்கு! :D

 

அதுக்குள்ளே இருநூறா? :o

 

காலிக் கடுகதிப் பாதையில, நம்ம 'தும்பு' காரோடின மாதிரி 'வேகம்'! :icon_idea:

 

வாழ்த்துக்கள் சோழியான்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

அய்யய்யோ 200 கிடைத்து விட்டதா .......................நம்ப முடியல .................. :D
 
சோழியன் அண்ணா வாழ்த்துக்கள் ................இந்த களத்தில் நான் மதிக்கும் , மரியாதை கொடுக்கும் உறவுகளில் ஒருவர் நீங்கள் .மிக்க மகிழ்ச்சி .

சகாரா அக்காவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் ...............வாழிய யாழ்களம் ,வாழிய .............இன்றுவரை என் மனதில் அழியாத வரிகள் ...............நாங்கள் தொடரனும் ..........

Link to comment
Share on other sites

சோழியன் குடுமி ஆடிவிட்டுது அமோக வாழ்த்துக்கள்!! :D

 

இன்றுவரையிலும் பச்சை புள்ளிகளால் பாராட்டுப்பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன்!! :wub:

 

எனக்கு இனி பச்சைப்புள்ளிகள் வேண்டாம். சீ, சீ அது புளிக்கும். :(

 

நன்றி.. வேணாம் என்றால் இங்கால தள்ளிவிடுங்க… உங்களுக்காக ஏற்றுக்கொள்ளுறன்.  :lol:

வல்வை சகாராவுக்கு வாழ்த்துக்கள்.

சோழியானுக்கும் வாழ்த்துக்கள்

 

சகோதரி சஹாராவுக்கும், சோழியனுக்கும் வாழ்த்துக்கள்!!

 

இருவருக்கும் நன்றிகள்!

பச்சை புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

 

சோழியானுக்கு, நேற்றுத்தான் 'நூறுக்கு' வாழ்த்தின மாதிரிக்கிடக்கு! :D

 

அதுக்குள்ளே இருநூறா? :o

 

காலிக் கடுகதிப் பாதையில, நம்ம 'தும்பு' காரோடின மாதிரி 'வேகம்'! :icon_idea:

 

வாழ்த்துக்கள் சோழியான்! :icon_idea:

 

புங்கையூரன்ரை கதையைக்கேட்டு பச்சை குத்துறதை நிப்பாட்டிப் போடாதையுங்கோ.. ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்காத்தான் புள்ளிகள் கூடுது..  :(  :o

பச்சைப்புள்ளிகள் எடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

 

நன்றி!!

 

அய்யய்யோ 200 கிடைத்து விட்டதா .......................நம்ப முடியல ..................
 
சோழியன் அண்ணா வாழ்த்துக்கள் ................இந்த களத்தில் நான் மதிக்கும் , மரியாதை கொடுக்கும் உறவுகளில் ஒருவர் நீங்கள் .மிக்க மகிழ்ச்சி .

சகாரா அக்காவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் ...............வாழிய யாழ்களம் ,வாழிய .............இன்றுவரை என் மனதில் அழியாத வரிகள் ...............நாங்கள் தொடரனும் ..........

 

 

குரு… நீங்க காட்டிய வழிதான்! நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

994037_640216809354226_1471333424_n.jpg

 

700 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற சுண்டலுக்கு, இதயங்கனிந்த பாராட்டுக்கள். :wub: 

யாழில் பல விழாக்களுக்கு பின்னால்... சுண்டலின் பங்களிப்பு இருக்கும்.

ஒவ்வொரு வருடமும், குறிப்பிட்ட நேரத்தில்... விழாக்களை ஏற்பாடு செய்து, ஒவ்வொருவரையும் ஒருங்கிணைப்பதில்.... இவருக்கு உள்ள ஆற்றலைக் கண்டு வியந்துள்ளேன்.

ஒவ்வொரு திறமை உள்ளவர்களும்... யாழில் இணைந்திருப்பது, யாழ் களத்தை சிறப்பாக நடாத்திச் செல்லும் என்பது மகிழ்ச்சிக்குரியது.

தொடர்ந்து இணைந்திருக்க... சுண்டலை வாழ்த்துகின்றேன். :) 

Link to comment
Share on other sites

சுண்டு அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சுண்டலில பிடிச்ச முக்கியமான விசயம், எங்கடாப்பா ஆளைக் கொஞ்சநாளாய்க் காணேல்ல எண்டு நினைக்கிற நேரம், ஒரு நகைச்சுவையோட வந்திறங்கிறது!    :D

 

மற்றது அந்தத் தீச்ச மீனைப் பூனை பார்க்கிறமாதிரி எப்பவும் ஒரு பார்வை! :unsure:

 

வாழ்த்துக்கள் சுண்டல்! :icon_idea:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.