Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே.பி., தப்பிவிட்டார்: ராஜித்த எம்.பி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kp(6).jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.   

 

http://www.tamilmirror.lk/137398

  • கருத்துக்கள உறவுகள்

கேபி என்கிற பெயரில் முன்னம் ஒரு போலி ஆசாமியை வைத்திருந்தார்களோ தெரியாது.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

கேபி என்கிற பெயரில் முன்னம் ஒரு போலி ஆசாமியை வைத்திருந்தார்களோ தெரியாது.. :rolleyes::D

புலியான புலியெல்லாம் பதுங்கி பதுங்கி திரிய 
 
நான்தான் புலி 
நானும் புலி என்றவன்தான் 
 
புத்தகம் வெளியீடு 
சினிமா படம் எடுக்கிறான் 
என்று இலங்கை இந்தியா என்று போய்வருகிறான்.
இலங்கை இந்திய போலிஸ் பாதுகாப்பு வேற.
 
அம்"புலி" மாமா கதையை வென்றுவிட்டார்கள். 
 
பெயர் தமிழ் என்பதால் ...
நமக்குதான் எங்கும் போக வழியில்லை. 

நான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன்: கே.பி.
10-01-2015 07:24 PM

தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.

தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை விட்டு ஒருபோது தப்பிச்செல்ல மாட்டேன் எனவும் கே.பி. தமிழ்மிரரிடம் பிரத்தியேகமாக தெரிவித்தார்.

 

முன்னதாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.tamilmirror.lk/137423#sthash.T45NelWM.dpuf

 

எங்க போறது அவர்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்க போறது அவர்  :lol:

பிரான்சுக்கு போனால் ஆயுத்தை வைத்தவிட்டு அகேனம் எழுதி வாழலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இருந்து வரும் கே.பி.யைக்கூட ராஜித சேனரத்னவால் சரியாக அறிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாமல் இருக்கின்றதே???

இவர் எப்படி எதிர்காலத்தில் சிறிலங்காவின் உண்மையான தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்க முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை  என்ன விலை?

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கள்ளப் பொய் சொல்லி புலின்னு ஆமின்னு சொல்லி அசைலம் அடிக்கிற எங்கட ஆக்களை காட்டிலும்.. கே பி அசைலம் அடிக்கிறது எவ்வளவோ நேர்மையான செயல். அவருக்கு அங்க அச்சுறுத்தல் உள்ளது. அவர் ஒரு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட அரசியல் கைதி. அந்த வகையில் சில மேற்கு நாடுகள் அவருக்கு தஞ்சம் வழங்கலாம். அதனை அனுபவிக்கும் உரிமை கே பிக்கு உண்டு. தமிழ்செல்வனின் துணைவியார்.. பிள்ளைகள் எல்லாம்.. மகிந்தவை புகழ்ந்திட்டு.. பிரான்சுக்கு வரேல்ல..??! :lol::icon_idea:

கேபியை கைது செய்யவேண்டுமானால் சுலபமானவழி ஒன்று உண்டு.டொரொன்டோ விமானத்தளத்தில் காவல் இருந்தால் மக்களுக்கு அறிமுகமாகிய பலர் அனேகமாக விமானப்பறப்புகளை மேற்கொள்வார்கள்.அவர்களைத்தொடர்ந்தால் சரி.  (கேபி மூலமாகத்தான் கோத்தபாயாவை சந்தித்து இலங்கையில் பல முதலீடுகளைச் செய்தவர்கள்)


 

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கேபிக்கு மேற்குலகம் அசைலம் கொடுக்காது

கே.பி யை விடுங்கோ....... எங்கே கோத்தா? 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்க கள்ளப் பொய் சொல்லி புலின்னு ஆமின்னு சொல்லி அசைலம் அடிக்கிற எங்கட ஆக்களை காட்டிலும்.. கே பி அசைலம் அடிக்கிறது எவ்வளவோ நேர்மையான செயல். அவருக்கு அங்க அச்சுறுத்தல் உள்ளது. அவர் ஒரு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட அரசியல் கைதி. அந்த வகையில் சில மேற்கு நாடுகள் அவருக்கு தஞ்சம் வழங்கலாம். அதனை அனுபவிக்கும் உரிமை கே பிக்கு உண்டு. தமிழ்செல்வனின் துணைவியார்.. பிள்ளைகள் எல்லாம்.. மகிந்தவை புகழ்ந்திட்டு.. பிரான்சுக்கு வரேல்ல..??! :lol::icon_idea:

அசைலம்  அடிக்காமல்  நேரடியா எலிசபெத்தின் வழி  பேரன்களுக்கு  இந்த  விதிகள்  பெருந்துமா அண்ணே   :D

 

வெள்ளைக்கார தம்பி நல்லா  தமிழ்  எழுதும் பின்ன  வந்த கொம்பு ............. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்


image.jpg
 

இத்தனை குழந்தைகளை

அதிலும் பெண் பிள்ளைகளை 

ஒருங்கமைத்து

நல்வழியில் வளர்க்கமுடியுது என்றால்....

 

நன்றி ஐயா

ஆயிரம் சொல்லைவிட

ஆயிரம் எழுத்தைவிட

ஒரு செயல் பெரியது.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக இருந்து வரும் கே.பி.யைக்கூட ராஜித சேனரத்னவால் சரியாக அறிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாமல் இருக்கின்றதே???

இவர் எப்படி எதிர்காலத்தில் சிறிலங்காவின் உண்மையான தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்க முடியும்?

 

 

 

றம்புக்கலக்கள் உருவாகிய வண்ணமே உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் உள்ள செஞ்சோலையின் 2 ஆம் ஆண்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிடைக்கப்பெற்ற படங்களை இத்துடன் இணைக்கின்றேன்.

271_A5268.jpg

271_A5287.jpg

group2.jpg

group5.jpg

271_A5325.jpg

group6.jpg

019.jpg

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா KP ய போய் சந்தித்தவர்களையும் KP யிடம் தொடர்பு வைத்தவர்களையும் யாழ் களத்தில் திட்டி துரோகிகள் என்று வசை பாடின ஆக்கள் எல்லாம் இப்போ KP புகழ் பாடிட்டு இருக்கீங்க......

நல்ல காலம் உங்களை நம்பி நான் KP யை திட்டல்ல.....:D

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா KP ய போய் சந்தித்தவர்களையும் KP யிடம் தொடர்பு வைத்தவர்களையும் யாழ் களத்தில் திட்டி துரோகிகள் என்று வசை பாடின ஆக்கள் எல்லாம் இப்போ KP புகழ் பாடிட்டு இருக்கீங்க......

நல்ல காலம் உங்களை நம்பி நான் KP யை திட்டல்ல.....:D

 

அவர் நம்ம ஆளு என்ற கொள்கை

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கோத்தாவுக்குக் கொடுத்த பணத்துடன் ஒப்பிடும்போது சிறுவர்களுக்கு உதவும் பணம் பெரிதாக இருக்கப்போவதில்லை. அவர் என்ன நோக்கத்திற்காகச் செய்திருந்தாலும்கூட, அதனால் சிறுவர்கள் பலனடைந்தால் நண்மையே ! எம்மில் பலரால் செய்ய முடியாததை அவர் அரச பின்புலத்தோடு பிரச்சாரத்துக்காகச் செய்தாலும், நண்மை அடைந்தது நமது குழந்தைகள் என்பதில் மகிழ்ச்சியே !


உடனே நான் கே.பீ யின் ஆள் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வரவேண்டாம். சும்மா எதேச்சையாகச் சொன்னேன். அவ்வளவுதான்.

 

ஆளை விடுங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல்,கப்பலாக ஆயுதம் வாங்கி குழந்தைகளிடம் கொடுக்கும் பொழுதும் வரவேற்றோம் ,இப்ப குழந்தைகளை பாராமரிக்கும் பொழுதும் வரவேற்போம்.....மனிதன் ஒரு விலங்கு (சிறப்பு விலங்கு):D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கோத்தாவுக்குக் கொடுத்த பணத்துடன் ஒப்பிடும்போது சிறுவர்களுக்கு உதவும் பணம் பெரிதாக இருக்கப்போவதில்லை. அவர் என்ன நோக்கத்திற்காகச் செய்திருந்தாலும்கூட, அதனால் சிறுவர்கள் பலனடைந்தால் நண்மையே ! எம்மில் பலரால் செய்ய முடியாததை அவர் அரச பின்புலத்தோடு பிரச்சாரத்துக்காகச் செய்தாலும், நண்மை அடைந்தது நமது குழந்தைகள் என்பதில் மகிழ்ச்சியே !

உடனே நான் கே.பீ யின் ஆள் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வரவேண்டாம். சும்மா எதேச்சையாகச் சொன்னேன். அவ்வளவுதான்.

 

ஆளை விடுங்கள் !

 

 

சில விடயங்களை  எழுதமுடியாதவனாக உள்ளேன்..

எவராவது புலம் பெயர் தேசத்திலிருந்து  வன்னிக்குள் 

எதையாவது செய்யமுயலும் போது

அங்கு கேபியை தாண்டவேண்டியிருக்கும்...

இது தான் இன்றைய யதார்த்த வன்னிநிலை...

சில விடயங்களை  எழுதமுடியாதவனாக உள்ளேன்..

எவராவது புலம் பெயர் தேசத்திலிருந்து  வன்னிக்குள் 

எதையாவது செய்யமுயலும் போது

அங்கு கேபியை தாண்டவேண்டியிருக்கும்...

இது தான் இன்றைய யதார்த்த வன்னிநிலை...

 

கேபியை தாண்ட வேண்டும் என்பதையாவது ஒரு விததில் ஏற்றுக்கொள்ள வேண்டிய கள யதார்த்தம் அங்கு, ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில எம்பி மாரையும் அல்லவா தாண்ட வேண்டி இருக்கு,,,?  :(

சாமி வரம் கொடுத்த பின்னும் பூசாரியின் அனுமதி கேட்பதை கசப்புடன் பொறுக்கலாம், பக்கத்தில் நின்று மணி அடிக்கும் மணியத்தாரையும் ஏன் கேட்க வேண்டி இருக்கு என்பது தான் தெரியவில்லை.,

  • கருத்துக்கள உறவுகள்

கேபியை தாண்ட வேண்டும் என்பதையாவது ஒரு விததில் ஏற்றுக்கொள்ள வேண்டிய கள யதார்த்தம் அங்கு, ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில எம்பி மாரையும் அல்லவா தாண்ட வேண்டி இருக்கு,,,?  :(

சாமி வரம் கொடுத்த பின்னும் பூசாரியின் அனுமதி கேட்பதை கசப்புடன் பொறுக்கலாம், பக்கத்தில் நின்று மணி அடிக்கும் மணியத்தாரையும் ஏன் கேட்க வேண்டி இருக்கு என்பது தான் தெரியவில்லை.,

 

கடுமையாக நோகடித்த

யோசிக்கவைத்த விடயம் இது..

 

அப்புறம் வரலாறே வழிகாட்டி

முன்னோரே எமக்குத்துணை....

 

அரசியல் ஒரு சாக்கடை.  

குளத்துடன் கோபித்துக்கொண்டு......????????????????????

 

பழியை அவன் மீது போட்டுவிட்டு

சில காலமாவது உன்னுடன் இருந்தார்கள் என்ற  நம்பிக்கையில் தான் தொடருது...

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி.யையோ அல்லது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையோ தாண்டாமல் நாம் தனிப்பட்ட ரீதியில் உதவி செய்ய முடியாது என்பது எமக்கு நாமே போடும் சப்பைக்கட்டு காரணங்கள்.

உண்மையில் எனக்குத் தெரிய, ஏன் நானே தனிபட்ட ரீதியில் முன்னாள் போராளிகள், மக்கள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு உதவி புரிந்து இருக்கின்றேன். அதுவும் நேரடியாகச் சென்று செய்து இருக்கின்றேன்.

புலத்தில் இருந்து பிறர் கூறுவதனைக் கேட்டு இங்கே உரையாடாமல் நேரடியாக நாமே கண்டு எழுதினால் இங்கே உரையாடுவதற்கும் அங்கே நடப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

புலத்தில் இருந்து உதவி செய்கின்றேன் எனும் பேரில் செல்லும் பேர்வழிகள் பந்தா காட்டி உதவி செய்வதால்தான் சிறிலங்கா புலனாய்வுத்துறை அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்து விசாரணை செய்கின்றனர். இவ்வாறு பலருக்கு நான் அங்கே நின்ற போது இடம்பெற்று உள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் தனது படையினர் வைத்திருந்த புலிகளின் காணிகளை அதாவது முன்னர் செஞ்சோலை, பாரதி, அன்பு (புனித பூமி) ஆகிய இல்லங்களின் காணிகளை மீளக் கையளித்ததோடு சரி. சிறுவர்களின் முன்னேற்றத்துக்கோ கட்டடம் கட்டுவதற்கோ ஒரு சதம் கூட வழங்கவில்லை.

மகிந்த இரண்டு தடவை சென்றிருந்த போதும் கூட 5 சதம் கூட வழங்கவில்லை என்பதே உண்மை. இதனை நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்கள் பொறுப்பு.

ஏன் ஒரு அமைச்சர் அல்லது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதுவரை அந்த இல்லங்களுக்கு சென்று அந்த சிறுவர்களை பார்வையிட்டு உதவவில்லை. இவ்வளவுக்கும் அந்தப் பிள்ளைகள் முன்னாள் போராளிகளினதும் போரில் தாய்-தந்தையரை இழந்த சிறுவர்களும் ஆவர்.

Edited by nirmalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.