Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து முஸ்லிம் சமூகம் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து முஸ்லிம் சமூகம் போராட்டம்
3a2e9e8dad264479682d5f879364df54.jpg
புங்குடுதீவு மாணவியின் படுகொலையை கண்டித்தும்,மாணவிக்கு நீதி கோரியும் யாழ்.முஸ்லிம் சமூகம் கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
 
இன்றைய தினம் காலை ஒஸ்மானியாக் கல்லூரியிலிருந்து குறித்த போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
 
4444%289%29.jpg
 
444444444444444.jpg
 
444444444444444444444444444444444%281%29
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=456694041720283904#sthash.dOtXnIFz.dpuf

 

Edited by வாத்தியார்

11295934_817081265008322_50272391442021111060912_817081318341650_16470774343850011150771_817081338341648_76906011515783510462325_817081371674978_996588937933346

சக இனத்தவரான இஸ்லாமியர்களின் ஆதரவு மகிழ்சியையும் பலத்தினையும் தருகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உறவுகளே.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.

இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளுக்கும், போராட்டத்திற்கும் நன்றி..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அன்பர்களே...!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரில்.. ஒரு மாற்றுத்திறனாளியான பெண்ணை பாலியல் வன்புணர்வின் பின் கொன்றது.. சகோதரி மாணவி கிருசாந்தியை வன்புணர்ந்து கொன்றது.. இவற்றோடு சம்பந்தப்பட்ட ஒரு சமூகம்.. தமிழ் பெண்களின் உரிமைக்காக போராடக் களமிறங்கி இருப்பது நல்ல விடயம் தான்.

 

இதே உரிமையை பாதுக்காக்கும்.. நிலையை தாங்களும் தமது மற்றும் சகோதர இனப் பெண்கள் மீது எதிர்காலத்தில் துஸ்பிரயோகங்களுக்கு இடமின்ற இதய சுத்தியோடு அரசியல் கலப்பின்றி.. செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

 

தமிழ் முஸ்லீம் மாணவ சமூகம் இது தொடர்பில் அறிவூட்டப்படுவதை வரவேற்கிறோம். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுபூர்வமாக போராட்டத்தில் பங்கெடுத்த இஸ்லாமிய உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய சமூகம் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இக் கொடுமை சிங்களவர் அல்லது இஸ்லாமியரால் நிகழ்த்தப்பட்டிருக்குமானால் இவர்கள் நிலைப்பாடு வேறுபட்டதாக இருக்கக்கூடும்! அதேவேளை யாழ். கொட்டடிப் பகுதியில் இஸ்லாமிய வியாபாரிகளால் சீரழிக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெண்களுக்கு உரிய நீதியினையும் வழங்கவும் இவர்கள் போராடவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்!

 

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து,

கிறிஸ்தவ  சமூகம் போராட்டம் நடத்தாமல் இருப்பது கவலையளிக்கின்றது. :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து,

கிறிஸ்தவ  சமூகம் போராட்டம் நடத்தாமல் இருப்பது கவலையளிக்கின்றது. :icon_idea:

 

தமிழ்மொழி பேசும் கிறிஸ்தவ  சமூகம், தமிழர்களாக தமிழர் கலாச்சாரத்துடன் வாழ்ந்துவருவதால் அவர்கள் வேறாகத் தெரிவதில்லை.  :)
 
தமிழ்மொழி பேசும் முசுலீம் சமூகம், தமிழர் கலாச்சாரத்துடன் வாழ்வதில்லை. அவர்கள் வேறு கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆதலினால் அவர்கள் வேறாகத் தெரிகின்றனர். :(

இஸ்லாமிய சமூகம் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இக் கொடுமை சிங்களவர் அல்லது இஸ்லாமியரால் நிகழ்த்தப்பட்டிருக்குமானால் இவர்கள் நிலைப்பாடு வேறுபட்டதாக இருக்கக்கூடும்! அதேவேளை யாழ். கொட்டடிப் பகுதியில் இஸ்லாமிய வியாபாரிகளால் சீரழிக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெண்களுக்கு உரிய நீதியினையும் வழங்கவும் இவர்கள் போராடவேண்டும்!

 

இதெல்லாம் யாழ்பாணம் இஸ்லாமிய மயப்படுத்துவதற்கான முதல் படி

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ்மொழி பேசும் கிறிஸ்தவ  சமூகம், தமிழர்களாக தமிழர் கலாச்சாரத்துடன் வாழ்ந்துவருவதால் அவர்கள் வேறாகத் தெரிவதில்லை.  :)
 
தமிழ்மொழி பேசும் முசுலீம் சமூகம், தமிழர் கலாச்சாரத்துடன் வாழ்வதில்லை. அவர்கள் வேறு கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆதலினால் அவர்கள் வேறாகத் தெரிகின்றனர். :(

 

 

தமிழ் பேசும் முஸ்லீம்களும் சோறுதான் திங்கிறாங்க. கலாசாரம் என்று அங்க ஒன்றும் பெரிசா மாறவில்லை. மத அடையாளங்கள்.. மத அனுட்டானங்களால் வேறுபட்டு நிற்கிறார்களே தவிர. மற்றும்படி கலாசாரம் கிட்டத்தட்ட தமிழர்களதே. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழி பேசும் கிறிஸ்தவ சமூகம், தமிழர்களாக தமிழர் கலாச்சாரத்துடன் வாழ்ந்துவருவதால் அவர்கள் வேறாகத் தெரிவதில்லை. :)

தமிழ்மொழி பேசும் முசுலீம் சமூகம், தமிழர் கலாச்சாரத்துடன் வாழ்வதில்லை. அவர்கள் வேறு கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆதலினால் அவர்கள் வேறாகத் தெரிகின்றனர். :(

இதை இப்படியும் சொல்லலாம்.

தமிழ் மொழிபேசும் கிறிஸ்தவர்கள் தம்மை தமிழராகவே உணர்கிறனர் எனவே அவர்கள் தனியாக போராடவில்லை.

ஆனால் தமிழ் மொழிபேசும் இஸ்லாமியர் தம்மை ஒரு தனி இனமாக உணர்கிறனர். எனவே அவர்கள் தனியாக போராடுகிறனர்.

அவர்களின் போராடத்தை நாமும் நன்றியுடன் வரவேற்கிறோம். இது நாமும் அவர்களை தனி இனமாகவே உணர்கிறோம் என்பதை சுட்டி நிக்கிறது.

அப்படி பார்க்கப் போனா பிஜியில் தொடங்கி - ஸ்பெயின் வரை சோறு திங்கிறவன் எல்லாம் தமிழனா?

முஸ்லீம்கள் தாம் ஒரு தனி இனம் என மனப்பூர்வாமாக உணர்கிறர்கள். தமிழ் இஸ்லாமியர் என்ற பதத்தை வெறுக்கிறார்கள்.

நாம்தான் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழுறம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தனி இனமாக உணர்வதால்.. தமிழர்களுக்காகப் போராடுகிறார்கள். வித்தியா என்ன முஸ்லீமா..?!

 

ஏன் முஸ்லீம்களால் தமிழ் பெண்கள் கொல்லப்பட்ட போது உந்த தனி இனம் போராடவில்லை.

 

மதவாதக் கும்பல் எல்லாம்.. தனி இனம் என்று சிலர் படம் காட்டுகிறார்கள். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு சேம் சைட் கோல் போடுறியள்.

1) தமிழ் பெண்கள் தம் இனத்தவரால் (முஸ்லீம்) வதைக்கப் பட்ட போது அவர்கள் போரடவில்லை, ஏன் என்றால் தம் இனத்துக்கு எதிராக போராட அவர்கள் விரும்பவில்லை.

2) இப்போ வேற்று இனப் பெண் வேற்று இன ஆணினால் வதைக்கப் பட்டிருக்கிறாள், ஆகவே போராடுகிறார்கள்.

அவர்கள் மதவாதியா இல்லையா என்பதல்ல கேள்வி. ஒரு 5 சதவீத முசுலீம்காணும் தன்னை தமிழராய் அடையாளம் காணுவதில்லை.

சோனகர் எனும் தனிக்குழுவாய், தமக்கும் இலங்கையின் வட கிழக்கில் நில உரிமை உண்டு என்பதே அவர்கள் நிலைப்பாடு.

கிட்டத்தட்ட ஜின்னா vs காந்தி நிலைப்படுகள் போல.

அவர்களே வேண்டாம் என்று ஓடும்போது நீங்கள் போய் நாங்கள் எல்லாம் ஒரே இனம் என்று சொல்வது, கேலிக்குரியது.

மேலும் நம் இனத்தின் தலையில் மிளகாய் அரைக்கவே இது உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தமிழ் புரியவில்லை.

 

அடுத்தவன் வீட்டில் தான் அநியாயம் செய்த போது தெரியாத.. அநீதி.. அடுத்தவன் வீட்டில் இன்னொருவன் செய்த கொடுமைகளை தட்டிக்கொடுத்த மதக் கும்பல்.. இன்று அடுத்தவன் வீட்டில்.. ஒரு கொலை விழுந்திட்டுது என்று அலறுவதை சந்தேகத்துக்கு இடமின்றி பார்க்கமுடியவில்லை.

 

காந்தி செய்த துரோகத்துக்குத்தான்.. கோட்சே சுட்டான். இன்று அன்று காந்தி விட்ட தவறுதான் பாகிஸ்தானாக ஹிந்தியாவை வதைக்குது.

 

நாங்களும் சும்மா ஒரு மதக் கும்பலுக்கு.. இன அடையாளம் கொடுத்து.. வேலில போற ஒணானை மடியில விடத் தேவையில்லை. அதுங்க சியா.. சுன்னின்னே அடிபட்டுச் சாகிற மத வெறிக் கூட்டம். மற்றும்படி.. இஸ்லாமிய மதத்தை தழுவியதற்காக தமிழ் பேசும் ஒரு தமிழன்... தனி இனமாக முடியாது. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி எங்க போக விட்டார். அழாக்குறையா போகாதே போகாதே எண்டு கெஞ்சினார். ஜின்னாதான் பிரித்துக் கொண்டு போனார்.

அங்கே கொடுக்கும் இடத்தில் காந்தியும் இல்லை, வாங்கும் இடத்தில் ஜின்னாவும் இல்லை. ஜின்னா எடுக்கும் இடத்தில் இருந்தார்.

உங்களுக்கும் அதே கெதிதான். தமிழர்கள் நாங்கள் எதையும் முசுலீம்களுக்கு கொடுக்கும் இடத்தில் இல்லை. அவர்கள் எடுத்துக்கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள்.

இல்லை தப்பு - எலவே எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி மாதிரி தமிழர்கள் ஏமாளிகள் கிடையாது. முஸ்லீம் மத அடிப்படைவாதக் கும்பல்களுக்கு தெரியும் அது. இந்த அடிப்படைவாதம் 1990 களில் அனுபவித்தவை தெரியும் அவைக்கு.

 

கிழக்கில் இன்னொரு தேர்தல் வரும் போது தெரியும்... மிச்சம். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கத்துக்கான நல்லதொரு சமூக 'வெளிக்காட்டல்'!

  • கருத்துக்கள உறவுகள்

இது காலத்தின் கட்டாயம் கூட முஸ்லீம்களும் தமிழ் மக்களும்  சேர்ந்து கொண்டுதான் இனி வடக்கு கிழக்கு பிரச்சினையில் தலையிட வேண்டும் தமிழர்கள் மட்டும் சாத்தியமாகது என்பது கடந்த கால ஆட்சி காலத்தில் வடக்கு கிழக்கு முஸ்லீம்களும் புரிந்து கொண்டுள்ளார்கள் வடக்கு கிழக்கு முஸ்லீம்கள் தமிழர்களுடன்  சேர்ந்த்து இருப்பார்கள் .கொஞ்சம் சாத்தியமாகலாம் ஆனால் அதை பேரினவாத அரசியல் வாதிகள் விரும்பமாட்டார்கள் அவர்கள் அதற்குரிய சதி திட்டம் தீட்டி அதை வழி நடத்துவார்கள் எதிர்காலத்தில் தமிழர்களிடம் இருந்து பிரித்து வைத்தே அரசியல் செய்ய முனைவார்கள்.

இத்தருணத்தில் இறந்த சகோதரிக்காக ஆர்பாட்டத்தில் மட்டும் கலந்து கொண்ட முஸ்லீம் சகோதர ,சகோதரிகளுக்கு நன்றிகள்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.