Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனிடம் இருந்த போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!-பா.அரியநேத்திரன்

Featured Replies

தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்…..

லர் தற்போது ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக கூறுகின்றனர் ஆனால் நான் அதை ஒருபோதும் எற்றுக்கொண்டதில்லை என்னை பொறுத்தவரை அகிம்சை போராட்டத்தின் வெற்றியே ஆயுதப்போராட்டமாக மாறியது தற்போது ஆயுதப்போராட்டத்தின் வெற்றிதான் இராஜதந்திரப் போராட்டமாக மற்றமடைந்துள்ளது. அதாவது பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் அஞ்சல் ஓட்டத்தைபோன்றது. அதாவது ஏற்கனவே தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் பின்னர் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்பட்டு ஆயுதப்போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்து தற்போது அது ராஜதந்திரப் போராட்டமாக சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர்களின் போராட்டம் ஒரு அஞ்சல் ஒட்டத்தை போன்று தந்தை செல்வாவிடமிருந்து பிரபாகரனிடமும், பிரபாகரனிடமிருந்து தற்போது சம்பந்தன் ஐயாவிடமும் கைமாறப்பட்டுள்ளது என்றார்.

 

http://www.tamilwin.com/show-RUmtyFTYSUiq7C.html

 

 

 

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த கமெடி இதுவாகத்தான் இருக்கும். கைபுள்ளை போராட கிளம்பிட்டுது, ஒரு 2 விருசத்திலை தமிழ் ஈழம் நிச்சயம்  :lol:  :lol:  :lol:

 

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

Tna-may-day-Trinco-11-600x450.jpg

 

முயல் பிடிக்கிற  நாயை.... மூஞ்சையில, பார்க்கத் தெரியும். :D

  • கருத்துக்கள உறவுகள்

 

.... தமிழர்களின் போராட்டம் ஒரு அஞ்சல் ஒட்டத்தை போன்று தந்தை செல்வாவிடமிருந்து பிரபாகரனிடமும், பிரபாகரனிடமிருந்து தற்போது சம்பந்தன் ஐயாவிடமும் கைமாறப்பட்டுள்ளது என்றார்.

 

ஏன் மற்றவர்களை குறிப்பிட விட்டுவிட்டார்..? ("நடுவில சில ஆட்களைக் காணோம்") :o:lol:

 

Tna-may-day-Trinco-11-600x450.jpg

 

எதை பார்த்து இப்படி ஆச்சரியத்தில் கூவுகிறார்? யாழ் உறவுகளோடு IPL மாட்ச் பார்க்கிறார்களோ? :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

எதை பார்த்து இப்படி ஆச்சரியத்தில் கூவுகிறார்? யாழ் உறவுகளோடு IPL மாட்ச் பார்க்கிறார்களோ? :icon_idea:

 

அவர் கூவவில்லை,

போராட்டம் நடத்திய, களைப்பிலை.... கொட்டாவி விடுகிறார். :D  :lol:

Edited by தமிழ் சிறி

ஆ.....ஐயோ.....:D

  • தொடங்கியவர்

அவர் கூவவில்லை,

போராட்டம் நடத்திய, களைப்பிலை.... கொட்டாவி விடுகிறார். :D  :lol:

இவர் என்ன 1000 கண்டு தோட்டத்துக்கு தண்ணியா கட்டினவர் களைப்பு வாரதுக்கு. தமிழ் மக்களுக்கு தண்ணி காட்டியதால்  தான் களைப்பு வந்திருக்கக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

வர வர உந்த கூட்டம் அறளைபேந்த ஆட்கள் கனக்கா கதை விடுகிதுகள் வரும் தேர்தலுக்கு பின் நல்லதொரு முதியோர் இல்லமாய் இப்பவே பதிவு பன்னி விடுவது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிடம் இருந்த போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!-பா.அரியநேத்திரன்

 

பாவம் இவர்

அவரது தலைவர் எங்கே நிற்கிறார்?

என்ன செய்கின்றார்

என்ன பேசுகின்றார் என்ற கூட தெரியாதவராக உள்ளார்...

 

ஆகக்குறைந்தது

பிரபாகரன் பற்றி என்ன சொல்கிறார் என்றாவது தெரிந்து கொண்டு

மேடைகளில் ஏறுவது  மக்களுக்கு தலையிடியைக்குறைக்கலாம்... 

 

அல்லது இது தான் அரசியலோ தெரியவில்லை

அங்கு அது

இங்க இது...... :( 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனிடமிருந்த போராட்டத்தை சம்பந்தன் ஐயா சிங்கக் கொடியைத் தூக்கிப் பிடித்து சிங்களவர்களிடம் கெடுத்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan.png

நாங்கள் இப்பவும் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம்

  • தொடங்கியவர்

வர வர உந்த கூட்டம் அறளைபேந்த ஆட்கள் கனக்கா கதை விடுகிதுகள் வரும் தேர்தலுக்கு பின் நல்லதொரு முதியோர் இல்லமாய் இப்பவே பதிவு பன்னி விடுவது நல்லது .

உந்த குறுப்பை முதியோர் இல்லதில்லை கொண்டுபோய் விட்டால் அங்கை இருக்கிற அப்பாவிகளையும் நாசமாக்கி போடுங்கள். உந்த குறுப்பை தண்ணி இல்லா  காட்டுக்கை கொண்டுபோய் விடவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரனிடம் இருந்த போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது!-பா.அரியநேத்திரன்

 

சம்பந்தன் ஐயா பாரம் தாங்கமாட்டார்........பக்கெண்டு சுமந்தியிட்டை மாத்தி விடுங்கோ.....

 

M-A-Sumanthiran-1002.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம். பிரபாகரன் தமிழீழம் என்று உச்சரிக்க யாருக்கும் அஞ்சியத்தில்லை. சம்பந்தன் கும்பல் வடக்குக்கிழக்கு என்று இணைத்து உச்சரிக்கவே தொடைநடுங்கினம். இவையிட்ட தான் தமிழ் மக்கள் தேசிய தலைவரின் மக்களுக்கான போராட்டத்தை ஒப்படைக்க அனுமதிப்பர்.

 

2008 மாவீரர் தின உரையில்.. தேசிய தலைவர் தெளிவாகச் சொல்லிவிட்டார்.. எனிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழ் மக்களிடம் என்று. கூட்டமைப்பை பற்றி அப்பவே தலைவருக்கு தெரிஞ்சிருக்குது. இல்லாட்டி.. அங்க விட்டிருப்பார் பொறுப்பை. அவருக்குத் தெரியும்.. இவை எவ்வளவு "பொறுப்பான" ஆக்கள் என்று. :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Tna-may-day-Trinco-11-600x450.jpg

 

முயல் பிடிக்கிற  நாயை.... மூஞ்சையில, பார்க்கத் தெரியும். :D

 

_82734085_74430767.jpg

 

காலங்காலமாக.. அரைச்ச மாவையே அரைச்சு அரைச்சு மக்களை ஏமாற்றி அரசியல்வாதிகளுக்கும் போரடிச்சுப் போச்சுது. :lol::D

 

http://www.bbc.co.uk/news/election-2015-32554929

Edited by nedukkalapoovan

இங்கு சில பேர் கருத்து எழுதி எழுதி எழுதியே காலத்தை ஓட்டுறாங்க வீரசிங்கம் ஆனந்தசங்கரி பிச்சை வேண்டோன்னும்இவர்களிடம் அனால் செயல்பாடு ம்ம்ம்ம்கும் :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். யார் என்ன செய்கிறார்கள் என்பதை மக்கள் நன்கே அறிவார்கள்.

 


:lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில பேர் கருத்து எழுதி எழுதி எழுதியே காலத்தை ஓட்டுறாங்க வீரசிங்கம் ஆனந்தசங்கரி பிச்சை வேண்டோன்னும்இவர்களிடம் அனால் செயல்பாடு ம்ம்ம்ம்கும் :D  :icon_idea:

40 ஆயிரம் போராளிகள் தமது உயிரை கொடுத்தார்கள் .........
அப்போ என்ன செய்து கிழித்தீர்கள் ?
 
அவர்கள் சர்வதேச மய படுத்திய போராடத்தை 
சுயநல பிராணிகள் தமது சொந்த சுய விளம்பரனகளுக்கு விற்று பிழைப்பு நடத்துவதற்கு 
சாமரம் வீசுவதை விட.
 
கருத்தை எழுதிவிட்டு சும்மா இருப்பது எவளவோ மேல். 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில பேர் கருத்து எழுதி எழுதி எழுதியே காலத்தை ஓட்டுறாங்க வீரசிங்கம் ஆனந்தசங்கரி பிச்சை வேண்டோன்னும்இவர்களிடம் அனால் செயல்பாடு ம்ம்ம்ம்கும் :D  :icon_idea:

இத உங்களுக்கு போட்டு அழகு பார்க்கலாம் தொப்பி அளவாய் உங்களுக்கு தான்.

ஏனப்பா இன்னுமா இவர்களை சனங்கள் நம்புது ..... கிழட்டு வயதில திண்ணையில் படுக்கிறதை விட்டுட்டு துரோக அரசியல் செய்யக்கூடாது .....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சில பேர் கருத்து எழுதி எழுதி எழுதியே காலத்தை ஓட்டுறாங்க வீரசிங்கம் ஆனந்தசங்கரி பிச்சை வேண்டோன்னும்இவர்களிடம் அனால் செயல்பாடு ம்ம்ம்ம்கும் :D  :icon_idea:

 

 

ரொம்ப  கோபப்படக்கூடாது

அறிவு மயங்கிவிடும்

உங்களை ஒரு எதிர்காலசொத்தாக நான் பார்ப்பதுண்டு...

பிரபாகனை

சம்பந்தருடன் ஒப்பிட்டதைவிடவா இங்குள்ளவர்களின் கருத்து கேலிக்குரியதாக இருக்கு...?? :(

 

புலிகள் காலத்திலேயே அவர்களது தவறுகளைச்சுட்டிக்காட்டினேன் என்பவர் தாங்கள்

மற்றவர்கள் சம்பந்தரின் குறைகளைச்சுட்டிக்காட்டுப்போது மட்டும் ஏன் ஏகோபித்த ஆதரவு...? :( 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே முள்ளிவாய்க்காலில் 6 வருசத்துக்கு முதல் மே மாதத்தில் போர்நிறுத்தத்துக்காகச் சிங்களத்திடம் மன்றாடிக் கெஞ்சினோம், சிங்களம் மறுக்கவே கவுரவமாக ஆயுதங்களை மவுனித்தோம். ஆகவே ஒப்பீடு தவறுதான்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆக 30 வருட போராட்டத்தில் இதனை மாத்திரம் தான் அண்ணைக்கு ஒப்பிட முடியுது. ஹும்ம்ம்.

************************ ஒன்று சேர்ந்து நச்சுக்குண்டையும் விச வாயுவையும் கோழைத்தனமாக வீசி ...........................இதையும் கொஞ்சம் ஒப்பிட்டு செய்யுங்க .
 
ஏன் சொல்றன் எண்டா சார் மறந்திட்டீங்க போல  :D

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.