Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” -இரா.சம்பந்தன்

Featured Replies

2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” “அவ்வாறு வெளியான சுடரொளி பத்திரிகையின் தலைப்புச் செய்தியை நான் ஏற்றுக்கொள்வில்லை“


“2016ம் ஆண்டில் இந்தத் தீா்வு ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு..... அதைப் பெறுவதற்கு எம்மாலான அத்தனை முயற்சிகளையும் பெறுவோம் என்று உறுதியாகக் கூறியது உண்மை! நாங்கள் தீா்வைப் பெற்றுக்கொள்ள எம்மாலான அனைத்து நடவடிக்கை முயற்சிகளையும் மட்டுமே நாம் மேற்கொள்வோம்! (23.50ல் இருந்து கேளுங்கள்)

 

ஐயா! என்னே உங்களின் ராசதந்திரம்!


2016ம் ஆண்டில் நாம் தீா்வைப் பெற்றுத்தருவோம். எமக்கு ஒரு சந்தா்ப்பத்தைத் தாருங்கள் என்ற தோ்தல்கால பிரசாரங்கள் என்னவாயிற்று!

https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3

 

11951808_1902986086592655_34963533258561

11953071_10153230832643666_8851123443984

 

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடவுளுக்கே அல்வா கொடுக்கிற ஆட் கள்.......இதில தமிழனுக்கு அல்வா கொடுக்கிறது பெரிய விடயமே.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களின் பின்னால் நம்பி போனது பிரபாகரனுடன் மட்டும் தான்..

நீங்க நடாத்துங்க

நல்ல அரசியல்வாதியாக....

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தருக்கும் முழுசா விளங்காத சமஸ்டி இருக்குதானே ?
ஏன் சம்மந்தர் அவசரபடுகிறார்......?? 

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் ஒன்றே மாறாதது.இனி எங்களுக்கான நேரம்

...சப்பத்ந்தர் .. "வாற வருடம் தீர்வை பெற்றுத்தருவேன்" ..  என்று கூறி இருக்க வேண்டும்? அல்லது அப்படி கூறுவதற்கு பதிலாக டங் சிலிக் பண்ணி இருக்க வேண்டும்? ..

.. முன்பொருமுறையாம் சிவனிடம் பிள்ளையார் சென்று "எனக்கு எப்போ வெடிங்?" என்றொரு கேள்வியை கேட்டாராம்! அதற்கு சளைக்காத சிவன் "நாளைக்கு" என்று சொன்னாராம்! ... அடுத்த நாள் பிள்ளையாரும் சிவனிடம், இன்டைக்கு வெடிங் என்று புழுகத்தில் போக, சிவனோ "நாளைக்கு, எண்டல்லோ சொன்னனான்" என்று கூற ... அது நாளை .. நாளை ... ஆகியே போய் விட்டதாம்!

அப்பூ சப்பந்தா! உது எங்களுக்கு பழக்கம்! 40ஓ, 50ஓ, 60 வருடங்களாக பழகிப்போச்சுது எணை! மேல் தள்ளாத வயதில் விளக்கம் சொல்லி பதறாதையுங்கோ! 

 

Edited by no fire zone

நேற்று ... 

"மைத்திரி சிறிசேன மாத்தயா நல்லவர்" ..  சம்பந்தர்

 

http://athavansrilanka.com/?p=260849

 

இன்றோ ..

ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்காத இனப்பிரச்சினை : கவலையில் கூட்டமைப்பினர்

http://onlineuthayan.com/News_More.php?id=231124237302745863

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வைப்பற்றியே சம்பந்தர் ஐயா இன்னும் யோசிக்கவில்லை
அதற்குள் 2016 க்குள் தீர்வு என்றால் யார் நம்புவார்.
நிச்சயமாக நான் நம்பவில்லை tw_blush:

11846673_1620020824936310_14912231893924   11826074_1620021201602939_49473515196442

காணாமல் போனோர் பற்றி காலில் விழுந்து கெஞ்சினாலும் அது குறித்து அக்கறையின்றி இருக்கும் ரணில் அவர்களை நாம் நினைவு வைத்தக்கொள்ளப் போவதில்லை. அனால் இது பற்றி கள்ள மௌனம் சாதிக்கும் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரனை நினைவில் வைத்திருப்போம்.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய் பிரட்டுக்களை சொல்லும் கேடுகெட்ட சம்பந்தன் கூட்டத்தை தமிழ்ச்சனம் நம்பியே ஆகவேண்டும்....ஏனெனில் ஈழத்தமிழ் அரசியலுக்கு தமிழரசு எழுதப்படாத விதி.

 

  • கருத்துக்கள உறவுகள்

அது போன மாதம்.. இது இந்த மாதம்..

 

அது இலக்சன் வாயி.. இது ஏமாந்த வாயி..

 

இதை நீங்க எப்படியாவது எடுத்துக் கொள்ளலாம். தேர்தலில் வென்றிட்டா அப்புறம் நமக்கு மக்களைப் பற்றி.. எந்தக் கவலையும் இல்லை. முள்ளிவாய்க்கால் சமயத்தில் நாங்க பண்ணாததா. போய் சென்னை.. டெல்லின்னு கிடக்கல்ல. இதெல்லாம்.. எங்களுக்கு பழக்கப்பட்டது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

11951808_1902986086592655_34963533258561

சுடரொளியில் இந்தச் செய்தி 20 ஜூலை மாதம் வந்து..... 
தேர்தல் எல்லாம் முடிந்து, வாக்குகளை... பொறுக்கி பாராளுமன்றம் சென்றுவிட்டு,
40 நாளுக்குப் பிறகு, மறுப்பறிக்கை விடுவது... 
சம்பந்தனின்.... பித்தலாட்டத்தையும், பொய் முகத்தையும், முள்ள மாரித்தனத்தையும் காட்டுகின்றது. tw_angry:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

11988226_833999916719389_624303470391474

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் ஒன்றே மாறாதது.இனி எங்களுக்கான நேரம்

கல்லும்  தயார்

முடிவு திகதி 31/12/2016...........

கல்லும்  தயார்

முடிவு திகதி 31/12/2016...........

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

11951119_1047678848598765_69718861250706

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அப்பவே சொல்லல ....இவ்வளவு காலமும் யாரிடமும் உத்தரவாதம் கேட்டீர்களா ...ஏன் கூத்தமைப்பிடம் கேட்கிறீர்கள் 
என்று கண்ணகி கணக்கா கிளர்ந்தெழுந்து கேள்விகளை அள்ளி விட்டினம் ....இப்போது தெரிகிறதா (நாங்கள் கூறியது காலம் பதில்சொல்லும் என்று
இப்போது காலம் ரொம்ப கெட்டது முதல் மாதிரி வருசக்கணக்காக இழுக்காது ஒரு மாதத்திலே உங்களுக்கு பதில் வந்து விட்டது )

தலைவரிடம் கேட்கவில்லை.....ஓம் எங்களுக்கு ஒரு விடயம் நன்றாக  தெரியும் ஒன்று தமிழீழம் இருக்கும் இல்லையேல் தலைவரே இருக்கமாட்டார் .சொன்ன மாதிரி சிங்கன் செய்துகாட்டினார் ....

NaySayers ....YaySayers எல்லாம் புள்ளி விபரம் ..நிகழ்தகவோடு கருத்து சொல்ல இங்கே Thesis உம் theory உம் கதைக்கவில்லை ....இதற்கெல்லாம் உந்தமாதிரி அறிவும்  தேவையில்லை....சாதாரண அடிமட்ட அரசியல் அறிவே போதும் .....

சரி 2016 தேர்தல் கால புறுடா (சாரி உங்களை பொறுத்தவரை தேர்தல் கால கோஷம்) என்றால் ...எனது கேள்வி மொத்த தேர்தல் விஞ்சாபனமே தேர்தல் கால புருடா அல்ல  (சாரி உங்களது தேர்தல் கால கோஷமில்லை) என்று  நிரூபிக்க உங்களிடம் எத்தனை வீத நிகழ்தகவு உள்ளது ....? 

இது ஆரம்பம் தான் இன்னும் இருக்கு .....Stay Tuned 
மீண்டும் சொல்கிறோம் காலம் பதில் சொல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில இருந்து எறிஞ்சா கல்லு இலங்கை மட்டும் பறக்குமோ?  :unsure:உங

உங்களால் பரிசுக்கு எறிய முடியும்  போது

என்னாலும் முடியும் என்று தான் நினைக்கின்றேன்

நம்பிக்கை தானே வாழ்க்கை

முயற்ச்சி செய்யணும் அல்லவா.....:rolleyes: 

அவர் சந்திரனுக்கும் எறிவார்  .தலைவர் அவரிடம் தான் பொறுப்பை கொடுத்திருக்கின்றார் .

என்னைப்பற்றி  தங்களது ஆராய்ச்சி முடிவுகள் தான் பிரச்சினையே

என்னைப்பற்றிய விம்பங்களை அழியுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்...

Edited by விசுகு

என்னைப்பற்றி  தங்களது ஆராய்ச்சி முடிவுகள் தான் பிரச்சினையே

என்னைப்பற்றிய விம்பங்களை அழியுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்...

அண்ணணை லாசப்பலுக்கு கூப்பிட்டு ஒரு பேச்சுவார்த்தை வைத்தால் என்ன? இடமாற்றத்திற்கு சிலவேளை மைண்ட்செட் மாறினாலும் மாறும். 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கருணாவை வன்னிக்கு பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டதுதான் நியாபகம் வருது ?

அர்ஜூன் பதுமன விட கெட்டிக்காரன் ?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பாசையில பேச்சுவார்ததை எண்டால் "அதே" அர்த்தம்? பன்னாட்டுச் சமுகத்துக்கு உந்த விசியம் தெரியாமல் போனது துன்பியல் சம்பவம்! நல்ல காலம் கருணா அம்மான் தப்பீட்டார்!:innocent: நான் சொன்னது பேச்சுவார்த்தையில் இருந்து தப்பீட்டார் எண்டு!:unsure:

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

சொன்னாப்போல வார வருஷம் பிரதேச சபை எலக்சன் வருது.

பிரதேச சபை தேர்தலிலும் இருதேசம் ஒருநாடு எண்டு வெளிக்கிடாமல் உள்ளூர் பிரச்சனையை பற்றி பேசினால் கொஞ்சம் தேறும். 

கொத்து கோஸ்ட்டியோடு சகவாசம் இருந்தால் அதிலையும் ஊத்திக்கும்.. 

சும்மா வளவளவெண்டு கொண்டு நிக்காமை நடையக் கட்டுங்கோ அடுத்த எலெக்சனுக்கு இன்னும் 6 வருசம் இருக்கு! சில சனத்துக்கு அடிச்சுச் சொன்னாலும் விளங்காது! :grin:

சம்பந்தர் அய்யா அவர்களே! 
இன்னும் 350 நாட்களே உள்ளது தீர்வு பெறுவதற்கு!

எதிர்பாராதவிதமாக எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது. எத்தனை நாளைக்கு இதனை விட்டு வைப்பார்களோ தெரியவில்லை? எனவே அதற்குள் இயன்றதை தமிழினத்திற்கு செய்ய முயலுங்கள் என வாழ்த்துகிறோம்.

இதற்கு முன்னர் அமிர்தலிங்கம் அவர்களும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அவரால்கூட அப் பதவி மூலம் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தும்கூட 1983 கலவரத்தின் போது தமிழ் மக்களை மட்டுமல்ல தன்னைக்கூட காப்பாற்ற முடியவில்லை.

அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்தும் உயிர் பாதுகாப்பு தேடி இந்தியாவுக்கு ஓடினார். அவர் இந்தியாவுக்கு தப்பி ஓடும்போது பெண்கள் போல் புடவை கட்டிக்கொண்டு தப்பி வந்ததாக சென்னையில் அவரே அப்போது பேட்டி கொடுத்திருந்தார்.

அமிர்தலிங்கத்ததை புடவை கட்டிக்கொண்டு ஒடவைத்தவர்கள் உங்களை கோமணத்துடனாவது ஓட விடுவார்களா தெரியவில்லை. பொறுத்திருந்து பாhப்போம்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி எற்றதும் உங்கள் முதல் கோரிக்கை சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதாக இருக்கும் என நம்பினோம். ஆனால் நீங்கள் அமைச்சர்கள் எண்ணிக்கை தொடர்பாக உங்கள் முதல் எதிர்ப்பை பதிவு செய்துள்ளீர்கள்.

மேலும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும் உள்நாட்டு விசாரணையே போதும் என்றும் அமெரிக்க அமைச்சரிடம் வாக்குறுதி வழங்கிவிட்டீர்கள் என செய்தி வருகிறது. இச் செய்தி உண்மையாயின் இதைவிட துரோகம் எதவும் இருக்க முடியாது.

என்ன சொன்னாலும் நீங்கள் கேட்கப் போவதில்லை. எந்தப் பதவி கிடைத்தாலும் அதனைப் பெறாமல் விடப்பொவதில்லை. எனவே அது குறித்து எழுதுவது வீண் வேலை. ஆனால் உங்களுக்கு ஒரு விடயத்தை நினைவூட்ட விரும்புகிறோம்.

நடந்து முடிந்த தேர்தலில் ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். எனவே அதன்படி இன்னும் 350 நாட்களே உள்ளன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

வரலாறு மட்டுமல்ல கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும் முக்கியம் தலைவரே!

11894007_1630406797231046_69231042778724

 நன்றி தோழரே! (Balan tholar)

 

படத்தில ஒரு திருத்தம், அது போர்குற்றம் இல்லை  இனப்படுகொலை

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.