Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளான ஆலயத்தை பார்வையிட்டது சிவசேனைக் குழு

Featured Replies

புதிதாக உருவாக்கம் பெற்றுள்ள சிவசேனைக் குழு, தாக்குதலுக்குள்ளான அனுராதபுரம் பழைய நகரத்தில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்தை நேற்று புதன்கிழமை சென்று பார்வையிட்டது.

சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர், மறவன் குலவு சச்சிதானந்தம், மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன், வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், சட்ட மாணவர் யசோதரன் உள்ளிட்ட குழுவினரே தாக்குதலுக்குள்ளான ஆலயத்தைப் பார்வையிட்டதுடன், தாக்குதலுக்கு இலக்கான நபர் மற்றும் குடும்பத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இவ்விஜயத்தின் போது அப்பகுதிக்குப் பொறுப்பான அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரி ஆகியோரையும் இக்குழு சந்தித்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/121713?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

14681973_1326649467345627_14777888956628

14712966_1326649457345628_17172850864028

 

14681000_1326649757345598_74098930996793

14715685_1326649814012259_74704448547888

19.10.2016 புதன், சிவசேனைக் குழு அநுராதபுரம் சென்றது.

சுவாமி சாகிரத்தர் சைதன்யர் சின்மயானந்தர் (நல்லூர்), 
மனித உரிமை அலுவலராக இருந்த கலாநிதி மோகன் (வட்டுக்கோட்டை), 
வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன் (முள்ளியவளை), 
சட்ட மாணவர் யசோதரன் (வவுனியா), 
நான் (மறவன்புலவு)

என ஐவருடன்

படப்பிடிப்பாளர் குகராசன்.

1. ஆளுநர் செயலாளர், 
2. மேலதிக ஆட்சியர், 
3. அனுராதபுர நீராவிக் காவல் நிலையப் பொறுப்திகாரி
4. செயந்திபுர புத்த தவத்திரு மகாநாயக்க தேரர், 
5. அருள்மிகு கதிரேசன் கோயில் தவத்திரு பூசகர், 
6. அமைதிக் குழு செயசிங்க 
எனச் சந்திப்புகள்.

பின்னர் நீராவி சென்று 
பாதிக்கப்பட்டவருக்கு யாழ்ப்பாணம் மருத்துவர் குழு வழங்கிய ரூ. 40000 கொடுத்தோம்.
உடைந்த சிலைகளை மீளமைத்துக் கொடுக்க உறுதி கூறினோம்.

அநுராதபுரம் நீராவி,
வெட்டுண்டவர் 
22 வயதான சிறீரங்கன் கந்தசாமி பிரபு, 
அஅ எண் 853253294v. 
313 தேவநம்பிய திஸ்ஸபுர, அநுராதபுரம். 
மனைவி இராசேசுவரி. 
மகள் சுகினா. 
தொலைப்பேசி 0094 785357723. 
இலங்கை வங்கி Bank of Ceylon Anurathapura a/c: 7568081 S.K.Pirabu.

இரு கருங்கற் சிலைகள் உடைந்துள. 
நாகபூசணி அம்மன்
முருகன்.
இவை கற்சிலைகள். 3 அடி உயரச் சிலைகள் செய்து அனுப்ப உள்ளோம்.

பிரபுவுடன் தொலைப்பேசியில் பேசி உற்சாகம் கொடுங்கள்.

குற்றம்சாட்டப்பட்ட எழுவர் கைதாகி நீதிமன்றப் பிணையில்

  • தொடங்கியவர்

ஈழத்து சிவசேனையின் முதல் செயற்பாடு பாராட்டுக்கு உரியது!

2 hours ago, போல் said:

ஈழத்து சிவசேனையின் முதல் செயற்பாடு பாராட்டுக்கு உரியது!

நல்ல விடயம் , ஆனால் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுடன் இவர்கள் வம்புக்கு போவது தான் ?????????? ஏற்று கொள்ள முடியாத விடயம்.

  • தொடங்கியவர்
15 minutes ago, Dash said:

நல்ல விடயம் , ஆனால் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுடன் இவர்கள் வம்புக்கு போவது தான் ?????????? ஏற்று கொள்ள முடியாத விடயம்.

மிகவும் பக்குவமானவர்களின் கைகளில் இருக்கும் ஈழத்து சிவசேனை இதுவரை எந்த வம்புக்கும் போகவில்லை! எனவே உங்கள் தேவையற்ற கற்பனைகள் / புனைவுகள் ஆரோக்கியமற்றவை.

இனியும் எந்த வம்புக்கும் தாமாகவே போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு. கிறிஸ்தவர்களுடன் வீணான / அநாவசிய வம்புகளுக்கு இவர்கள் போனால் இவர்களை எதிர்ப்பதில் முன்னிலையில் நிச்சயம் நானும் இருப்பேன்.

ஆனால் சைவர்களுடன் யாரவது வம்புக்கு போய், அதன் மூலம் இவர்களும் வம்புக்கு போனால் பிரச்னைக்குரியவர்கள் / காரணமானவர்கள் வம்பை முதலில் ஆரம்பித்தவர்களே! அதன் போது எனது ஆதரவு ஈழத்து சிவசேனைக்கே!

சில சமூக விரோதிகள் ஈழத்து சிவசேனையைப் பார்த்து அஞ்சுவது, புனைகதைகளை அவிழ்த்துவிடுவது அவர்கள் மடியில் கனம் இருப்பதால் தான்.  

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக்கி.. அவர்களை ஒடுக்க ஆயுதமும் பயிற்சியும் உளவும் ஆக்களும் கொடுத்தவர்கள் தான் இந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பானவர்கள். அவர்கள்.. இதில் கருசணை செய்வது வியப்பளிக்கவில்லை. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Dash said:

நல்ல விடயம் , ஆனால் கிறிஸ்த்தவ தமிழ் மக்களுடன் இவர்கள் வம்புக்கு போவது தான் ?????????? ஏற்று கொள்ள முடியாத விடயம்.



கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் வம்புக்குப் போவதற்கு பயிற்சி எடுத்தவர்கள்தான் சிவசேனா என்ற இந்துப் பயங்கரவாத அமைப்பு.

4 minutes ago, basthiam pillai said:



கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் வம்புக்குப் போவதற்கு பயிற்சி எடுத்தவர்கள்தான் சிவசேனா என்ற இந்துப் பயங்கரவாத அமைப்பு.

சிவா சேனை பயங்கரவாத அமைப்பு இல்லை, அது இஸ்லாமியரிடம் இருந்து சைவத்தையும் தமிழையும் காப்பாற்ற உருவாக்கப்பட்ட அமைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Dash said:

சிவா சேனை பயங்கரவாத அமைப்பு இல்லை, அது இஸ்லாமியரிடம் இருந்து சைவத்தையும் தமிழையும் காப்பாற்ற உருவாக்கப்பட்ட அமைப்பு.



 

சைவத்திற்கும் தமிழுக்கும், எந்த வகையிலும் ஊறுவிளைவிக்கும்  நடவடிக்கையில் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ ஈடுபட்டதில்லை.

சிவசேனா அமைப்பு, ஒரு இந்துப்பு பயங்கரவாத அமைப்பு என்பது வெள்ளிடை மலை.

  • தொடங்கியவர்
29 minutes ago, basthiam pillai said:

சைவத்திற்கும் தமிழுக்கும், எந்த வகையிலும் ஊறுவிளைவிக்கும்  நடவடிக்கையில் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ ஈடுபட்டதில்லை.

சிவசேனா அமைப்பு, ஒரு இந்துப்பு பயங்கரவாத அமைப்பு என்பது வெள்ளிடை மலை.

உங்கள் பொய்களை உலகம் நம்பாது! பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

இன்று உலகில் மனித இனத்துக்கு பேராபத்தாக உள்ளது இரண்டு மதவெறிப் பயங்கரவாதங்கள் மட்டுமே.
(1) முஸ்லீம் மதவெறிப் பயங்கரவாதம்
(2) பௌத்த மதவெறிப் பயங்கரவாதம்

இன்று உலகில் நடக்கும் இனப்படுகொலைகளுக்கு இந்த இரண்டு பயங்கரவாதக் கும்பல்களும் தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சைவ மக்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலையில் இந்த சிவ சேனா அமைப்பு அதனை செய்வது மிகவும் சிறந்த செயல். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, போல் said:

 

இன்று உலகில் நடக்கும் இனப்படுகொலைகளுக்கு இந்த இரண்டு பயங்கரவாதக் கும்பல்களும் தான் காரணம்.


உங்கள் பொய்களை உலகம் நம்பாது! பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

நானும் சளைத்தவன் அல்ல என்று ஜமாய்ப்பதற்கு,  பேர்போன இந்தக் காவிப் பயங்கரவாதம்தான், சிவசேனா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 22.10.2016 at 11:40 PM, basthiam pillai said:


உங்கள் பொய்களை உலகம் நம்பாது! பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

நானும் சளைத்தவன் அல்ல என்று ஜமாய்ப்பதற்கு,  பேர்போன இந்தக் காவிப் பயங்கரவாதம்தான், சிவசேனா.

UnspeakaleoppressionofMuslimsinMyanmarTh

KJN1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, குமாரசாமி said:

UnspeakaleoppressionofMuslimsinMyanmarTh

KJN1.jpg



இது பவுத்த பயங்கரவாதம் - இந்துப் பயங்கரவாதம்போல.

 

முஸ்லீம் பயங்கரவாதத்தின் போட்டோ கிடைக்கவில்லையா?

தாராளமாகக் கிடைக்குமே -  ஹி ஹி

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்தி. முசல்மான்களின் அட்டகாசம் பற்றிய படங்கள் தாராளமாகக் கிடைக்குமென்றால் ( கிடைக்காவிட்டால்தான் ஆச்சரியம்) என்னதேவைக்காக இங்கு வந்து தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறீர்?

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்தி,

சில மாதங்களுக்கு முன் கொழும்பு தட்டார் தெருவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த இடத்தில் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து தேர் கூட இந்த முஸ்லீம்கள் இழுக்க விடவில்லை,  மனோகணேசன் தலையிட்டும் முடியாமல் போனது, இறுதியில் பொதுப‌லசேனா மூலமே இது சாத்தியமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, basthiam pillai said:



 

சைவத்திற்கும் தமிழுக்கும், எந்த வகையிலும் ஊறுவிளைவிக்கும்  நடவடிக்கையில் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ ஈடுபட்டதில்லை.

சிவசேனா அமைப்பு, ஒரு இந்துப்பு பயங்கரவாத அமைப்பு என்பது வெள்ளிடை மலை.

 

52 minutes ago, colomban said:

பஸ்தி,

சில மாதங்களுக்கு முன் கொழும்பு தட்டார் தெருவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த இடத்தில் அருகில் இருக்கும் கோவிலில் இருந்து தேர் கூட இந்த முஸ்லீம்கள் இழுக்க விடவில்லை,  மனோகணேசன் தலையிட்டும் முடியாமல் போனது, இறுதியில் பொதுப‌லசேனா மூலமே இது சாத்தியமானது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎.‎10‎.‎2016 at 7:59 AM, ragaa said:

பஸ்தி. முசல்மான்களின் அட்டகாசம் பற்றிய படங்கள் தாராளமாகக் கிடைக்குமென்றால் ( கிடைக்காவிட்டால்தான் ஆச்சரியம்) என்னதேவைக்காக இங்கு வந்து தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்கிறீர்?

இவர் போன்றவர்களுடைய விதண்டாவாதம் இங்கு அவசியம் தேவை. தங்கள் இனத்திலுள்ள மாசுகளைப்பற்றித் தாங்களும் அறிந்து, பொதுமக்களும் அறிந்துகொள்வதற்குரிய கருத்துக்களை வெளியிட்டுப் பேருதவிகள் புரிகின்றனர். உதாரணமாக:- கொழும்பில் தேர் இழுக்கவிடாது முசுலீம்கள் பிரசிசனை பண்ணியதாக அறிந்தேனே தவிர விபரம் அறியவில்லை. இவருடைய உதவியால் தற்போது விபரம் அனைத்தும் அறிவதற்கு முடிந்துள்ளது.
 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/23/2016 at 3:10 AM, basthiam pillai said:


உங்கள் பொய்களை உலகம் நம்பாது! பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடாது.

நானும் சளைத்தவன் அல்ல என்று ஜமாய்ப்பதற்கு,  பேர்போன இந்தக் காவிப் பயங்கரவாதம்தான், சிவசேனா.

முஸ்லீம்களூக்கு ஒரு பக்க பலம் இருக்கிறது கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறது  அதே போல் இந்துக்களூக்கும் இருந்து விட்டு போடட்டுமே 

ஆனால் பஸ்தி நீங்கள் பூசனிக்காயை மறைக்கலாம் ஆனால்  பொய்யை மறைக்க பார்க்கிறீர்களே  சோத்துக்குள்ள :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எனது நண்பர்களும் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் மன்னிக்கவும் நண்பர்களா ஒழுங்கான அசலான  உன்மையான  ( இடையில் மாறாதவர்கள் (வீட்டுக்கும் , காசுக்கும் ) அவர்கள்மதம் பற்றி மற்றவர்கள் கதைத்தால் கண்டு கொள்வதே இல்லை

பஸ்தியம்பிள்ளை மன்னார் மாவட்டத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மன்னிக்கவும் மதம் மாற்றியவர்கள்  யார்?

 ஆக மொத்தத்தில் மதம் மாற்றும் குறியோடு சில கும்பல்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் இந்து மதம் மட்டுமே  எம்மதமும் சம்மதமே என்று போய்கிட்டே இருக்கிறது  எவன் எந்த மதத்திற்கு போனாலும் அவன் மனிதனாக வாழவேண்டும் மத வெறி பிடித்து அல்ல   
 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, முனிவர் ஜீ said:

இங்கே எனது நண்பர்களும் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் மன்னிக்கவும் நண்பர்களா ஒழுங்கான அசலான  உன்மையான  ( இடையில் மாறாதவர்கள் (வீட்டுக்கும் , காசுக்கும் ) அவர்கள்மதம் பற்றி மற்றவர்கள் கதைத்தால் கண்டு கொள்வதே இல்லை

பஸ்தியம்பிள்ளை மன்னார் மாவட்டத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மன்னிக்கவும் மதம் மாற்றியவர்கள்  யார்?

 ஆக மொத்தத்தில் மதம் மாற்றும் குறியோடு சில கும்பல்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் இந்து மதம் மட்டுமே  எம்மதமும் சம்மதமே என்று போய்கிட்டே இருக்கிறது  எவன் எந்த மதத்திற்கு போனாலும் அவன் மனிதனாக வாழவேண்டும் மத வெறி பிடித்து அல்ல   
 

 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, முனிவர் ஜீ said:

இங்கே எனது நண்பர்களும் இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் மன்னிக்கவும் நண்பர்களா ஒழுங்கான அசலான  உன்மையான  ( இடையில் மாறாதவர்கள் (வீட்டுக்கும் , காசுக்கும் ) அவர்கள்மதம் பற்றி மற்றவர்கள் கதைத்தால் கண்டு கொள்வதே இல்லை

பஸ்தியம்பிள்ளை மன்னார் மாவட்டத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மன்னிக்கவும் மதம் மாற்றியவர்கள்  யார்?

 ஆக மொத்தத்தில் மதம் மாற்றும் குறியோடு சில கும்பல்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் இந்து மதம் மட்டுமே  எம்மதமும் சம்மதமே என்று போய்கிட்டே இருக்கிறது  எவன் எந்த மதத்திற்கு போனாலும் அவன் மனிதனாக வாழவேண்டும் மத வெறி பிடித்து அல்ல   
 

பல  இடங்களில் ஒரே திசையில் பயணிக்கின்றோம்

நன்றி முனித்தம்பி..

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரி கோல் அரசியலும் ...நூற்கண்டு அரசியலும்..

Image result

 

"அக்பர் நாமா" .. "பாபர் நாமா" பற்றியெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.. எனக்கு எங்கோ படித்த நினைவு இருக்கு.. அதாவது முஸ்லீம் மன்னர்களுடைய சுய சரிதை.. சரி நாம் விடயத்திற்கு வருவம். வரலாற்று ஆய்வார்கள் எல்லாம் அக்பர் ஒரு பெரும் மனிதர் .. அனைத்து சமய மக்களையும் ஒருங்கிணைத்து சென்றார் ஆகா ஓகோ.. என்று புகழ்வார்கள்.. !! ஆனால் அக்பரும் ஆரம்பத்தில் ஒரு மதவெறி துவேசியாகத்தான் இருந்துள்ளார். அதாவது அந்த காலத்தில் இந்து மத கோயில்களை இடிப்பது.. சிலைகளை திருடுவது .

 

Image result

(முஸ்லீம் அரசர்களால் இடிக்கபட்ட கோயில் சாம்பிள்#1)

அவர் சாம்ராஜியத்தில்  எல்லாருக்கும் எல்லா வந்தது ஆனால் எந்த வழியின் மூலமாக..? அவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்னும் ஏழைகள் உள்ளார்களா ? என்று தகவல் அறிய உளவாளிகளை அனுப்புகிறார்.. பதில் வருகிறது ஆம் உள்ளான் ஒரு ஆதரவற்ற ஏழை இந்து மத சந்நியாசி தனது வயிற்று பிழைப்புக்காக மக்களுடைய பழைய துணிகளை தைத்து பிழைப்பு நடத்தி கொண்டு உள்ளார் என்று!. உண்மையில் அவருக்கும் ஆச்சிரியமாக தான் இருந்தது . சரி அவரை பார்த்து அவருடைய குறைகள் என்ன என்று கேட்டு விடுவம் என்று கிளம்பி அவரை சென்று சந்தித்து உங்களுடைய குறைகள் என்ன ? உங்களின்ட வறுமை தீர என்னுடைய பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்கிறார் .. அந்த சன்நாசியோ என்னுடைய தொழில் வளமடைய தாங்கள் எது கொண்டுவந்தாலும் ஓ.கே என்கிறார். மறுநாள் தன்னுடைய பிறந்த நாள் அன்று விலை மதிக்க முடியாத வைரங்கள் வைடூரியங்கள் பத்திக்கபட்ட  கத்தரி கோலை பரிசாக அளிக்கிறார்.. ஆனால் அதை ஏற்று கொள்ளாத சன்நியாசி.. ஒரே ஒரு சின்ன நூல்கண்டும் அதை கோர்பதற்கான ஊசியும் கேட்டு பெற்று கொண்டார் .. நிச்சயம் நம்மை போலவே மன்னர் அக்பருக்கும் அந்த சந்தேகம் வந்திருக்கும். அதற்கு அந்த சன்நியாசி அளித்த பதிலை பார்ப்போம்.

Quote

மன்னா நிச்சயம் இதை ஏற்று கொள்ள முடியாது.. இது எங்களின்ட மக்களுடைய குருதியினால் செய்யபட்டவை. கட்டாயம் உங்களின்ட உழைப்பினால் வந்தது அல்ல.. அதுபோக கத்தரிகோல் உங்களின்ட மனநிலையை காட்டுகிறது .. கத்தரிகோல் ஒன்றாக இருப்பதை பலதுண்டுகளாக வெட்டகூடிய  ஒன்று நானோ பழை துணிகளை  பழுது பார்ப்பவன் எனவே எனக்கு நூல்கண்டும் ஊசியும் பழைய துணிகளை தைப்பதற்கு உதவும்

டிஸ்கி:


கத்தரி கோலோடு சுற்றுபவர்கள் யார் ? ஒன்றாக இணைக்க வேண்டும் என்று நூல் கண்டோடு சுற்றுபவர்கள் யார் ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.