Jump to content

வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1. சதிராடிய என்பதற்கு பதிலாக ஜூட் களமாடியா என்ற பதத்தை பாவித்திருக்கலாம். அவர் வேண்டும் என்றே மாவீரர்களை அவமதித்திருப்பார் என நான் நம்பவில்லை.

2. இதை சுட்டி காட்டிய போது ஜூட் - தான் அந்தச் சொல்லை என்ன அர்தத்தில் (பெருமையான அர்த்தத்தில்) பயன்படுத்தினார் என கூறிவிட்டார். இன்னொருவர் வந்து அந்த அர்த்தமும் சரிதான் என அகராதி மூலம் நிறுவியும் விட்டார். இதை அப்படியே கடந்து செல்ல ஏன் பலருக்கு இயலவில்லை? 

3. ஒரு சொல்லுக்கு இரு அர்த்தங்கள் இருப்பது தெளிவாகும் போது, ஈழத்தில் ரோட்டில் சொல்லும் அர்த்தத்தில்தான் சொன்னார் என ஏன் அழுங்கு பிடி பிடிக்கிறீர்கள்? எதிர் குழுவினாராக இனம் காணப் பட்ட ஒருவரை, மாவீரர்களை தூசிப்பவராக சித்தரித்து - குட்டி அடக்கும் வேலையா இது? 

4. விதவைகள் பிள்ளை பெறுவது போன்ற கதைகளை எல்லாம் யூட் என்ன மனநிலையில் எழுதுகிறார் என்பதே தெரியவில்லை. தேவையில்லாமல் மதத்தை வேறு இடையில் சொருகிறார். எந்த மதமானாலும் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் முதலில் தமிழர்கள். விதவைகள் பிள்ளை பெறும் அளவுக்கெல்லாம் அங்கே சமூக மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. பலதார மணமும் அப்படியே. அப்போ எப்படி இனத்தை பெருக்குவது? 

5. பதில் கொஞ்சம் கடினமானது. சாதிய கட்டமைபுக்களை உடைத்து, வர்க வேறுபாட்டை தகர்த்து, வடக்கு,கிழக்கு, மலையக என்ற வேறுபாடுகளை களைந்து, விதவை மறுமணத்தை ஊக்குவித்து, ஒரு தமிழ் ஆடவனும் பெண்ணும் என்ற தகுதி ஒன்றே போதும் என்ற நிலையை எற்படுத்தி, அதன் பின் பிள்ளை பேறை ஊக்குவிக்க வேண்டும். இது ஒரு மெகா புரெஜெக்ட். இதை செய்யும் துணிவு யாருக்குமில்லை.

 

Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌ன் தோத்து போன‌து 2கோடி சிங்க‌ள‌வ‌னிட‌ம் , த‌மிழ‌ன் 10கோடி , 2கோடி சிங்க‌ள‌வ‌ன் சிங்க‌ள‌வ‌னாய் இருந்தான் ,

மேல‌ விசுக‌ அண்ணா எழுதின‌து போல் எம் என‌த்தில் ஒற்றுமை இல்லை ,

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ள் புடுங்கின‌ ஆணி எல்லாம் தேவை இல்லா ஆணிக‌ள் , அது தான் இன்று எம் இன‌ம் இந்த‌ நிலைக்கு வ‌ர‌ கார‌ண‌ம் , சும்மா இந்த‌ 10 ஆண்டையும் வீன் அடிச்ச‌து தான் மிச்ச‌ம் 

இந்த‌ நூற்றாண்டில் நூறு பெரிய‌ர் நூறு பிர‌பாக‌ரன் நூறு சீமான் வ‌ந்தாலும் இப்ப‌ இருக்கிற‌ த‌மிழ் இன‌த்தை திருத்த‌ முடியாது , அம்ம‌ட்டுக்கு எம் இன‌ம் கேவ‌ல‌மான‌ இன‌மாக‌ போயிட்டு , 

இந்த‌ திரியை திற‌ந்த‌ ச‌கோத‌ரி ந‌ல் ம‌ன‌தோடு திற‌ந்தா , ஒரு ஊரில் ந‌ல்ல‌ ஒரு திட்ட‌ம் இருந்தா , அத‌ த‌மிழீழ‌த்தில் உள்ள‌ அனைத்து ஊர்க‌ளுக்கும் ந‌டை முறை ப‌டுத்தி இருக்க‌லாம் மெது மெதுவாக‌ ,

குறை சொல்லுவ‌தையே முழு நேர‌ ப‌ணியாய் செய்தா , எம் இன‌த்துக்கு உத‌வ‌ ஒருத‌ரும் முன் வ‌ர‌ மாட்டின‌ம் ,

பிர‌பாக‌ர‌ன் என்ற‌ மாபெரும் த‌லைவ‌ர் இல்லாத‌து எம் இன‌ம் ப‌ல‌ இன்ன‌ல்க‌ளை ச‌ந்திக்கின‌ம் , அந்த‌ ம‌னிஷ‌ன் உயிரோட‌ இருந்த‌ போது நாடும் நாட்டு ம‌க்க‌ளும் எப்ப‌டி ஒற்றுமையாய் இருந்தின‌ம் ,  இனி த‌மிழ் இன‌த்தை அந்த‌ ஆண்ட‌வ‌ர் தான் காப்ப‌ற்ற‌னும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191123-221817.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

விசுகு.... 10, 000  ரூபாய்க்கு,  ஆசைப் பட்டு,  நாலாவது பிள்ளையை... 
பெற்றுக்   கொள்ள, ஒரு தம்பதியினருமே.... விரும்ப மாட்டார்கள். 

இது,  ஒரு  மனோதத்துவமான ஊக்கத்தை.....
வல்வெட்டித் துறை நகராட்சி  செய்துள்ளது.

கலியாணம் கட்டிய இளம் தம்பதியினர்.... இரண்டு குழந்தைகளை,
பெற்றுக்  கொள்ள வேண்டும் என்று,  திட்டமிடுவது வழமை.
அதனையும்  தாண்டி... மூன்றாவதற்குக்கும்  வர வேண்டும் என்றே....
மறை முக செய்தியாக, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக... 2030´ம் ஆண்டில் கூட,  வல்வெட்டித்  துறை நகராட்சி  பகுதியில்....
நான்கு பிள்ளை பெற்று,  பரிசு வாங்கியவர்கள்.. ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஆனால்.... ஒரு பிள்ளையை, பெற நினைத்தவர்கள், இரண்டு பிள்ளையுடனும்,
இரண்டு பிள்ளையை... பெற நினைத்தவர்கள்... மூன்று  பிள்ளைகளுடனும் இருப்பார்கள். :)

######   #####   ######  ######   #####   ######

மாற்று இனத்தவர்கள்..... ?

1958´ல் அகிம்சை வழியில்...  சத்தியாக் கிரகம்  இருந்த போதே... அடாவடி காட்டியர்வர்கள்.

தனியே... ஆயுதம் ஏந்தி போராடிய போது, 11 நாடுகள் கூட்டு சேர்ந்து அழித்தார்கள்.  

இனியும்.... இதனை நினைத்து, கவலைப் பட வேண்டாம். 

போராடி.... தோற்றோம், என்ற பெருமையுடன் வாழ்வோம்...  விசுகு. 

இலையான் கில்லர் எனக்கும் இதுதான் தோன்றுகிறது.

 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

1. சதிராடிய என்பதற்கு பதிலாக ஜூட் களமாடியா என்ற பதத்தை பாவித்திருக்கலாம். அவர் வேண்டும் என்றே மாவீரர்களை அவமதித்திருப்பார் என நான் நம்பவில்லை.

2. இதை சுட்டி காட்டிய போது ஜூட் - தான் அந்தச் சொல்லை என்ன அர்தத்தில் (பெருமையான அர்த்தத்தில்) பயன்படுத்தினார் என கூறிவிட்டார். இன்னொருவர் வந்து அந்த அர்த்தமும் சரிதான் என அகராதி மூலம் நிறுவியும் விட்டார். இதை அப்படியே கடந்து செல்ல ஏன் பலருக்கு இயலவில்லை? 

3. ஒரு சொல்லுக்கு இரு அர்த்தங்கள் இருப்பது தெளிவாகும் போது, ஈழத்தில் ரோட்டில் சொல்லும் அர்த்தத்தில்தான் சொன்னார் என ஏன் அழுங்கு பிடி பிடிக்கிறீர்கள்? எதிர் குழுவினாராக இனம் காணப் பட்ட ஒருவரை, மாவீரர்களை தூசிப்பவராக சித்தரித்து - குட்டி அடக்கும் வேலையா இது? 

4. விதவைகள் பிள்ளை பெறுவது போன்ற கதைகளை எல்லாம் யூட் என்ன மனநிலையில் எழுதுகிறார் என்பதே தெரியவில்லை. தேவையில்லாமல் மதத்தை வேறு இடையில் சொருகிறார். எந்த மதமானாலும் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் முதலில் தமிழர்கள். விதவைகள் பிள்ளை பெறும் அளவுக்கெல்லாம் அங்கே சமூக மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. பலதார மணமும் அப்படியே. அப்போ எப்படி இனத்தை பெருக்குவது? 

5. பதில் கொஞ்சம் கடினமானது. சாதிய கட்டமைபுக்களை உடைத்து, வர்க வேறுபாட்டை தகர்த்து, வடக்கு,கிழக்கு, மலையக என்ற வேறுபாடுகளை களைந்து, விதவை மறுமணத்தை ஊக்குவித்து, ஒரு தமிழ் ஆடவனும் பெண்ணும் என்ற தகுதி ஒன்றே போதும் என்ற நிலையை எற்படுத்தி, அதன் பின் பிள்ளை பேறை ஊக்குவிக்க வேண்டும். இது ஒரு மெகா புரெஜெக்ட். இதை செய்யும் துணிவு யாருக்குமில்லை.

 

சுபம். 

Link to comment
Share on other sites

5 hours ago, valavan said:

உங்களைவிட சிறியவரான  சும்மா சாதாரண கூகுள் தலைவராக வேலை பார்க்கும் சுந்தர் பிச்சை , 

சுந்தர் பிச்சை என்னை விட சிறியவர் என்றும், சும்மா சாதாரண கூகிள் தலைவர் என்றும் எப்படி கண்டுபிடித்தீர்கள்? எனக்கு இதுபற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. மூக்குச்சாத்திரத்தில் புலமைமிக்கவரா நீங்கள்? 

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

1. சதிராடிய என்பதற்கு பதிலாக ஜூட் களமாடியா என்ற பதத்தை பாவித்திருக்கலாம். அவர் வேண்டும் என்றே மாவீரர்களை அவமதித்திருப்பார் என நான் நம்பவில்லை.

2. இதை சுட்டி காட்டிய போது ஜூட் - தான் அந்தச் சொல்லை என்ன அர்தத்தில் (பெருமையான அர்த்தத்தில்) பயன்படுத்தினார் என கூறிவிட்டார். இன்னொருவர் வந்து அந்த அர்த்தமும் சரிதான் என அகராதி மூலம் நிறுவியும் விட்டார். இதை அப்படியே கடந்து செல்ல ஏன் பலருக்கு இயலவில்லை? 

3. ஒரு சொல்லுக்கு இரு அர்த்தங்கள் இருப்பது தெளிவாகும் போது, ஈழத்தில் ரோட்டில் சொல்லும் அர்த்தத்தில்தான் சொன்னார் என ஏன் அழுங்கு பிடி பிடிக்கிறீர்கள்? எதிர் குழுவினாராக இனம் காணப் பட்ட ஒருவரை, மாவீரர்களை தூசிப்பவராக சித்தரித்து - குட்டி அடக்கும் வேலையா இது? 

4. விதவைகள் பிள்ளை பெறுவது போன்ற கதைகளை எல்லாம் யூட் என்ன மனநிலையில் எழுதுகிறார் என்பதே தெரியவில்லை. தேவையில்லாமல் மதத்தை வேறு இடையில் சொருகிறார். எந்த மதமானாலும் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் முதலில் தமிழர்கள். விதவைகள் பிள்ளை பெறும் அளவுக்கெல்லாம் அங்கே சமூக மாற்றம் ஒன்றும் நடக்கவில்லை. பலதார மணமும் அப்படியே. அப்போ எப்படி இனத்தை பெருக்குவது? 

5. பதில் கொஞ்சம் கடினமானது. சாதிய கட்டமைபுக்களை உடைத்து, வர்க வேறுபாட்டை தகர்த்து, வடக்கு,கிழக்கு, மலையக என்ற வேறுபாடுகளை களைந்து, விதவை மறுமணத்தை ஊக்குவித்து, ஒரு தமிழ் ஆடவனும் பெண்ணும் என்ற தகுதி ஒன்றே போதும் என்ற நிலையை எற்படுத்தி, அதன் பின் பிள்ளை பேறை ஊக்குவிக்க வேண்டும். இது ஒரு மெகா புரெஜெக்ட். இதை செய்யும் துணிவு யாருக்குமில்லை.

 

நண்பரே,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி பயனுள்ள விடயங்களுக்கு இந்த களத்தில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்து கனகாலமாகிவிட்டது.

நான் எழுதுவது வித்தியாசமான சிந்தனைகளை உசுப்பி விடுவதற்காகவும் பொழுதுபோக்காகவுமே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“இது,  ஒரு  மனோதத்துவமான ஊக்கத்தை.....
வல்வெட்டித் துறை நகராட்சி  செய்துள்ளது.

கலியாணம் கட்டிய இளம் தம்பதியினர்.... இரண்டு குழந்தைகளை,
பெற்றுக்  கொள்ள வேண்டும் என்று,  திட்டமிடுவது வழமை.
அதனையும்  தாண்டி... மூன்றாவதற்குக்கும்  வர வேண்டும் என்றே....
மறை முக செய்தியாக, நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக... 2030´ம் ஆண்டில் கூட,  வல்வெட்டித்  துறை நகராட்சி  பகுதியில்....
நான்கு பிள்ளை பெற்று,  பரிசு வாங்கியவர்கள்.. ஒருவரும் இருக்க மாட்டார்கள்.”

 

தமிழ் சிறி அண்ணா கூறியது போல இது ஒரு மனோத்துவமான ஊக்கத்தை தரும் ஒன்றாக இருந்தால் கூட நடைமுறையில் சாத்தியமாக வேண்டும் என்றால் இரண்டுக்கு மேல் மூன்றாவது/ நான்காவது குழந்தைகளை பெறும்/ பெற விரும்பும் தம்பதியினருக்கு  சில சமயங்களில் தனியே மனோத்துவமான ஊக்கமாக இல்லாமல் உண்மையிலேயே உதவகூடும். 4வது என்றால் சரியாக வருமா? சந்தேகமே..

எமது இனத்தின் முன்னேற்றத்திற்கென திட்டங்கள் ஆரம்பித்தால் அதன் மீதான விமர்சனங்கள் வருவது அவை தோற்கவேண்டும் என்பதற்காக அல்ல, தோல்வியுற்ற திட்டங்கள் போல் இல்லாமல வெற்றியளிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் மட்டுமே...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விமர்சனம் வைப்பவர்களிடம் மாற்றீடு ஒரு போதும் இருக்கமாட்டாது. ஏதோ எம் மக்களில் அக்கறை கொண்டு எழுதுவது போல் நடிப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலமான Baden-württemberg இல் அரச வேலை பார்க்கும் குடும்பத்துக்கான மாதாந்த கொடுப்பனவு இது.

85-F98-FE2-12-B3-4852-A8-D6-4-D6932-BE08இது தவிர ஒவ்வொரு குழந்தைக்கும் Kindergeld என தனியான கொடுப்பனவும் கிடைக்கிறது.

இந்தத் திட்டம் ஒரு மாகாண அரசினுடையது. எங்கள் நாட்டில்தான் மாகாண அரசுக்கான அதிகாரம் பூச்சியமாக இருக்கிறதே. இதற்குள் நகரசபைகள் பெரிதாக என்ன செய்ய முடியும்? அடுத்த தடவை நகரசபை அதிகாரம் மாறும் போது திட்டம் கிடப்பில் போடப்பட்டால் ஐயாவின் பாடு அம்போதான்.

ஒரு பழைய பாடலில் இடம் பெற்ற வரிகள் இவை,

பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா

பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா

13981050-8-AE0-488-A-B1-C1-3-A0-CB368613

 

 

 

     

           

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Jude said:

சுந்தர் பிச்சை என்னை விட சிறியவர் என்றும், சும்மா சாதாரண கூகிள் தலைவர் என்றும் எப்படி கண்டுபிடித்தீர்கள்? எனக்கு இதுபற்றி நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. மூக்குச்சாத்திரத்தில் புலமைமிக்கவரா நீங்கள்? 

உங்கடை போட்டோ ஒண்டை போடுங்கோ பாப்பம்.பிச்சைய விட இளமையானவரோ எண்டு பாத்து சொல்லுறம்.🤣

Link to comment
Share on other sites

5 minutes ago, Kavi arunasalam said:

யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலமான Baden-württemberg இல் அரச வேலை பார்க்கும் குடும்பத்துக்கான மாதாந்த கொடுப்பனவு இது.

85-F98-FE2-12-B3-4852-A8-D6-4-D6932-BE08இது தவிர ஒவ்வொரு குழந்தைக்கும் Kindergeld என தனியான கொடுப்பனவும் கிடைக்கிறது.

இந்தத் திட்டம் ஒரு மாகாண அரசினுடையது. எங்கள் நாட்டில்தான் மாகாண அரசுக்கான அதிகாரம் பூச்சியமாக இருக்கிறதே. இதற்குள் நகரசபைகள் பெரிதாக என்ன செய்ய முடியும்? அடுத்த தடவை நகரசபை அதிகாரம் மாறும் போது திட்டம் கிடப்பில் போடப்பட்டால் ஐயாவின் பாடு அம்போதான்.

ஒரு பழைய பாடலில் இடம் பெற்ற வரிகள் இவை,

பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா

பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா

13981050-8-AE0-488-A-B1-C1-3-A0-CB368613

 

 

 

     

        

     

ஆனாலும் யேர்மானியர்கள், எங்கள் தமிழர்கள் உட்பட ஒன்று இரண்டுக்குமேல் பெற்றுக்கொள்வது அபூர்வம். இதனால் அதிக பயனடைவது அல்லாகொடுக்கப் பெற்றுக்கொள்பவர்கள்தான். நான் வேலைபார்த்த அலுவலகத்தில் வேலைசெய்த மொறோக்கோ  நாட்டவன் ஒரு முசுலீம். அவன் குடும்பத்திற்கு நகரசபை மூன்றுமாடி வீடும் கொடுத்து மற்ற இலவசக் கொடுப்பனவுகளையும் கொடுத்துவருகிறது, அவனுக்குப் 11 பிள்ளைகள். இப்போது இன்னும் கூடியிருக்கலாம்.….. 

உங்கள் கேள்வி ஒன்று காதில் கேட்கிறது........? அவனுக்கு ஒரே ஒரு மனைவிதான்.! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, MEERA said:

இங்கு விமர்சனம் வைப்பவர்களிடம் மாற்றீடு ஒரு போதும் இருக்கமாட்டாது. ஏதோ எம் மக்களில் அக்கறை கொண்டு எழுதுவது போல் நடிப்பார்கள்.

 

வ‌ணக்க‌ம் ச‌கோத‌ரி , இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ ப‌ல‌  உறவுக‌ள் அவ‌ர்க‌ளால் முடிந்த‌ உத‌விக‌ளை எம் உற‌வுக‌ளுக்கு செய்திட்டு தான் இருக்கின‌ம் , வெளிப்ப‌டையாய் சொல்ல‌ப் போனால் ( விசுகு அண்ணா ) அவ‌ரால் முடிந்த‌ உத‌வியை எம் உற‌வுக‌ளுக்கு செய்கிறார் ) புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து ஊருக்கு போய் வார‌ உற‌வுக‌ளும் த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ அள‌வு உத‌விக‌ளை செய்து குடுத்திட்டு தான் வ‌ருகின‌ம் ,

இந்த‌ திரி நீள‌க் கார‌ண‌ம் குறை க‌ண்டு பிடிப்ப‌தால் , ம‌ற்ற‌ம் ப‌டி இப்ப‌டியான‌ திரி வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து  ,

ஊரில் உள்ள‌ விலைவாசியை ப‌ற்றி எழுதின‌ம் , சிக்க‌ன‌மா சாப்பிட்டா ஒரு நாளைக்கு ஊர் காசுக்கு 500 போதும் , அரிசி இருந்தா 300ரூபாய் போதும் ஒரு நாளுக்கு ஒரு குடும்ப‌ம் சாப்பிட‌  என்று சொன்ன‌ உற‌வுக‌ளும் இருக்கின‌ம் ஊரில் , 

ஏதோ ஒரு வ‌ழியில் எம் உற‌வுக‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு விடிவுகால‌ம் பிற‌க்க‌ட்டும் , இதை தான்  இப்போது  என்னால் சொல்ல‌ முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Paanch said:

இதனால் அதிக பயனடைவது அல்லாகொடுக்கப் பெற்றுக்கொள்பவர்கள்தான். நான் வேலைபார்த்த அலுவலகத்தில் வேலைசெய்த மொறோக்கோ  நாட்டவன் ஒரு முசுலீம். அவன் குடும்பத்திற்கு நகரசபை மூன்றுமாடி வீடும் கொடுத்து மற்ற இலவசக் கொடுப்பனவுகளையும் கொடுத்துவருகிறது, அவனுக்குப் 11 பிள்ளைகள். இப்போது இன்னும் கூடியிருக்கலாம்.….. 

 

இதைத்தான் எதிர் மாறான விளைச்சல் தரக்கூடியது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

இங்கு விமர்சனம் வைப்பவர்களிடம் மாற்றீடு ஒரு போதும் இருக்கமாட்டாது. ஏதோ எம் மக்களில் அக்கறை கொண்டு எழுதுவது போல் நடிப்பார்கள்.

 

11 hours ago, பையன்26 said:

வ‌ணக்க‌ம் ச‌கோத‌ரி , இந்த‌ திரியில் க‌ருத்து ப‌திவிட்ட‌ ப‌ல‌  உறவுக‌ள் அவ‌ர்க‌ளால் முடிந்த‌ உத‌விக‌ளை எம் உற‌வுக‌ளுக்கு செய்திட்டு தான் இருக்கின‌ம் , வெளிப்ப‌டையாய் சொல்ல‌ப் போனால் ( விசுகு அண்ணா ) அவ‌ரால் முடிந்த‌ உத‌வியை எம் உற‌வுக‌ளுக்கு செய்கிறார் ) புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து ஊருக்கு போய் வார‌ உற‌வுக‌ளும் த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ அள‌வு உத‌விக‌ளை செய்து குடுத்திட்டு தான் வ‌ருகின‌ம் ,

இந்த‌ திரி நீள‌க் கார‌ண‌ம் குறை க‌ண்டு பிடிப்ப‌தால் , ம‌ற்ற‌ம் ப‌டி இப்ப‌டியான‌ திரி வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து  ,

ஊரில் உள்ள‌ விலைவாசியை ப‌ற்றி எழுதின‌ம் , சிக்க‌ன‌மா சாப்பிட்டா ஒரு நாளைக்கு ஊர் காசுக்கு 500 போதும் , அரிசி இருந்தா 300ரூபாய் போதும் ஒரு நாளுக்கு ஒரு குடும்ப‌ம் சாப்பிட‌  என்று சொன்ன‌ உற‌வுக‌ளும் இருக்கின‌ம் ஊரில் , 

ஏதோ ஒரு வ‌ழியில் எம் உற‌வுக‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு விடிவுகால‌ம் பிற‌க்க‌ட்டும் , இதை தான்  இப்போது  என்னால் சொல்ல‌ முடியும் 

அய்யொ என்ரை அப்பன்! அவர் சகோதரி இல்லை சகோதரம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அய்யொ என்ரை அப்பன்! அவர் சகோதரி இல்லை சகோதரம். :grin:

அப்ப‌டியா தாத்தா , நான் பெண் என்று நினைத்து விட்டேன் , 

தெரிய‌ ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி தாத்தா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலமான Baden-württemberg இல் அரச வேலை பார்க்கும் குடும்பத்துக்கான மாதாந்த கொடுப்பனவு இது.

85-F98-FE2-12-B3-4852-A8-D6-4-D6932-BE08இது தவிர ஒவ்வொரு குழந்தைக்கும் Kindergeld என தனியான கொடுப்பனவும் கிடைக்கிறது.

 

மேலே நீங்கள் கட்டங்களில் குறிப்பிட்டுள்ள தொகை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்கப்படுகிறதா அண்ணா?? என்ன பெயரில் வழங்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளமுடியுமா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

அப்ப‌டியா தாத்தா , நான் பெண் என்று நினைத்து விட்டேன் , 

தெரிய‌ ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி தாத்தா 😁

நானும் முந்தி ஆளை பொம்புளையெண்டு நினைச்சு விடாத  லொள்ளுகள் இல்லை....கொஞ்சக்காலம்  குசும்பன் தன்னை ஆரெண்டு வெளியிலை சொல்லவேயில்லை.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நானும் முந்தி ஆளை பொம்புளையெண்டு நினைச்சு விடாத  லொள்ளுகள் இல்லை....கொஞ்சக்காலம்  குசும்பன் தன்னை ஆரெண்டு வெளியிலை சொல்லவேயில்லை.😄

நீங்கள் மட்டுமல்ல... திண்ணையில் பலரும்,  மீராவுக்கு,  லொள்ளு விட்டவர்கள்.
அந்த அரியண்டம் தாங்க ஏலாமல், மீரா...  உண்மையை சொல்லி விட்டார்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மேலே நீங்கள் கட்டங்களில் குறிப்பிட்டுள்ள தொகை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்கப்படுகிறதா அண்ணா?? என்ன பெயரில் வழங்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளமுடியுமா ??

சுமேரியர், ‘அரச ஊழியர்’ என்ற சொல்லை கவனத்தில் எடுங்கள்.

AD27424-F-5780-4-D90-99-E3-DF262-F51-BED

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 11:56 PM, Jude said:

நண்பரே,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி பயனுள்ள விடயங்களுக்கு இந்த களத்தில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்து கனகாலமாகிவிட்டது.

நான் எழுதுவது வித்தியாசமான சிந்தனைகளை உசுப்பி விடுவதற்காகவும் பொழுதுபோக்காகவுமே.

 

 

வித்தியாசமான சிந்தனைகளை உசுப்புவது சரிதான் நண்பரே. ஆனால் பொழுது போக்காக எழுதும் போது, எம்மிடையே மென்மேலும் பிளவுகள் வராவண்ணம் எழுதலாமே என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

நீங்கள் ஒரு மதத்துவேசி என நான் நினைக்கவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்களை வாசித்து, கடுப்பாகி ஒரு முட்டாள் தமிழ் இந்துவேனும் சக தமிழ் கிறீஸ்தவனுக்கு எதிராக திரும்பினால் - அதனால் பாதிப்படையப் போவது நாம் எல்லாரும்தானே?

எழுதும் போது நாங்கள் (சகல மதங்களிலும்), முட்டாள்கள் நிறைந்த சமூகத்தில் வாழ்கிறோம், என்பதை மனதில் கொண்டு எழுதுங்கள் என்பதே என் விண்ணப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/23/2019 at 5:56 PM, Jude said:

நண்பரே,

தங்கள் விளக்கத்துக்கு நன்றி பயனுள்ள விடயங்களுக்கு இந்த களத்தில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்து கனகாலமாகிவிட்டது.

நான் எழுதுவது வித்தியாசமான சிந்தனைகளை உசுப்பி விடுவதற்காகவும் பொழுதுபோக்காகவுமே.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.